Skip to content

வளர்ப்பு நாய்

உயிர் போனாலும் விசுவாசம் மாறவில்லை: பனிமலையில் எஜமானரின் சடலத்தைப் பாதுகாத்த நாய்

  • by Editor

இமாச்சலப் பிரதேசம் சம்பா மாவட்டம் ஹரீர் கிராமத்தைச் சேர்ந்த யூடியூபர் விக்சித் ரானா (19). இவர் கடந்த 23-ம் தேதி பியூஷ் குமார் (14) என்ற சிறுவனுடன் மல்ஹொடா பகுதியில் உள்ள பனிமலைக்கு வீடியோ… Read More »உயிர் போனாலும் விசுவாசம் மாறவில்லை: பனிமலையில் எஜமானரின் சடலத்தைப் பாதுகாத்த நாய்

இறந்த எஜமானருக்காக சுடுகாட்டிலேயே காத்துகிடக்கும் ஜீவன்

  • by Editor

மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள படோரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகதீஷ் பிரஜாபதி. இவர் தனது வளர்ப்பு நாயின் முன்னிலையிலேயே வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உடற்கூராய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஜகதீஷின்… Read More »இறந்த எஜமானருக்காக சுடுகாட்டிலேயே காத்துகிடக்கும் ஜீவன்

திருச்சி-வீட்டிற்குள் புகுந்த 7அடி பாம்பு… கண்டுபிடித்த வளர்ப்பு நாய்… பாம்பு மீட்பு..

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eவீட்டில் நுழைந்த 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை வளர்ப்பு நாய் கண்டுபிடித்தது – தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக பாம்பை பிடித்தனர். திருச்சி மாவட்டம் மணிகண்டம் யூனியன் ஆபீஸ் அருகேஉள்ள வைகை நகர் பகுதியில் ராஜராஜன்… Read More »திருச்சி-வீட்டிற்குள் புகுந்த 7அடி பாம்பு… கண்டுபிடித்த வளர்ப்பு நாய்… பாம்பு மீட்பு..

சாலையில் திரிந்த வளர்ப்பு நாயின் உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

  • by Authour

சென்னை மேற்கு தாம்பரம் திருவேங்கடம் நகரில் வசித்துவருபவர் திவ்யா. இவர் ஜெர்மென் ஷெப்பர்ட் நாயை வளர்த்துவருகிறார். இந்நிலையில் இவர் தனது வளர்ப்பு நாயை கட்டுப்பாடு இன்றி சாலையில் திரிய விட்டதற்காக ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.… Read More »சாலையில் திரிந்த வளர்ப்பு நாயின் உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

error: Content is protected !!