Skip to content

வாலிபர்

போலீசாரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார், திருச்செந்தூர் சாலையில் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது அங்ேக சாலையோரம் சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த வாலிபர் திடீரென மறைத்து வைத்திருந்த… Read More »போலீசாரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்

அமெரிக்க பெண்ணை கரம் பிடித்த கோவை வாலிபர்

கோவை நவ இந்தியா பகுதியைச் சோந்தவா மோகன், பிரேமலதா தம்பதி மகன் கௌதம் (30). இவர் கனடாவில் பள்ளி, கல்லூரியில் பயின்று உள்ளார். தன்னுடன் கல்லூரியில் பயின்ற அமெரிக்கா வாஷிங்டன் டி.சி. பகுதியைச் சோந்த… Read More »அமெரிக்க பெண்ணை கரம் பிடித்த கோவை வாலிபர்

தஞ்சையில் சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட முன்னையம்பட்டி பகுதியில் கடந்த 29.03.2022-ம் தேதி 15 வயது சிறுமியை அவரது பெரியப்பாவே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகார்… Read More »தஞ்சையில் சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

குழந்தையை தூக்கி விளையாடிய தகராறில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை…

அரியலூர் மாவட்டம் கண்டிராதித்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் நடத்தி வந்த பெட்டி கடைக்கு சென்றுள்ளார். அப்பொழுது பாலகிருஷ்ணனின் பேத்தி கடைக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. கடைக்கு… Read More »குழந்தையை தூக்கி விளையாடிய தகராறில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை…

விசாரணையின் போது வாலிபர் உயிரிழப்பு.. 6 போலீஸ் சஸ்பெண்ட்..!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பிரசித்திபெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி (73)என்பவர்,  நேற்று முன்தினம் தனது மகளுடன் தரிசனம் செய்ய வந்திருந்தார்.  சிவகாமியால் நடக்க முடியாது என்பதால்,… Read More »விசாரணையின் போது வாலிபர் உயிரிழப்பு.. 6 போலீஸ் சஸ்பெண்ட்..!

வாலிபரிடம் செல்போன் பறிப்பு… டிரைவர் மாயம்… திருச்சி க்ரைம்

வாலிபர்களிடம் செல்போன் பறிப்பு.  திருச்சி, திருவறும்பூர் நடராஜபுரம் லூர்து நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (18) இவர் தனது நண்பருடன் கோட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ராமமூர்த்தி நகர் பகுதியில் தனது மற்றொரு நண்பரை… Read More »வாலிபரிடம் செல்போன் பறிப்பு… டிரைவர் மாயம்… திருச்சி க்ரைம்

புதுக்கோட்டையில் வாலிபர் கொலை

புது்கோட்டை போஸ் நகரை சேர்ந்தவர்  தினேஷ்(26). இன்று காலை இவரும், நண்பர்கள் சிலரும்  கீழ 4ம் வீதி அடுத்த புதுக்குளத்தில் அமர்ந்து  பேசிக்கொண்டிருந்தார்களாம். அப்போது அவர்களுக்கு இடையே  மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள், … Read More »புதுக்கோட்டையில் வாலிபர் கொலை

மூதாட்டியின் உதட்டை கடித்து துப்பிய வாலிபர்…பரபரப்பு

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqifதிருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம் பட்டி பகுதியை சேர்ந்த மதியழகன் மனைவி ஜெயசுந்தரி (64) இவர் சமோசா செய்யும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று வேலைக்கு செல்ல ஜோலார்பேட்டை… Read More »மூதாட்டியின் உதட்டை கடித்து துப்பிய வாலிபர்…பரபரப்பு

கரூர் அருகே வாலிபர் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njகரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (45) இவர்கள் பேருந்து நிலையத்திற்கு உள்ள பலகார கடையில் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். ரமேஷ் மனைவி அம்சா (32) என்பவருடன் மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த் புரம்… Read More »கரூர் அருகே வாலிபர் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை

அரியலூர்-வழிப்பறி, கொலை முயற்சி- வாலிபர் குண்டாசில் கைது

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், மேலக்குடியிருப்பு, மேலத் தெருவில் வசிக்கும் ஜோதிமணி என்பவரின் மகன், விஜய் (24) என்பவர் மீது கொலைமுயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 03.05.2025-ம்… Read More »அரியலூர்-வழிப்பறி, கொலை முயற்சி- வாலிபர் குண்டாசில் கைது

error: Content is protected !!