Skip to content

வருகை

கரூர், மாயனூர் காவிரி கதவணைக்கு 29,440 கன அடி நீர் வருகை

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை 98 மதகுகள் கொண்ட ஒரு டிஎம்சி அளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்கக்கூடிய கதவுணையாகும் காவிரி கதவணைக்கு நேற்று காலை 25,790 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில்… Read More »கரூர், மாயனூர் காவிரி கதவணைக்கு 29,440 கன அடி நீர் வருகை

நாளை குடியரசு தலைவர் தமிழகம் வருகை… டிரோன்கள் பறக்க தடை

  • by Authour

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, செப்டம்பர் 2ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும்… Read More »நாளை குடியரசு தலைவர் தமிழகம் வருகை… டிரோன்கள் பறக்க தடை

அரியலூரில் 27ம் தேதி ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா: பிரதமர் மோடி பங்கேற்பு

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர்கோவில் சோழ மாமன்னன்   ராசேந்திர சோழனால்(ராஜராஜ சோழன் மகன்) 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த கோவிலாகும். கங்கை வரை படையெடுத்து சென்று… Read More »அரியலூரில் 27ம் தேதி ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா: பிரதமர் மோடி பங்கேற்பு

அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார்

மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா கடந்த 8ம் தேதி மதுரை வந்த பாஜக நிர்வாகிகளை சந்தித்தார்.  அத்துடன் பொதுக்கூட்டத்திலும் பேசினார்.  தமிழ்நாட்டில் அடுத்த வருடம் நடைபெற உள்ள தேர்தலுக்கான பணியை இப்போதே  பாஜக தொடங்கி… Read More »அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார்

கோவை வந்த முதல்வர் ஸ்டாலின்…. உற்சாக வரவேற்பு..

பா.ம.க கெளரவ தலைவரும், சட்டமன்றக் குழுத் தலைவருமான ஜி.கே. மணியின் பேரனுடைய திருமண விழாவில் பங்கேற்பதற்காக இன்று தமிழக முதல்வர் சேலம் வந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மீண்டும் கோவை வந்து விமானம் மூலம்… Read More »கோவை வந்த முதல்வர் ஸ்டாலின்…. உற்சாக வரவேற்பு..

தமிழக வெள்ள சேதம் பார்வையிட…. மத்திய குழு இன்று வருகிறது

  • by Authour

வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் கடந்த 30ம் தேதி  புதுவையில் கரையை கடந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளளக்குறிச்சி, திருவண்ணாமலை  உள்ளிட்ட பல மாவட்டங்கள்  பாதிக்கப்பட்டன. வெள்ளம், புயலால்  பாதிக்கப்பட்ட மாவட்டங்களை… Read More »தமிழக வெள்ள சேதம் பார்வையிட…. மத்திய குழு இன்று வருகிறது

திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலை., பட்டமளிப்பு விழா… குடியரசு தலைவர் வருகை..

திருவாரூர் மாவட்டம் நீலக்குடி பகுதியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வருகிற நவம்பர் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்புரை வழங்குவதற்காக குடியரசு தலைவர் திரௌபதி… Read More »திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலை., பட்டமளிப்பு விழா… குடியரசு தலைவர் வருகை..

காங். தலைவர் செல்வப்பெருந்தகை நாளை திருச்சி வருகை

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும்,  சட்டமன்ற பொதுகணக்கு குழு தலைவருமான  செல்வப்பெரந்தகை  நாளை  மாலை 6.40 மணிக்கு வந்தே பாரத் ரயில் மூலம் திருச்சி வருகிறார். இரவு திருச்சியில் தங்கும் அவர் நாளை மறுநாள்(வியாழன்)… Read More »காங். தலைவர் செல்வப்பெருந்தகை நாளை திருச்சி வருகை

தர்மபுரி விழாவுக்கு வந்த முதல்வர் ஸ்டாலின்……… சேலத்தில் உற்சாக வரவேற்பு

  • by Authour

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தர்மபுரியில் இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்துதனி விமானம் மூலம் இன்று காலை சேலம்  காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார்.  அங்கு… Read More »தர்மபுரி விழாவுக்கு வந்த முதல்வர் ஸ்டாலின்……… சேலத்தில் உற்சாக வரவேற்பு

மோடி தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு… காங்கிரசார் படகில் ஏறி நூதன போராட்டம்..

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத்நகர் மீன் மார்கெட் அருகே மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், மீன் பிடிக்கின்ற உரிமைகளையும், உடைமைகளையும் பாதுகாக்க தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், தூத்துக்குடி… Read More »மோடி தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு… காங்கிரசார் படகில் ஏறி நூதன போராட்டம்..

error: Content is protected !!