Skip to content

லாரி

வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பியில் உரசி தீ…. டிரைவர் மருத்துவமனையில் அனுமதி..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மாந்தை என்ற இடத்தில் இன்று வைக்கோல் ஏற்றி வந்த லாரி அப்பகுதியில் தாழ்வாக இருந்த மின் கம்பியில் பட்டு தீ பிடித்தது. தீபற்றியது தெரியாமல் சுமார் ஒரு கிலோமீட்டர்… Read More »வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பியில் உரசி தீ…. டிரைவர் மருத்துவமனையில் அனுமதி..

கோவை….லாரி மோதி ஆசிரியை பலி

கோவை உக்கடம் பகுதியில் இருந்து குனியமுத்தூரில் உள்ள நிர்மலா மாதா பள்ளிக்கு இன்று காலை 8.30″மணிக்கு பள்ளி ஆசிரியர் அனிதா தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். உக்கடம் லாரி அசோசியேஷன் பெட்ரோல்… Read More »கோவை….லாரி மோதி ஆசிரியை பலி

தஞ்சை அருகே மின்கம்பத்தில் லாரி மோதி 3 பேர் படுகாயம்…

மதுரையில் இருந்து கும்பகோணத்திற்கு புதிதாக தயார் செய்யப்பட்ட டேங்கர் லாரி ஒன்று சென்றது. லாரியை திருவிடைமருதூரை சேர்ந்த விவேக் என்பவர் ஓட்டி வந்தார். அருகில் 2 கிளீனர்கள் பணியில் இருந்தனர். இந்நிலையில் லாரி தஞ்சாவூர்… Read More »தஞ்சை அருகே மின்கம்பத்தில் லாரி மோதி 3 பேர் படுகாயம்…

சமயபுரம் சுங்கச்சாவடியில் லாரியில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் சமயபுரம் காவல் ஆய்வாளர் சாந்தி உதவி காவல் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமை காவலர்கள் பிரபாகர் மற்றும் தசரதன் ஆகியோர் கொண்ட குழுவினர் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது… Read More »சமயபுரம் சுங்கச்சாவடியில் லாரியில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது….

தஞ்சை அருகே லாரியில் சிக்கி பெண் பரிதாப பலி….

தஞ்சை அருகே லாரியை முந்திச் செல்ல முயன்ற போது 14 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் நிலைத்தடுமாறியதில் பின்புறம் அமர்ந்திருந்த பெண் லாரி டயரில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் தஞ்சை பகுதியில்… Read More »தஞ்சை அருகே லாரியில் சிக்கி பெண் பரிதாப பலி….

ஸ்ரீரங்கம்  கோயில் கோபுர சுவரில்…….லாரி உரசியதால் சிற்பங்கள் சேதம்

ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோயில் மேற்கு கோபுரத்துக்குள் வெள்ளிக்கிழமை மாநகராட்சி டிப்பா் லாரி ஒன்று உள்ளே செல்ல முயன்றபோது கோபுரத்தின் சுவரில் இருந்த புடைப்புச் சிற்பங்கள் சிறியளவில் சேதமடைந்தன. ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு கோபுரத்தின் முதல்… Read More »ஸ்ரீரங்கம்  கோயில் கோபுர சுவரில்…….லாரி உரசியதால் சிற்பங்கள் சேதம்

புதுகையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண பொருட்கள்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் வளாகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் , மிக்ஜாம் புயலால் பாதிக்கபப்ட்ட சென்னை வாழ் மக்களுக்காக முதல்கட்ட நிவாரணப்பொருட்களை, கலெக்டர் மெர்சி ரம்யா இ்னறு கொடியசைத்து அனுப்பி வைத்தார். உடன் புதுக்கோட்டை… Read More »புதுகையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண பொருட்கள்…

விசாகப்பட்டினம்.. லாரி மீது ஆட்டோ மோதி 8 குழந்தைகள் படுகாயம்…. அதிர்ச்சி

  • by Authour

ஆந்திரா, விசாகப்பட்டினம் சங்கம் சரத் தியேட்டர் பகுதியில் உள்ள சாலை சந்திப்பில் இந்த விபத்து நேரிட்டது. இதில் தனியார் பள்ளியைச் சேர்ந்த 8 குழந்தைகள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில்… Read More »விசாகப்பட்டினம்.. லாரி மீது ஆட்டோ மோதி 8 குழந்தைகள் படுகாயம்…. அதிர்ச்சி

பெட்ரோல் பங்க் அருகே திடீரென தீப்பிடித்த எரிந்த 3 லாரிகள்…. 50 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்…

  • by Authour

நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முதலைப்பட்டி புதூர் அருகே தனியார் டயர் நிறுவனம் உள்ளது. அதன் அருகிலேயே பெட்ரோல் பங்க் ஒன்றும் உள்ளது. இந்நிலையில், தீபாவளி அன்று விடுமுறை என்பதால், லாரி டிரைவர்கள் சிலர் ஒரு… Read More »பெட்ரோல் பங்க் அருகே திடீரென தீப்பிடித்த எரிந்த 3 லாரிகள்…. 50 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்…

தஞ்சை அருகே மினி லாரி மோதி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் பலி….

திருச்சி அண்ணா நகர் துப்பாக்கி தொழிற்சாலை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜன் என்பவரின் மகன் துரைராஜன் (39). இவர் ஊட்டியில் மத்திய அரசு நிறுவனமான துப்பாக்கி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். விடுமுறைக்காக கடந்த சில நாட்களுக்கு… Read More »தஞ்சை அருகே மினி லாரி மோதி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் பலி….

error: Content is protected !!