Skip to content

வாய்ப்பு

பிப்ரவரி 19,20ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஒரு… Read More »பிப்ரவரி 19,20ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 26-01-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27-01-2026: மேற்கு தொடர்ச்சி… Read More »தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 7 மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,… Read More »தமிழகத்தில் 7 மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இடியுடன் லேசான மழைக்கு வாய்ப்பு!

  • by Editor

 கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-12-2025: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான… Read More »தமிழகத்தில் இடியுடன் லேசான மழைக்கு வாய்ப்பு!

அதிகனமழை எச்சரிக்கை… 6 மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்புக்குழு

  • by Editor

கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து மீட்புப் பணிகளுக்காக 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்தனர். ஒரு அணிக்கு 30 பேர் வீதம் தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், திருவாரூருக்கு தலா 1… Read More »அதிகனமழை எச்சரிக்கை… 6 மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்புக்குழு

22 மாவட்டங்களில் மழை… 17 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிக்கு விடுமுறை

  • by Editor

வங்கக்கடலில் உருவாக உள்ள புயல் காரணமாக, பெய்த கனமழையால் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், நெல்லை, கோவை,… Read More »22 மாவட்டங்களில் மழை… 17 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிக்கு விடுமுறை

6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை- மஞ்சள் அலர்ட்

  • by Authour

நேற்று (23-10-2025) தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று (24-10-2025) காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24… Read More »6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை- மஞ்சள் அலர்ட்

இன்று 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் இன்று (18-10-2025) அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல்… Read More »இன்று 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.… Read More »தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.. மஞ்சள் அலர்ட்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, 25-09-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை… Read More »தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.. மஞ்சள் அலர்ட்

error: Content is protected !!