Skip to content

வங்கதேசம்

டாக்கா, கல்லூரி வளாகத்தில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்

வங்க தேச தலைநகர்  டாக்காவில்  அந்நாட்டு, விமானப்படையின் F-7 BGI போர் விமானம்  கல்லூரி கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில்,  விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் படுகாயம்… Read More »டாக்கா, கல்லூரி வளாகத்தில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்

நெருப்புடன் விளையாடாதீர்கள்- வங்கதேச தலைவர் யூனுசுக்கு ஹசீனா எச்சரிக்கை

வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் முதல் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா, அவ்வப்போது வீடியோ மூலமாக  தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அந்த… Read More »நெருப்புடன் விளையாடாதீர்கள்- வங்கதேச தலைவர் யூனுசுக்கு ஹசீனா எச்சரிக்கை

அரியலூரில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது..

  • by Authour

வங்கதேசத்தில் நடைபெறும் இந்துக்களுக்கு எதிரான அநீதியை கண்டித்து, வங்க தேச இந்து மக்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் அரியலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை போலீசார் கைது… Read More »அரியலூரில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது..

கிரிக்கெட் தொடர்.. வங்க தேசத்தை துவசம் செய்து விரட்டியது இந்தியா..

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. இந்த இரண்டு தொடரையும் முழுவதுமாக அந்த அணி இழந்துள்ளது. மூன்றாவது டி20 போட்டி சனிக்கிழமை… Read More »கிரிக்கெட் தொடர்.. வங்க தேசத்தை துவசம் செய்து விரட்டியது இந்தியா..

துர்கா சிலை மீது குண்டுவீச்சு.. பங்களாதேஷில் சம்பவம்..

பங்களாதேஷில் இன்று காலை டாக்கா அருகே பஜார் பகுதியில் நவராத்திரி திருவிழா நடந்தது. இங்கு வைக்கப்பட்டிருந்த துர்கா சிலை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக மத்திய… Read More »துர்கா சிலை மீது குண்டுவீச்சு.. பங்களாதேஷில் சம்பவம்..

கான்பூர் டெஸ்ட்….வங்கதேசம் 233 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2வது கிரிக்கெட் டெஸ்ட்  உ.பி. மாநிலம் கான்பூரில் கடந்த 27ம் தேதி துவங்கியது. முதலில் வங்கதேசம் அணி பேட்டிங் செய்தது. 25 ஓவரில் 107 ரன்கள் எடுத்திருந்த  நிலையில்… Read More »கான்பூர் டெஸ்ட்….வங்கதேசம் 233 ரன்களுக்கு ஆல் அவுட்

கரூர்…. பாஸ்போட் இல்லாமல் வேலை பார்த்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது…

கரூர் மாவட்டத்தில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், கொசுவலை தயாரிப்பு ஆலைகள், விசைத்தறிக் கூடங்கள் பல்வேறு தனியார் ஆலைகள் மற்றும் கட்டிட வேலைகள் போன்றவற்றில் வட மாநிலத்தவர்கள் ஆயிரக்கணக்கில் வேலை செய்து வருகின்றனர். இதில்… Read More »கரூர்…. பாஸ்போட் இல்லாமல் வேலை பார்த்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது…

சென்னை டெஸ்ட்….149 ரன்னில் வங்கதேசம் ஆல் அவுட்

  • by Authour

இந்தியாவில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வங்கதேச அணி  வந்துள்ளது. சென்னையில் நேற்று முதல்டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ்வென்ற  வங்கதேசம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய வீரர்கள்  பேட்டிங் செய்தனர்.  ஆட்டம்… Read More »சென்னை டெஸ்ட்….149 ரன்னில் வங்கதேசம் ஆல் அவுட்

சென்னை டெஸ்ட்….வ.தேசம் அபார பந்து வீச்சு….4 வி பறிகொடுத்த இந்தியா

இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட  வங்கதேச அணி இந்தியா வந்துள்ளது. முதல் டெஸ்ட் இன்று  சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற  வங்கதேச அணி கேப்டன்  நஜிமுல் ஷான்டோ  பவுலிங்கை தேர்வு செய்தார். ,இந்திய… Read More »சென்னை டெஸ்ட்….வ.தேசம் அபார பந்து வீச்சு….4 வி பறிகொடுத்த இந்தியா

வங்கதேச இந்துக்களுக்கு….. இந்தியா பாதுகாப்பு அளிக்க வேண்டும்…. இந்து முன்னணி

  • by Authour

இந்து முன்னணி மாநில தலைவர் சுப்ரமணியம்  கோவையில்  நிருபர்களிடம் கூறியதாவது: வங்கதேசத்தில் இந்துக்கள் மீது கடும் தாக்குதல்கள் நடத்துகின்றனர்.அங்கே சிறுபான்மையாக இருக்கின்ற இந்துக்கள் தங்களுடைய உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். மத்திய… Read More »வங்கதேச இந்துக்களுக்கு….. இந்தியா பாதுகாப்பு அளிக்க வேண்டும்…. இந்து முன்னணி

error: Content is protected !!