Skip to content

வங்கக்கடல்

வங்கக்கடலில் நகரும் டிட்வா புயல் வலுவிலந்துவிட்டது

  • by Authour

வங்கக்கடலில் நகரும் டிட்வா புயல் வலுவிலந்துவிட்டதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணத்துள்ளார். இதுதொடர்பாக கூறியுள்ள தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், “தமிழ்நாட்டு கடற்கரையைவிட்டு டிட்வா புயல் விலகி சென்றது. கடற்கரையில்… Read More »வங்கக்கடலில் நகரும் டிட்வா புயல் வலுவிலந்துவிட்டது

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

  • by Authour

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் தாழ்வு மண்டலமாக… Read More »வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக்கடலில் மையம் கொண்ட ‘மோன்தா’ புயல்.. தீவிரப் புயலாக வலுப்பெற்றது

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ‘மோன்தா’ புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்றது. மசூலிப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 190 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ள மோன்தா புயல் 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. வடமேற்கு திசையில் நகர்ந்து… Read More »வங்கக்கடலில் மையம் கொண்ட ‘மோன்தா’ புயல்.. தீவிரப் புயலாக வலுப்பெற்றது

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும்… எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று (அக்டோபர் 24, 2025) இதை உறுதிப்படுத்தியுள்ளது. வங்கக் கடலின் தென்கிழக்குப் பகுதியில் மற்றும் தெற்கு அந்தமான்… Read More »வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும்… எச்சரிக்கை

வங்கக்கடலில் அக். 22ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

அக்டோபர் 3வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, அக்டோபர் 3வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு… Read More »வங்கக்கடலில் அக். 22ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

  • by Authour

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. மத்திய வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறியுள்ள வானிலை ஆய்வு மையம்… Read More »வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYவங்கக்கடலில் 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா- மேற்கு வங்கம் கடலோர பகுதியில்… Read More »வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..

வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்தது!..

வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவிய வளிமண்டல வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நேற்று வலுவடைந்தது. இந்த நிலையில், காற்றழுத்த… Read More »வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்தது!..

நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. கனமழைக்கு வாய்ப்பு..

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை (சனிக்கிழமை) பிற்பகலுக்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது அடுத்த 2 தினங்களில் (திங்கட்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று… Read More »நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. கனமழைக்கு வாய்ப்பு..

நவ., இரண்டாவது வாரம் மழை வெளுத்து வாங்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..

தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என ஏற்கனவே கணிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்திய வானிலை மையத்தின் இயக்குநர் மொஹபத்ரா வெளியிட்ட அறிக்கை.. இன்று தமிழகம், கேரளா மற்றும் மாஹே பகுதிகளில்… Read More »நவ., இரண்டாவது வாரம் மழை வெளுத்து வாங்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..

error: Content is protected !!