Skip to content

ரூ. 1லட்சம்

தூத்துக்குடியில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்.. 4பேர் கைது

  • by Authour

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. குரு வெங்கட்ராஜ் மேற்பார்வையில், மாவட்ட எஸ்.பி.யின்… Read More »தூத்துக்குடியில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்.. 4பேர் கைது

புவிசார் குறியீடு பெறுவதற்கான மானியம் ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்… முதல்வர் ஸ்டாலின்…

காஞ்சிபுரத்தில் கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திமுக அரசை பொறுத்தவரை எந்த திட்டமாக சமூக நீதியை நிலைநாட்டும் நோக்கத்தோடு இருக்க வேண்டும். ஒன்றிய… Read More »புவிசார் குறியீடு பெறுவதற்கான மானியம் ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்… முதல்வர் ஸ்டாலின்…

ரூ.1லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்…. அதிரடி…. திருச்சி க்ரைம்…

  • by Authour

வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர் தற்கொலை திருச்சி துவாக்குடி விஓசி நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் இவரது மகன் ஸ்டீபன் ராஜ் (வயது 26) இவர் டிப்ளமோ படித்துவிட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு… Read More »ரூ.1லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்…. அதிரடி…. திருச்சி க்ரைம்…

10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழியாக தலா 1 லட்சத்துக்கான காசோலை..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (29.9.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழியாக தலா 1… Read More »10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழியாக தலா 1 லட்சத்துக்கான காசோலை..

error: Content is protected !!