Skip to content

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 30 பேர் நேற்று முன் தினம் இரவு தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.  அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்கள் நாட்டு எல்லைக்குள் மீன்பிடித்ததாக மீனவர்கள் 30… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் விடுதலை

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பது இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது.கடந்த மாதம் 13ஆம் தேதி நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் விடுதலை

ராமேஸ்வரம்-பனாரஸ் ரயில் புதுக்கோட்டையில் நின்று செல்ல உத்தரவு

திருச்சி துரை வைகோ எம்.பி. விடுத்துள்ள அறிக்கை: உ.பி. மாநிலம் பனாரசிலிருந்து புதுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்லும்  ரயில் வண்டி எண் 22536 புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. ஆனால் ராமேஸ்வரத்தில் இருந்து… Read More »ராமேஸ்வரம்-பனாரஸ் ரயில் புதுக்கோட்டையில் நின்று செல்ல உத்தரவு

ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம்  ராமேஸ்வரம்  வரலாற்று சிறப்பு வாய்ந்த புனித தலம். சீதையை மீட்க இங்கிருந்து தான்  ராமன் சென்றதாக கூறப்படுகிறது.  இங்குள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு தினமும்  வெளிமாநில பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.  அமாவாசை, பவுர்ணவமி… Read More »ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு

ராமேஷ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு…. இலங்கை கடற்படை அட்டூழியம்..

மீன்பிடி தடைக்காலம் முடிந்து  கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தமிழகத்தில்  ஏப்ரல் 15 முதல்  ஜூன் 15 வரை  61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது.… Read More »ராமேஷ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு…. இலங்கை கடற்படை அட்டூழியம்..

ராமேஸ்வரம் மீனவா்கள் 11 பேர் கைது- இலங்கை அட்டகாசம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, கடந்த சில ஆண்டுகளாக  தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மீனவர்கள் கைது செய்யப்படுவதோடு அவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற… Read More »ராமேஸ்வரம் மீனவா்கள் 11 பேர் கைது- இலங்கை அட்டகாசம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் கைது….

  • by Authour

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் கைது….

பாம்பன் ரயில்வே பாலம் ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் திறக்கிறார்

  • by Authour

ராமேஸ்வரம் பாம்பன் கடலுக்கு நடுவே கடந்த 1914 ம் ஆண்டு இந்தியாவின் முதல் கடல் வழி ரயில்வே பாலம் திறக்கப்பட்டது. 110 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில் பாலத்தில் கடல் அரிப்பு காரணமாக பாலத்தின்… Read More »பாம்பன் ரயில்வே பாலம் ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் திறக்கிறார்

ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்

நிதி  அமைச்சர்  தங்கம் தென்னரசு  தாக்கல் செய்த  பட்ஜெட்டில் மேலும் கூறியிருப்பதாவது: ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.  பரந்தூர் விமான நிலைய பணிகள் விரைவுபடுத்தப்படும். தனுஷ்கோடியில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும். கல்வராயன்மலை மக்கள்… Read More »ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்

32 தமிழக மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்..

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் கச்சத்தீவு  கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு… Read More »32 தமிழக மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்..

error: Content is protected !!