Skip to content

வடகிழக்கு பருவமழை

அரியலூர் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்… ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை… Read More »அரியலூர் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்… ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்…

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மழைநீரை அகற்ற வாகனங்கள் தயார்படுத்தும் பணி தீவிரம்

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மழைக்காலத்தில் மீட்பு… Read More »வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மழைநீரை அகற்ற வாகனங்கள் தயார்படுத்தும் பணி தீவிரம்

வடகிழக்கு பருவமழை…. கரூர் மாவட்டத்திற்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு..

கரூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்களுக்கு வடகிழக்கு பருவமழை காரணமாக பாதிப்பு ஏற்பட்டால் புகார் தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தொலைபேசி எண்கள், whatsapp எண்கள் வெளியிட்டுள்ளனர். வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த… Read More »வடகிழக்கு பருவமழை…. கரூர் மாவட்டத்திற்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு..

நவ., இரண்டாவது வாரம் மழை வெளுத்து வாங்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..

தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என ஏற்கனவே கணிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்திய வானிலை மையத்தின் இயக்குநர் மொஹபத்ரா வெளியிட்ட அறிக்கை.. இன்று தமிழகம், கேரளா மற்றும் மாஹே பகுதிகளில்… Read More »நவ., இரண்டாவது வாரம் மழை வெளுத்து வாங்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து மா.கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் மு.விஜயலெட்சுமி, மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு… Read More »வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து மா.கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு…

வடகிழக்கு பருவமழை தொடங்கியது……வானிலை மையம் அறிவிப்பு

  • by Authour

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வடகிழக்கு பருவமழை  இன்று தொடங்கியது. இதனை வானிலை ஆய்வு  மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  வரும் 18ம் தேதி மிக கனமழை பெய்யும்… Read More »வடகிழக்கு பருவமழை தொடங்கியது……வானிலை மையம் அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை…. முன்னெச்சரிக்கை நடவடிக்கை… புதுகையில் அமைச்சர் ரகுபதி ஆய்வு..

  • by Authour

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ளும் நோக்கில் மழை காலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகபுதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டத்துறை மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி,மாவட்ட ஆட்சித் தலைவர் மு. அருணாI தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்.  உடன்… Read More »வடகிழக்கு பருவமழை…. முன்னெச்சரிக்கை நடவடிக்கை… புதுகையில் அமைச்சர் ரகுபதி ஆய்வு..

17ம்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 17ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பொதுவாக தமிழகத்தில்வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்குகிறது. ஆனால் இந்தாண்டு 9 நாட்களுக்கு… Read More »17ம்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும்

வடகிழக்கு பருவமழை 15ம் தேதி தொடங்கும்

திருச்சி, புதுக்கோட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை வெளுத்து வாங்கியது.  திருச்சியில் நேற்று மாலை 5 மணி அளவில் தொடங்கிய மழை இரவு 8 மணி வரை… Read More »வடகிழக்கு பருவமழை 15ம் தேதி தொடங்கும்

வடகிழக்கு பருவமழை…….ஒரு உயிர் சேதம் கூட ஏற்படக்கூடாது…..அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுரை

  • by Authour

தமிழக அமைச்சரவை நேற்று மாற்றி அமைக்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றார். அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, கோவி செழியன், ராஜேந்திரன், நாசர் ஆகியோர் பதவியேற்றனர். இந்த நிலையில் இன்று காலை  முதல்வர் ஸ்டாலின்… Read More »வடகிழக்கு பருவமழை…….ஒரு உயிர் சேதம் கூட ஏற்படக்கூடாது…..அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுரை

error: Content is protected !!