மளிகைக் கடை பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் அபேஸ்
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உள்ள காவலப்பட்டியைச் சேர்ந்த சபரிநாதன் (35), அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை இவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டுத் திறந்து கிடப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள்… Read More »மளிகைக் கடை பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் அபேஸ்

