Skip to content

லஞ்சம்

மருந்தகம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்க லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வடசேரியில் உள்ள ரவிவர்மன் புதுத்தெருவில் கன்னியாகுமரி மண்டல மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. இங்கு திருப்பூர் மாவட்டம் நல்லூரை சேர்ந்த கதிரவன் ( 45) என்பவர் மருந்து… Read More »மருந்தகம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்க லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது

கரூர் குளித்தலை அருகே ரூ. 4ஆயிரம் லஞ்சம்… சர்வேயர்- புரோக்கர் கைது

  • by Authour

கரூர் மாவட்டம் கடவூர் அருகே பள்ளப்பட்டி ஊராட்சி பி உடையாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் பர்ண பாஸ் 30. இன்ஜினியரிங் முடித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 3 மாதமாக… Read More »கரூர் குளித்தலை அருகே ரூ. 4ஆயிரம் லஞ்சம்… சர்வேயர்- புரோக்கர் கைது

வீட்டு வரி நிர்ணயம் செய்வதற்காக லஞ்சம் வழக்கு.. 3 ஆண்டு சிறை..திருச்சி கோர்ட் உத்தரவு..

திருச்சியை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் மேலகல்கண்டார்கோட்டையில் தான் முறையாக அனுமதி பெற்று கட்டிய வீட்டிற்கு வரி நிர்ணயம் செய்வதற்காக ரூ.6,500/- கையூட்டு கேட்டுப்பெற்ற வழக்கில் திருச்சி பொன்மலை கோட்டம் 30-வது வார்டு அலுவலகம் முன்னாள்… Read More »வீட்டு வரி நிர்ணயம் செய்வதற்காக லஞ்சம் வழக்கு.. 3 ஆண்டு சிறை..திருச்சி கோர்ட் உத்தரவு..

திருச்சி மின்வாரிய பெண் அதிகாரிக்கு ஜி பே மூலம் லஞ்சமா? கான்ட்ராக்டரிடம் போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி கிராப்பட்டி எடமலைப்பட்டி புதூர் மின்வாரிய  வணிக பிரிவு ஆய்வாளர் இந்திரா என்பவர் எடமலைப்பட்டி புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், லஞ்சம் வாங்க மறுத்த தன்னை , திருச்சியை சேர்ந்த… Read More »திருச்சி மின்வாரிய பெண் அதிகாரிக்கு ஜி பே மூலம் லஞ்சமா? கான்ட்ராக்டரிடம் போலீஸ் விசாரணை

திருச்சி, துறையூர் சர்வேயர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு  போலீசார் மாவட்டம் முழுவதும் அதிரடி வேட்டையில் இறங்கி உள்ளனர். திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று திடீரென நுழைந்த  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்,  டவுன் சர்வேயர்… Read More »திருச்சி, துறையூர் சர்வேயர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

கோவையில் சிறு கடைகளில் லஞ்சம் கேட்டு மிரட்டும் உணவு பாதுகாப்பு அதிகாரி

கோவை மாவட்ட சரவணம்பட்டி பகுதியில் பணியாற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி சகிதிவேல். இவர், உணவு மாதிரிகள் ஆய்வு செய்வதற்காக கடைகளுக்கு சென்ற போது, மாதிரி எடுக்காமல் இருப்பதற்கும் உணவுப் பாதுகாப்பு உரிமம் வழங்குவதற்கும் லஞ்சம்… Read More »கோவையில் சிறு கடைகளில் லஞ்சம் கேட்டு மிரட்டும் உணவு பாதுகாப்பு அதிகாரி

தஞ்சையில் ரூ. 5ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

https://youtu.be/SKByMyRvvtM?si=273g8Z6jijKhs6G0தஞ்சை மாவட்டம் திருவோணம் தாலுகா தோப்புவிடுதி பகுதி VAO முருகேசன். இவர் அப்பகுதியில் உள்ள குமரேசன் என்னும் விவசாயியின் நிலத்தின் கூட்டுப் பட்டாவில் இருந்து தனிப்பட்டாவாக மாற்றித்தர குமரேசனிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம்… Read More »தஞ்சையில் ரூ. 5ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

ரூ.15 லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய கூட்டுறவு சங்க மேனேஜர்

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80shttps://youtu.be/DAKR_hU6_64?si=0tNZglxg7oKJPF1uகோவை, சூலூர் அருகே உள்ள வதம்பச்சேரியில் கைத்தறி கூட்டுறவு சங்கம் உள்ளது. சூலூர் – பல்லடம், வதம்பச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறி நெசவாளர்கள் சேலை, வேட்டி உள்ளிட்ட ரகங்கள் சப்ளை செய்வார்கள். உற்பத்தி செய்து… Read More »ரூ.15 லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய கூட்டுறவு சங்க மேனேஜர்

ரூ. 30 ஆயிரம் லஞ்சம்… பெண் இன்ஸ்பெக்டர் கைது…

தென்காசி மாவட்டம், கடையத்தில் ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தல் வழக்கு தொடர்பாக ரூ. 30 ஆயிரம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கோவையில் பாஸ்போர்ட் விசாரணைக்கு…. ரூ. 1000 லஞ்சம்… காவலர் கைது…

கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் பஸ்போட்டிற்காக விண்ணப்பித்து இருந்த நிலையில், காவல் துறை விசாரணைக்காக விண்ணப்பம் அனுப்பபட்டு இருந்தது. இந்த விண்ணப்பத்தை செட்டிபாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர்… Read More »கோவையில் பாஸ்போர்ட் விசாரணைக்கு…. ரூ. 1000 லஞ்சம்… காவலர் கைது…

error: Content is protected !!