Skip to content

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை..திருச்சி மாநகராட்சி 24 மணி நேரமும் தயார்..

திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் அறிக்கை வௌியிட்டுள்ளார். அவர் கூறியதாவது.. திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள கண்காணிப்பு அலுவலகம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை… Read More »வடகிழக்கு பருவமழை..திருச்சி மாநகராட்சி 24 மணி நேரமும் தயார்..

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள.. தஞ்சை மாநகராட்சி தயார்

  • by Authour

தமிழகத்தில் வடகிழக்கு பொறாமை தொடங்கி பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக்… Read More »வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள.. தஞ்சை மாநகராட்சி தயார்

வடகிழக்கு பருவமழை… முன்னேற்பாடு பணி குறித்து அதிகாரிகள் ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் மு.விஜயலெட்சுமி, மாவட்ட  கலெக்டர் பொ.இரத்தினசாமி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு… Read More »வடகிழக்கு பருவமழை… முன்னேற்பாடு பணி குறித்து அதிகாரிகள் ஆய்வு

வடகிழக்கு பருவமழை… மீட்புக்குழு தயார்… தஞ்சை மேயர் தகவல்

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் மீட்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த தஞ்சை மேயர் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை எண்18004251100 இதில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என கூறினார். தஞ்சை மாநகராட்சி… Read More »வடகிழக்கு பருவமழை… மீட்புக்குழு தயார்… தஞ்சை மேயர் தகவல்

வடகிழக்கு பருவமழை.. முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த மேயர்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 5மண்டலங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மின்மோட்டார்கள் , ஆயில் இன்ஜினீகள், மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் சுகாதார பணிகளுக்கு புகை… Read More »வடகிழக்கு பருவமழை.. முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த மேயர்

வடகிழக்கு பருவமழை..கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் திடீர் ஆய்வு

வடகிழக்கு பருவமழை நாளை முதல் பெய்யத்தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை… Read More »வடகிழக்கு பருவமழை..கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் திடீர் ஆய்வு

தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை…தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இப்படியான சூழலில், தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 15 ) முதல் 21 வரை 7… Read More »தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை…தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை!

அரியலூர் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்… ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை… Read More »அரியலூர் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்… ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்…

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மழைநீரை அகற்ற வாகனங்கள் தயார்படுத்தும் பணி தீவிரம்

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மழைக்காலத்தில் மீட்பு… Read More »வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மழைநீரை அகற்ற வாகனங்கள் தயார்படுத்தும் பணி தீவிரம்

வடகிழக்கு பருவமழை…. கரூர் மாவட்டத்திற்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு..

கரூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்களுக்கு வடகிழக்கு பருவமழை காரணமாக பாதிப்பு ஏற்பட்டால் புகார் தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தொலைபேசி எண்கள், whatsapp எண்கள் வெளியிட்டுள்ளனர். வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த… Read More »வடகிழக்கு பருவமழை…. கரூர் மாவட்டத்திற்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு..

error: Content is protected !!