Skip to content

லஞ்சம்

ரூ.1.15 லட்சம் லஞ்சம் வாங்கி கைதான இன்ஸ்பெக்டர் மருத்துவனையில் அட்மிட்

  • by Authour

குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள நங்கூரான் பிலாவிளையை சேர்ந்தவர் சந்தை ராஜன் (48). இவர் தற்போது இந்து தமிழர் கட்சியின் மாவட்ட தலைவராக உள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உண்டு. காவல்துறையின்… Read More »ரூ.1.15 லட்சம் லஞ்சம் வாங்கி கைதான இன்ஸ்பெக்டர் மருத்துவனையில் அட்மிட்

திருச்சியில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் அதிரடி கைது

கோபி என்பவரது 10,000 சதுரஅடி இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என மாறி உள்ளதால், அதனை கணினியில் எஸ்எல்ஆரில் மாற்றம் செய்துதர, திருச்சி வருவாய்கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரான வட்டாட்சியர் அண்ணாதுரையை அணுகியுள்ளார். வட்டாட்சியர் 2 லட்சம்… Read More »திருச்சியில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் அதிரடி கைது

லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் உட்பட 4 காவலர்கள் கைது

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த விவசாயி சக்திவேல். 2 மாதங்களுக்கு முன், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டபோது சேலம் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். ஜாமினில் வந்தவர், அரிசி… Read More »லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் உட்பட 4 காவலர்கள் கைது

ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள இச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம். விவசாயி. இவர், சொந்தமாக வீடு கட்டி அந்த வீட்டுக்கு முதலில் தற்காலிக மின் இணைப்பு பெற்றார். அதன் பின்னர் நிரந்தர மின்… Read More »ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது

லஞ்சம் வழக்கில் கைதான 2 விஏஓக்கள் சஸ்பெண்ட்

  • by Authour

விழுப்புரம் அருகே சாலையாகரம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் சதீஷ்(34). இவர் பட்டா மாற்றத்திற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் நேற்றுமுன்தினம்  கைது செய்துப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல திண்டிவனத்தில் நடந்த… Read More »லஞ்சம் வழக்கில் கைதான 2 விஏஓக்கள் சஸ்பெண்ட்

அரியலூர் அருகே ரூ. 1000 லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் உதவியாளர் கைது..

அரியலூர் மாவட்டம், கோவிந்தபுரம் கிராம நிர்வாக அலுவலர் சரஸ்வதி (55). இவரிடம் ஜெயராமபுரத்தை சேர்ந்த சிலம்பரசன்(35) என்பவர் தனது தந்தை பெயரில் இருக்கும் பட்டாவில், தனது பெயர் மற்றும் அம்மா சின்னபிள்ளை பெயரை சேர்க்க… Read More »அரியலூர் அருகே ரூ. 1000 லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் உதவியாளர் கைது..

பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயர், உதவியாளர் கைது

சேலம் மாவட்டம், ஆத்தூர் துலுக்கனூர் கிராமத்தில் வசித்து வருபவர் குமரேசன் (56). இவர் புதிதாக வீட்டுமனை வாங்கியுள்ளார். அந்த வீட்டுமனை கூட்டு பட்டாவாக இருப்பதால், தனி பட்டாவாக பெயர் மாற்ற ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில்… Read More »பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயர், உதவியாளர் கைது

மருந்தகம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்க லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வடசேரியில் உள்ள ரவிவர்மன் புதுத்தெருவில் கன்னியாகுமரி மண்டல மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. இங்கு திருப்பூர் மாவட்டம் நல்லூரை சேர்ந்த கதிரவன் ( 45) என்பவர் மருந்து… Read More »மருந்தகம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்க லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது

கரூர் குளித்தலை அருகே ரூ. 4ஆயிரம் லஞ்சம்… சர்வேயர்- புரோக்கர் கைது

  • by Authour

கரூர் மாவட்டம் கடவூர் அருகே பள்ளப்பட்டி ஊராட்சி பி உடையாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் பர்ண பாஸ் 30. இன்ஜினியரிங் முடித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 3 மாதமாக… Read More »கரூர் குளித்தலை அருகே ரூ. 4ஆயிரம் லஞ்சம்… சர்வேயர்- புரோக்கர் கைது

வீட்டு வரி நிர்ணயம் செய்வதற்காக லஞ்சம் வழக்கு.. 3 ஆண்டு சிறை..திருச்சி கோர்ட் உத்தரவு..

திருச்சியை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் மேலகல்கண்டார்கோட்டையில் தான் முறையாக அனுமதி பெற்று கட்டிய வீட்டிற்கு வரி நிர்ணயம் செய்வதற்காக ரூ.6,500/- கையூட்டு கேட்டுப்பெற்ற வழக்கில் திருச்சி பொன்மலை கோட்டம் 30-வது வார்டு அலுவலகம் முன்னாள்… Read More »வீட்டு வரி நிர்ணயம் செய்வதற்காக லஞ்சம் வழக்கு.. 3 ஆண்டு சிறை..திருச்சி கோர்ட் உத்தரவு..

error: Content is protected !!