Skip to content

வாகனங்கள்

அதிராம்பட்டினம்.. சூறைக்காற்று… மரக்கிளைகளால் இடையூறு..அகற்றும்படி கோரிக்கை

  • by Authour

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் சாலை ஓர மரங்கள் சூறைக்காற்று அடித்ததால் மரக்கிளைகள் தணிந்து வாகனங்கள் மீது உரசுகிறது. வாகன ஓட்டிகள் மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர் தஞ்சை மாவட்டம்… Read More »அதிராம்பட்டினம்.. சூறைக்காற்று… மரக்கிளைகளால் இடையூறு..அகற்றும்படி கோரிக்கை

புதுகையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தினை முறைப்படுத்திடும் வகையில் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் 09.05.2025 அன்று காலை 10 மணிக்கு பள்ளி வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மற்றும் மாவட்ட காவல்துறை… Read More »புதுகையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் கலெக்டர் ஆய்வு

கோவை….தனியார் பள்ளி வாகனங்களை… அதிகாரிகள் ஆய்வு…

ஆண்டுதோறும் பள்ளிகளில் கோடை விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் உள்ள வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்வது வழக்கம் அதன்படி இன்று பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இயக்கப்படும் 395 வாகனங்களை… Read More »கோவை….தனியார் பள்ளி வாகனங்களை… அதிகாரிகள் ஆய்வு…

இலங்கை சிறையிலிருந்து சென்னை திரும்பிய 41 மீனவர்கள்….

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 41 மீனவர்கள் சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையம் வந்த மீனவர்களை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்கள்… Read More »இலங்கை சிறையிலிருந்து சென்னை திரும்பிய 41 மீனவர்கள்….

ஊத்தங்கரை…..வௌ்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்….

  • by Authour

பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கடுமையான… Read More »ஊத்தங்கரை…..வௌ்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்….

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம்….. இன்று முதல் அமல்

வாகனங்களில் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தங்களின் வாகனங்களின் துறை சார்ந்த ஸ்டிக்கர் தங்களின்… Read More »வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம்….. இன்று முதல் அமல்

திருச்சி WB ரோட்டில் கார் பார்க்கிங்…. கண்டுக்கொள்ளாத போலீஸ்…

  • by Authour

திருச்சியில் மேல புலிவார் (WB) சாலையில் மல்டி லெவல் பார்க்கிங் அமைக்கப்பட்ட போதிலும், சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவது தடையின்றி தொடர்கிறது. WB சாலையில் உள்ள மாவட்ட மைய நூலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடம்… Read More »திருச்சி WB ரோட்டில் கார் பார்க்கிங்…. கண்டுக்கொள்ளாத போலீஸ்…

கடும் பனிமூட்டம்…. குளித்தலை சாலைகளில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்…

கரூர் மாவட்டம், குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு இருந்து வந்தது. குறிப்பாக இன்று குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வதியம், தண்ணீர் பள்ளி, ராஜேந்திரம்,… Read More »கடும் பனிமூட்டம்…. குளித்தலை சாலைகளில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்…

போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் …. புதுகையில் 22ம் தேதி பொது ஏலம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுகளில் மது தொடர்பான வழக்குகளில் சம்மந்தப்பட்ட வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து கைப்பற்றப்பட்ட நான்கு சக்கர  வாகனம் ஒன்று, மற்றும் இருசக்கர வாகனம் 17 ஆக மொத்தம் 18… Read More »போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் …. புதுகையில் 22ம் தேதி பொது ஏலம்

error: Content is protected !!