Skip to content

லஞ்சம் வாங்கிய

திருச்சியில் காலிமனைக்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது…

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfகாலிமனைக்கு வரி நிர்ணயம் செய்ய 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய திருச்சி மாநகராட்சி பொன்மலை 4-வது மண்டல பில் கலெக்டர் செபாஸ்டின் (56) என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்தனர். திருச்சி, கே.கே.நகர்,… Read More »திருச்சியில் காலிமனைக்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது…

தஞ்சையில் தடையில்லா சான்று லஞ்சம் வாங்கிய மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் கைது….

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் புதிதாக மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தடையில்லா சான்று பெறுவதற்காக அதன் அலுவலர்கள் அரண்மனை வளாகத்திலுள்ள மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் முனியாண்டியை (56) சந்தித்தனர். அப்போது ரூ.15… Read More »தஞ்சையில் தடையில்லா சான்று லஞ்சம் வாங்கிய மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் கைது….

ரூ.15ஆயிரம் லஞ்சம்…….திருச்சி மின்வாரிய உதவி பொறியாளர் கைது

  • by Authour

திருச்சி மேலச் சிந்தாமணியை சேர்ந்தவர் வெங்கடேசன்(45)  . இவர் கட்டிட கட்டுமான தொழில் செய்து வருகிறார்.  இவரது நண்பர் பாலு என்பவருக்கு  கம்பரசம்பேட்டை, ஜெயராம் நகரில் ஒப்பந்த அடிப்படையில் வீடு கட்டி கொடுத்துள்ளார். அந்த… Read More »ரூ.15ஆயிரம் லஞ்சம்…….திருச்சி மின்வாரிய உதவி பொறியாளர் கைது

லஞ்சம் வாங்கிய உதவி கோட்ட பொறியாளர் கைது…..

அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் ஊரக வளர்ச்சி துறையில் உதவி கோட்ட பொறியாளராக வஹிதா பானு பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜெயங்கொண்டம் திமுக ஒன்றிய செயலாளர் மணிமாறன் சாலை பணி களம்‌ அமைத்தல் உள்ளிட்ட… Read More »லஞ்சம் வாங்கிய உதவி கோட்ட பொறியாளர் கைது…..

error: Content is protected !!