Skip to content

வாலிபர் கைது

கோவையில் கட்டு கட்டாக கள்ள ரூபாய் நோட்டுகள்… வாலிபர் கைது… 4 பேர் எஸ்கேப்

கோவை – திருப்பூர் மாவட்டம் எல்லையில் கருமத்தம்பட்டி காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக பையுடன் ஒரு வாலிபர் வந்தார். அவரை மடக்கி பிடித்து காவல் துறையினர்… Read More »கோவையில் கட்டு கட்டாக கள்ள ரூபாய் நோட்டுகள்… வாலிபர் கைது… 4 பேர் எஸ்கேப்

மூதாட்டியின் கழுத்தை அறுத்த வாலிபர் கைது… பரபரப்பு

https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXதிருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பக்ரிக்தக்கா பகுதியை சேர்ந்த பஞ்சு அருணாச்சலம் மனைவி முனியம்மாள் ( 64 ) இவர் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகே வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். இந்த நிலையில்… Read More »மூதாட்டியின் கழுத்தை அறுத்த வாலிபர் கைது… பரபரப்பு

தஞ்சை… இளம்பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைது..

https://youtube.com/shorts/yC05vpokM-A?si=svZuBiKgeoyEKDsyதஞ்சாவூரில் வீட்டில் இறக்கி விடுவதாக கூறி இளம்பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று முறைகேடாக நடக்க முயன்ற வாலிபரை கிழக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாகப்பட்டினத்தை சேர்ந்த 25… Read More »தஞ்சை… இளம்பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைது..

வீட்டில் வெள்ளி பொருட்கள் திருட்டு-திருச்சியில் வாலிபர் கைது

திருச்சி கே கே நகர் தென்றல் நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 44) இவர் கடந்த 4 ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூரில் உள்ள சொந்த வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த 12… Read More »வீட்டில் வெள்ளி பொருட்கள் திருட்டு-திருச்சியில் வாலிபர் கைது

கஞ்சா-போதை மாத்திரை விற்பனை… வாலிபர் கைது..

சென்னை, சைதாப்பேட்டை அருகே கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். இளைஞர்கள் மத்தியில் தற்போது போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்… Read More »கஞ்சா-போதை மாத்திரை விற்பனை… வாலிபர் கைது..

ஜெயங்கொண்டம்… கத்தியுடன் கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த வாலிபர் கைது…..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் அணில் என்கிற பிரேம்குமார் இவர் 2 1/2 அடி நீளம் உள்ள கத்தியை முதுகில் சொருகியவாறு கஞ்சா போதையில் பொதுமக்களை மிரட்டும் வகையில் சுற்றி திரிந்துள்ளார். இது… Read More »ஜெயங்கொண்டம்… கத்தியுடன் கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த வாலிபர் கைது…..

உபி… தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு ரீல்ஸ்… வாலிபர் கைது..

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் ரயில் நிலையம் அருகே ரயில் பாதையில் ஒரு இளைஞர் படுத்துக்கொண்டு தனது உயிரைப் பணயம் வைத்து ரீல்ஸ் எடுத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. ரயில் தண்டவாளத்திற்கு நடுவே குப்புற… Read More »உபி… தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு ரீல்ஸ்… வாலிபர் கைது..

பணம் பறித்த வாலிபர் கைது… அரிவாள் வெட்டு.. ரவுடி கைது… திருச்சி க்ரைம்…

  • by Authour

பணம் பறித்த வாலிபர் கைது…. திருச்சி, மேல கல்கண்டார் கோட்டை, கணேஷ் நகரைச் சேர்ந்தவர் ராஜதுரை (வயது28). மார்ச்.26ம் தேதி மேலகல்கண்டார் கோட்டை நேதாஜி தெரு,தாகராஜ் காலனி வழியாக வீட்டுக்கு சென்றார். அப்போது அவ்வழியாக… Read More »பணம் பறித்த வாலிபர் கைது… அரிவாள் வெட்டு.. ரவுடி கைது… திருச்சி க்ரைம்…

தஞ்சை அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது….

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் ரெட்டிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ரெட்டிபாளையம் சாலை காந்திபுரம் உள்புற சாலை பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர்.… Read More »தஞ்சை அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது….

ரயிலில் மூதாட்டியிடம் 6 சவரன் தாலிச்செயினை பறித்த வாலிபர் கைது…

கோவை மாவட்டம் ஆணைமலை பகுதியை சேர்ந்த மயில்சாமி மனைவி வசந்தி (60) இவர் தனது பேரனுடன் 13ஆம் தேதி சென்னைக்குச் சென்று மீண்டும் 15ஆம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில்… Read More »ரயிலில் மூதாட்டியிடம் 6 சவரன் தாலிச்செயினை பறித்த வாலிபர் கைது…

error: Content is protected !!