Skip to content

வடமாநில வாலிபர்

10 வருடத்திற்கு பின் குடும்பத்தினருடன் இணைந்த வடமாநில நபர்.. பெரம்பலூரில் நெகிழ்ச்சி

பெரம்பலூர் மாவட்டம், தீரன் நகர் பகுதியில் வேலா கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெரம்பலூரில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபர்… Read More »10 வருடத்திற்கு பின் குடும்பத்தினருடன் இணைந்த வடமாநில நபர்.. பெரம்பலூரில் நெகிழ்ச்சி

கோவை….மின் சாதனங்களை திருடிய வடமாநில வாலிபர் போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை, தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தோட்டங்களில் தொடர்ந்து மின்சார வயர்கள், மோட்டர்கள், இரும்பு கம்பிகள் போன்ற பொருள்கள் தொடர்ந்து திருடப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து தோட்டத்துக்குள் புகுந்து… Read More »கோவை….மின் சாதனங்களை திருடிய வடமாநில வாலிபர் போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவையில் வெறி நாய் கடித்து சிகிச்சைக்கு வந்த வடமாநில வாலிபர் தற்கொலை…

  • by Authour

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை தெரு நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று அவர்… Read More »கோவையில் வெறி நாய் கடித்து சிகிச்சைக்கு வந்த வடமாநில வாலிபர் தற்கொலை…

error: Content is protected !!