Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வழக்கு

ராம்குமார் தற்கொலை வழக்கு… தந்தை பரமசிவம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

  • by Editor

சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் சுவாதி. இவர் கடந்த 2016ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து… Read More »ராம்குமார் தற்கொலை வழக்கு… தந்தை பரமசிவம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக சீமான் மீது வழக்குப்பதிவு

  • by Editor

சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக சீமான் மீது ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் கடந்த 8ம் தேதி பரப்புரை மேற்கொண்டார். அனுமதிக்கப்பட்ட… Read More »தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக சீமான் மீது வழக்குப்பதிவு

குளித்தலை அருகே கொலை வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை.. எஸ்பி பாராட்டு

  • by Editor

குளித்தலை அருகே நடைபெற்ற கொலை வழக்கில் சிறப்பான புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தனர். கரூர்… Read More »குளித்தலை அருகே கொலை வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை.. எஸ்பி பாராட்டு

நெல்லை கோயில் பூசாரி கொலை வழக்கு… 3 பேருக்கு ஆயுள் தண்டனை

  • by Editor

நெல்லை சீவலப்பேரியில் கடந்த 2021 ம் ஆண்டு சுடலை மாடசாமி கோயில் பூசாரி சிதம்பரம் (53) கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோயில் வருமானம்… Read More »நெல்லை கோயில் பூசாரி கொலை வழக்கு… 3 பேருக்கு ஆயுள் தண்டனை

விளாத்திக்குளம் மாணவி வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் வாலிபர் கோர்ட்டில் ஆஜர்

  • by Editor

தூத்துக்குடி: விளாத்திகுளத்தில் மாணவி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரனை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். வேடநத்தம் கிராமத்தில் 12ம் வகுப்பு மாணவி மார்ச் 10ஆம் தேதி பாலியல்… Read More »விளாத்திக்குளம் மாணவி வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் வாலிபர் கோர்ட்டில் ஆஜர்

ரூ.2,929 கோடி வங்கி மோசடி வழக்கில் அனில் அம்பானியிடம் சிபிஐ விசாரணை

  • by Editor

வங்கிக் கடன் மோசடி புகார் தொடர்பாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானியிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். கடந்த 2013ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், பிரபல தொழிலதிபர்… Read More »ரூ.2,929 கோடி வங்கி மோசடி வழக்கில் அனில் அம்பானியிடம் சிபிஐ விசாரணை

பள்ளி மாணவி கொலை வழக்கில் வாலிபர் கைது

  • by Editor

தூத்துக்குடி: விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில் பள்ளி மாணவி கொலை வழக்கில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய… Read More »பள்ளி மாணவி கொலை வழக்கில் வாலிபர் கைது

பெண்களை இழிவாக சித்தரித்த விவகாரம்… ‘பாப்’ பாடகர் மீது வழக்கு

  • by Editor

இசை பாடலில் பெண்களை இழிவாக சித்தரித்த விவகாரத்தில் ராப் பாடகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘அரியான்வி’ மொழியில் வெளியான இசை ஆல்பம் ஒன்றில், பள்ளிச் சீருடை அணிந்த… Read More »பெண்களை இழிவாக சித்தரித்த விவகாரம்… ‘பாப்’ பாடகர் மீது வழக்கு

கோவை கல்லூரி மாணவி வன்கொடுமை… 3 பேரும் குற்றவாளிகள்.. தீர்ப்பு

  • by Editor

கோவை சா்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகா் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி, ஒண்டிப்புதூரைச் சோ்ந்த 25 வயது ஆண் நண்பருடன்… Read More »கோவை கல்லூரி மாணவி வன்கொடுமை… 3 பேரும் குற்றவாளிகள்.. தீர்ப்பு

கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு- இன்று தீர்ப்பு

  • by Editor

கோவை சா்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகா் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி, ஒண்டிப்புதூரைச் சோ்ந்த 25 வயது ஆண் நண்பருடன்… Read More »கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு- இன்று தீர்ப்பு

error: Content is protected !!