Skip to content

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே எருது விடும் விழா… சீறிபாய்ந்த காளைகள்

  • by Authour

https://youtu.be/Q_JxbRMMxoc?si=WDcPwHngAXXmVK6lhttps://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80sதிருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியில் இன்று எருது விடும் திருவிழா நடைபெற்றது. இந்த எருதுவிடும் விழாவில் ஆந்திர மாநிலம் குப்பம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள்… Read More »வாணியம்பாடி அருகே எருது விடும் விழா… சீறிபாய்ந்த காளைகள்

வாணியம்பாடி அருகே தனியார் பள்ளி காவலாளி குத்திக்கொலை…..

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி இக்பால் சாலையில் உள்ள தனியார் நர்ஸரி, பிரைமரி பள்ளியில் காவலாளியாக பணியாற்றும் முஸ்லீம்பூர் பகுதியை சேர்ந்த இஃர்பான் என்பவர் இன்று காலை மிதிவண்டியில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில்… Read More »வாணியம்பாடி அருகே தனியார் பள்ளி காவலாளி குத்திக்கொலை…..

நாதக நிர்வாகிகள், தொண்டர்கள் கூண்டோடு விலகல்….

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாம் தமிழர் கட்சியினர் மற்றும் வாணியம்பாடி நகர செயலாளர் ராஜ்குமார், நகரத் தலைவர் பரத் ஆகியோர் தலைமையில் 49 கட்சி நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.… Read More »நாதக நிர்வாகிகள், தொண்டர்கள் கூண்டோடு விலகல்….

வாணியம்பாடி…..6பேர் பலியான விபத்து…. மீட்புபணியில் ஈடுபட்ட ஏட்டு மாரடைப்பில் பலி

பெங்களூருலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு சொகுசு விரைவு பேருந்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் கூட்டு சாலை தரைப்பாலத்தில்  வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்னையில் இருந்து… Read More »வாணியம்பாடி…..6பேர் பலியான விபத்து…. மீட்புபணியில் ஈடுபட்ட ஏட்டு மாரடைப்பில் பலி

வாணியம்பாடி…..பள்ளி வளாகத்தில் பள்ளம்….. தேங்கிய நீரில் மூழ்கி 2 மாணவிகள் பலி

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த சிக்கனாங்குப்பம் கிராமத்திலிருந்து அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக, சிக்கனம்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 10… Read More »வாணியம்பாடி…..பள்ளி வளாகத்தில் பள்ளம்….. தேங்கிய நீரில் மூழ்கி 2 மாணவிகள் பலி

போலீஸ் ஸ்டேஷனில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற எஸ்.ஐ…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராஜ்குமார் (வயது 26). இவரும் திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும் கடந்த 2021-ம்… Read More »போலீஸ் ஸ்டேஷனில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற எஸ்.ஐ…

error: Content is protected !!