Skip to content

ராகுல்

ராகுல் தகுதி நீக்கம்…உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு…

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 8(3) படி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு நேற்று… Read More »ராகுல் தகுதி நீக்கம்…உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு…

ராகுல் நினைத்ததே அவருக்கு நடந்துள்ளது….. குஷ்பு கருத்து….

ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு… Read More »ராகுல் நினைத்ததே அவருக்கு நடந்துள்ளது….. குஷ்பு கருத்து….

ராகுலுக்கு சிறை….. எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியை சந்திக்க முடிவு

  • by Authour

கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலின்போது, பிரதமர் மோடியின் சமூகம் குறித்து அவதூறாக பேசியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.… Read More »ராகுலுக்கு சிறை….. எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியை சந்திக்க முடிவு

உண்மையே எனது கடவுள்….. ராகுல் ட்வீட்

, பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடியாக… Read More »உண்மையே எனது கடவுள்….. ராகுல் ட்வீட்

2 ஆண்டு சிறை……ராகுல் ஒருபோதும் பயப்படமாட்டார் ….. பிரியங்கா ஆவேசம்

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறித்து பிரியங்கா காந்தி கூறியதாவது: பயந்து போன அனைத்து அரசு எந்திரங்களும், தண்டனை, பாரபட்சம்… Read More »2 ஆண்டு சிறை……ராகுல் ஒருபோதும் பயப்படமாட்டார் ….. பிரியங்கா ஆவேசம்

மோடி குறித்து அவதூறு……ராகுலுக்கு 2 ஆண்டு சிறை… சூரத் கோர்ட் அதிரடி

  • by Authour

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி 2019  மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என்று கூறியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக இவ்வாறு  தாக்கியதாகவும் பாஜக சார்பில்  குஜராத்  மாநிலம்… Read More »மோடி குறித்து அவதூறு……ராகுலுக்கு 2 ஆண்டு சிறை… சூரத் கோர்ட் அதிரடி

ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பிய டில்லி போலீசார்…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஸ்ரீநகரில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். அப்போது ராகுல் காந்தி, பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று கேள்விப்பட்டேன் என… Read More »ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பிய டில்லி போலீசார்…

இந்திய கிரிக்கெட்.. ராகுலிடம் இருந்து துணை கேப்டன் பதவி பறிப்பு..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியையும், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து கே.எல். ராகுல் நீக்கப்பட்டுள்ளார்.… Read More »இந்திய கிரிக்கெட்.. ராகுலிடம் இருந்து துணை கேப்டன் பதவி பறிப்பு..

ராகுலின் ஒற்றுமை பயணம் நிறைவு…. பொள்ளாச்சியில் வெற்றி விழா …

  • by Authour

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை சமீபத்தில் துவக்கினார். இந்த ஒற்றுமைப் பயணத்தை அவர் நேற்று ஸ்ரீ நகரில் நிறைவு செய்தார்.… Read More »ராகுலின் ஒற்றுமை பயணம் நிறைவு…. பொள்ளாச்சியில் வெற்றி விழா …

பாத யாத்திரை நாளை நிறைவு.. ஸ்ரீநகரில் நாளை ராகுல் பொதுக்கூட்டம்

  • by Authour

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா,… Read More »பாத யாத்திரை நாளை நிறைவு.. ஸ்ரீநகரில் நாளை ராகுல் பொதுக்கூட்டம்

error: Content is protected !!