Skip to content

ராகுல் காந்தி

மீண்டும் சரணடைந்துவிடுவார்” – மோடி குறித்து ராகுல் விமர்சனம்!

  • by Editor

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சமீபத்திய பேச்சுக்கு கடும் ஆவேசம் தெரிவித்துள்ளார். டிரம்ப், “இந்தியாதான் நமக்கு வரி செலுத்தும்.. அமெரிக்கா எதுவும் செலுத்தாது” என்று கூறியது, இந்தியாவின்… Read More »மீண்டும் சரணடைந்துவிடுவார்” – மோடி குறித்து ராகுல் விமர்சனம்!

நரவானே புத்தக விவகாரம்: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி – பா.ஜ.க இடையே நேரடி மோதல்

  • by Editor

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த திங்கட்கிழமை முதல் கல்வான் பள்ளத்தாக்கு மோதல் மற்றும் முன்னாள் ராணுவ தலைமை தளபதி நரவானே எழுதிய புத்தகத்தில் உள்ள விபரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி… Read More »நரவானே புத்தக விவகாரம்: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி – பா.ஜ.க இடையே நேரடி மோதல்

கனிமொழி- ராகுல் காந்தி டில்லியில் இன்று சந்திப்பு

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி அமைத்து பாமக, தாவக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி அரசியலுக்கு ஆயத்தமாக உள்ளது.… Read More »கனிமொழி- ராகுல் காந்தி டில்லியில் இன்று சந்திப்பு

ராகுல் காந்தியின் பிறந்தநாள்… ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கி கொண்டாட்டம்

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா இன்று அக்கட்சியினரால் நாடு எங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மக்களவை தொகுதி, மயிலாடுதுறை சட்டப்பேரவை தொகுதி இரண்டிலுமே காங்கிரஸ் உறுப்பினர்களே எம்பி,… Read More »ராகுல் காந்தியின் பிறந்தநாள்… ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கி கொண்டாட்டம்

பிரதமர் மோடி- எதிர்கட்சி தலைவர் ராகுல் சந்திப்பு ஏன்?

  • by Authour

பார்லிமெண்ட் குளிர்க்கால கூட்டத்தொடர் கடந்த நவ.,25ம் தேதி துவங்கியது. அதானி விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தநிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நேற்று (டிச.,17) லோக்சபாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர்… Read More »பிரதமர் மோடி- எதிர்கட்சி தலைவர் ராகுல் சந்திப்பு ஏன்?

உ.பி. எல்லையில்…….ராகுல்காந்தி தடுத்து நிறுத்தம்

  • by Authour

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மசூதியை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வுசெய்ய சென்றபோது வன்முறை ஏற்பட்டது.  இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.வன்முறையால் பாதிக்கப்பட்ட  பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வன்முறை பாதித்த சம்பல் பகுதிக்கு… Read More »உ.பி. எல்லையில்…….ராகுல்காந்தி தடுத்து நிறுத்தம்

திருநாவுக்கரசு மகன்-மருமகள்……..ராகுல் காந்தியிடம் ஆசி

  • by Authour

திருச்சி முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசின் மகன் சாய் விஷ்ணுவுக்கும்,  நடிகை மேகாவுக்கும் கடந்த 15ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது.மணமக்கள் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோர் டில்லி சென்று  காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியை… Read More »திருநாவுக்கரசு மகன்-மருமகள்……..ராகுல் காந்தியிடம் ஆசி

அப்பா.. இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன்…. ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் அஞ்சலி….

  • by Authour

முன்னாள் முதலமைச்சர் ராஜிவ் காந்தியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் அமைந்துள்ள வீரபூமியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். தந்தையின் பிறந்தாளையொட்டி… Read More »அப்பா.. இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன்…. ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் அஞ்சலி….

தமிழக சாராய சாவு.. ராகுல், பிரியாங்கா ஏன் வாயை திறக்கல..?

பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா டில்லியில் நிருபர்களிடம் பேசுகையில்… கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பட்டியல் இனத்தை சேர்ந்தோர். இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது… Read More »தமிழக சாராய சாவு.. ராகுல், பிரியாங்கா ஏன் வாயை திறக்கல..?

ராகுல் மீண்டும் உ.பி.. பிரியங்கா கேரளாவில் ஆரம்பம்..

நடந்த முடிந்த லோக்சபா தேர்தலில் ராகுல், உபி. ரேபரேலியிலும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  எந்த தொகுதியை கைவிடுவது என்ற குழப்பத்திற்கிடையே வயநாடு லோக்சபா தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்வது… Read More »ராகுல் மீண்டும் உ.பி.. பிரியங்கா கேரளாவில் ஆரம்பம்..

error: Content is protected !!