Skip to content

வானிலை மையம்

தமிழகத்தில் 22ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழகத்தில் இன்று, நாளை மழை பெய்யக்கூடும் என்று IMD கணித்துள்ளது.மேலும் இன்று முதல் 22ம் தேதி வரை தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 2-3 C இயல்பைவிட குறைவாக இருக்கக்கூடும் என்றும், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார்… Read More »தமிழகத்தில் 22ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

23ம் தேதி வரை தமிழகத்தில் கடும் குளிர் நீடிக்கும்

  • by Authour

தமிழகத்தில் 23ம் தேதி வரை கடும் குளிர் நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை நிலையம் வெளியிட்ட அறிக்கையில்: இலங்கை தெற்கில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி… Read More »23ம் தேதி வரை தமிழகத்தில் கடும் குளிர் நீடிக்கும்

11 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கரூர், திருச்சி, கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, சிவகங்கை மற்றும்… Read More »11 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு

திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூரில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்

  • by Authour

திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  நேற்று இரவு திருவண்ணாமலையில்  மழை பெய்த நிலையில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.  இன்று பவுர்ணமி என்பதால்   கிரிவல… Read More »திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூரில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்

ஆகஸ்டில் இயல்பை விட அதிக மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்..!!

  • by Authour

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் இயல்பைவிட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த ஜூன் 1ம் தேதி முதல்  தமிழநாடு மற்றும் புதுச்சேரியில்… Read More »ஆகஸ்டில் இயல்பை விட அதிக மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்..!!

வங்க கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-ஒடிசா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மெதுவாக வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்து இருந்தது.… Read More »வங்க கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழ்நாட்டில் நாளை 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது”… Read More »டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கக் கூடும்… வானிலை மையம் தகவல்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையில் 2 நாட்கள்… Read More »தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கக் கூடும்… வானிலை மையம் தகவல்

இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது..

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய… Read More »இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது..

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

தமிழக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை..தென்மேற்கு வங்க்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுவடைந்து, நேற்றைய நிலவரப்படி, தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதியில் நிலவியது. இது, அடுத்த இரண்டு நாட்களில் மேலும்… Read More »4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

error: Content is protected !!