Skip to content

ரெட் அலர்ட்

ரெட் அலர்ட்-கோவைக்கு 4 நாட்களுக்கு பேரிடர் மீட்பு குழு வருகை

  • by Authour

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 27 வீரர்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த வீரர்களும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று வந்து உள்ளனர்.… Read More »ரெட் அலர்ட்-கோவைக்கு 4 நாட்களுக்கு பேரிடர் மீட்பு குழு வருகை

கோவைக்கு ரெட் அலர்ட்.. பேரிடர் மீட்புக்குழு தயார்

https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jகோவை நீலகிரி பகுதியில் நாளை மற்றும் நாளை மறுநாள் ரெட் ஆலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. தேசிய பேரிடர் மீட்புக் குழு வால்பாறை சென்று உள்ளது. கோவை சுங்கம் சிவராம் நகர் பகுதியில் மாநில பேரிடர் குழு… Read More »கோவைக்கு ரெட் அலர்ட்.. பேரிடர் மீட்புக்குழு தயார்

டிச 17, 18, 19 தேதிகளில் எந்தெந்த மாவட்டங்களில் மழை..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கை…  தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24… Read More »டிச 17, 18, 19 தேதிகளில் எந்தெந்த மாவட்டங்களில் மழை..

நெல்லைக்கு இன்றும் ரெட்….. திருச்சிக்கு ஆரஞ்சு

  • by Authour

நெல்லை மாவட்டத்தில் இன்று மிக மிக பலத்தமழை பெய்யும் என்று  சென்னை வானிலை ஆய்வு மையம்  ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, கடலூர்… Read More »நெல்லைக்கு இன்றும் ரெட்….. திருச்சிக்கு ஆரஞ்சு

அதிகனமழை….. நெல்லை, தூத்துக்குடி, தென்காசிக்கு ரெட் அலர்ட்

  • by Authour

வங்க கடலில்  மன்னார் வளைகுடாவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளது.  இது புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றபோதிலும் இன்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசிக்கு  ரெட் அலர்ட் எச்சாிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதிகனமழை… Read More »அதிகனமழை….. நெல்லை, தூத்துக்குடி, தென்காசிக்கு ரெட் அலர்ட்

27 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விமுறை..?

  • by Authour

 தமிழக வானிலை ஆய்வு மைய வெளியிட்டுள்ள அறிக்கை.. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, மெல்ல நகர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, இலங்கை கடலோரத்தை… Read More »27 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விமுறை..?

நீலகிரி-கோவைக்கு ரெட் அலர்ட்…

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி கோயம்புத்தூருக்கு ரெட்… Read More »நீலகிரி-கோவைக்கு ரெட் அலர்ட்…

வலுவிழந்தது பெஞ்சல் புயல்.. நாளை 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..

கரையை கடந்த பெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதனால் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… Read More »வலுவிழந்தது பெஞ்சல் புயல்.. நாளை 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..

7 மாவட்டங்களில் நாளை அதீத கனமழை… ரெட் அலர்ட்…

  • by Authour

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் நாளை (நவ.30) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் என வானிலை… Read More »7 மாவட்டங்களில் நாளை அதீத கனமழை… ரெட் அலர்ட்…

புயல் இல்ல.. ஆனா புயல் மாதிரி… ஆட்டம் காட்டும் பெங்கல் ..

வங்கக் கடலில் நீடித்துக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அங்கும் இங்கும் நகர்ந்து, குறிப்பாக வேதாரண்யத்துக்கு கிழக்கே 310 கிமீ தொலைவில் நேற்று முன்தினம் நிலை கொண்டு இருந்தது. அதற்கு பிறகு… Read More »புயல் இல்ல.. ஆனா புயல் மாதிரி… ஆட்டம் காட்டும் பெங்கல் ..

error: Content is protected !!