Skip to content

வானிலை மையம்

ஆகஸ்டில் இயல்பை விட அதிக மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்..!!

  • by Authour

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் இயல்பைவிட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த ஜூன் 1ம் தேதி முதல்  தமிழநாடு மற்றும் புதுச்சேரியில்… Read More »ஆகஸ்டில் இயல்பை விட அதிக மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்..!!

வங்க கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-ஒடிசா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மெதுவாக வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்து இருந்தது.… Read More »வங்க கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழ்நாட்டில் நாளை 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது”… Read More »டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கக் கூடும்… வானிலை மையம் தகவல்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையில் 2 நாட்கள்… Read More »தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கக் கூடும்… வானிலை மையம் தகவல்

இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது..

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய… Read More »இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது..

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

தமிழக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை..தென்மேற்கு வங்க்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுவடைந்து, நேற்றைய நிலவரப்படி, தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதியில் நிலவியது. இது, அடுத்த இரண்டு நாட்களில் மேலும்… Read More »4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

புயல் இல்ல.. ஆனா புயல் மாதிரி… ஆட்டம் காட்டும் பெங்கல் ..

வங்கக் கடலில் நீடித்துக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அங்கும் இங்கும் நகர்ந்து, குறிப்பாக வேதாரண்யத்துக்கு கிழக்கே 310 கிமீ தொலைவில் நேற்று முன்தினம் நிலை கொண்டு இருந்தது. அதற்கு பிறகு… Read More »புயல் இல்ல.. ஆனா புயல் மாதிரி… ஆட்டம் காட்டும் பெங்கல் ..

மழை குறைந்தது ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்

  • by Authour

தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை  நாளை காலைக்குள்  தற்காலிக புயலாக  வலுப்பெறும்.  எதிர்பார்த்த மேக கூட்டங்கள்… Read More »மழை குறைந்தது ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்

14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர்,… Read More »14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

மீண்டும் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் சூழலில், பரவலாக மழை இன்னும் தீவிரம் அடையவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் மழை இல்லை. இந்த நிலையில் இந்த வார… Read More »மீண்டும் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..

error: Content is protected !!