Skip to content

வழக்கு

நடிகை கஸ்தூரி மீது…. திருச்சி போலீசார் வழக்குப்பதிவு

  • by Authour

நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசுகிறவர்கள் மீது  சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது சென்னை, மதுரை திருநகர் உள்பட பல இடங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில்  நடிகை கஸ்தூரி… Read More »நடிகை கஸ்தூரி மீது…. திருச்சி போலீசார் வழக்குப்பதிவு

ரூ.65 லட்சம் லஞ்சம்…..முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்கு

  • by Authour

சேலம் அஸ்தம்பட்டி ஜான்சன்பேட்டையை சேர்ந்தவர் பாய் வியாபாரி முனுசாமி. இவர் கடந்த ஆண்டு மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகார் மனுவில், ‘சேலம் மாவட்டஆதி திராவிடர் நலத்துறை ஆசிரியர் வெங்கடேசன் மூலம் அதிமுக ஆட்சியில்… Read More »ரூ.65 லட்சம் லஞ்சம்…..முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்கு

சிறார் ஆபாச படம்……நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு ரத்து….. உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Authour

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் தனது மொபைல் போனில் குழந்தைகளின் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அவர் மீது அம்பத்தூர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு… Read More »சிறார் ஆபாச படம்……நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு ரத்து….. உச்சநீதிமன்றம் அதிரடி

ரூ.27 கோடி லஞ்சம்….. மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு

அதிமுக  ஆட்சி காலத்தில்  ஜெயலலிதா அமைச்சரவையில் வனம் மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். இவர் சென்னை பெருங்களத்தூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு  ஒருவரிடம் ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக புகார்… Read More »ரூ.27 கோடி லஞ்சம்….. மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு

நடிகைகள் பற்றி அவதூறு……டாக்டர் காந்தராஜ் மீது வழக்கு…

  • by Authour

சேலத்தை பூர்வீகமாக கொண்டவர் டாக்டர் காந்தராஜ். இவர் முன்னாள் அமைச்சர் ராஜாராமின் தம்பி. தற்போது இவர் சென்னையில் வசித்து வருகிறார். கமலின் தசாவதாரம்  உள்பட பல படங்களில் டாக்டர் காந்தராஜ் நடித்துள்ளார்.  தசாவதாரத்தில் டாக்டர்… Read More »நடிகைகள் பற்றி அவதூறு……டாக்டர் காந்தராஜ் மீது வழக்கு…

வழக்கிலிருந்து விலகிய வழக்கறிஞர்… ஜாமீன் மனுவை திரும்ப பெற்ற மகாவிஷ்ணு…

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர், மோட்டிவேஷனல் ஸ்பீச் என்கிற பெயரில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. மாணவ மாணவியர் முன்னிலையில் முன் ஜென்மத்தில்… Read More »வழக்கிலிருந்து விலகிய வழக்கறிஞர்… ஜாமீன் மனுவை திரும்ப பெற்ற மகாவிஷ்ணு…

கரூர் விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

  • by Authour

கரூரில் 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர்  நிலத்தை போலி சான்றிதழ் கொடுத்து பத்திரப்பதிவு செய்ததாக  முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், ரகு, சித்தார்த்தன், யுவராஜ், பிரவீன் உள்ளிட்ட ஏழு பேர் மீது பத்திரப்பதிவுத்துறை… Read More »கரூர் விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

வடிவேலு தொடர்ந்த வழக்கு….. சிங்கமுத்துவுக்கு மேலும் 2 வார அவகாசம்…….ஐகோர்ட்

  • by Authour

உயர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு தாக்கல் செய்த மனுவில், 300 படங்களில் நடித்துள்ளேன். எனது நகைச்சுவை காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. சமூக வலைத்தளங்களில் எனது நகைச்சுவை காட்சிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு… Read More »வடிவேலு தொடர்ந்த வழக்கு….. சிங்கமுத்துவுக்கு மேலும் 2 வார அவகாசம்…….ஐகோர்ட்

சீருடை பணியார் தேர்வு வாரியம்…..சுனில்குமார் நியமனத்தை எதிர்த்து அதிமுக வழக்கு

தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமனம் செய்யப்பட்டார்.  இவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் 1988ம் ஆண்டு  பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.  தமிழ்நாட்டில்… Read More »சீருடை பணியார் தேர்வு வாரியம்…..சுனில்குமார் நியமனத்தை எதிர்த்து அதிமுக வழக்கு

கேரள நடிகை பலாத்காரம்…..8 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் மீது வழக்குப்பதிவு

  • by Authour

மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை அளித்தது. ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து நடிகைகள் பலர், பாலியல் பலாத்காரம் தொடர்பாக தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். நடிகைகளின் பாலியல்… Read More »கேரள நடிகை பலாத்காரம்…..8 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் மீது வழக்குப்பதிவு

error: Content is protected !!