Skip to content

வாலிபர் கைது

தஞ்சையில் அதிமுக நிர்வாகி குத்திக்கொலை செய்த வாலிபர் கைது..

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மாத்துாரை சேர்ந்தவர் கனகராஜ் (75). தொழிலதிபர், பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். அ.தி.மு.க., கிளைக் கழக அவை தலைவராக இருந்தார். இவரை நேற்றுமுன்தினம் இரவு, வீட்டின் முகப்பில் உள்ள… Read More »தஞ்சையில் அதிமுக நிர்வாகி குத்திக்கொலை செய்த வாலிபர் கைது..

டூவீலரில் குடிபோதையில் கார்கள் மீது மோதி சேதம்… வாலிபர் போலீசாரிடம் ஒப்படைப்பு..

  • by Authour

கோவையில் பல்வேறு சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. பல இடங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் அதிவேகமாக வாகனங்களை இயக்கும் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தற்பொழுது… Read More »டூவீலரில் குடிபோதையில் கார்கள் மீது மோதி சேதம்… வாலிபர் போலீசாரிடம் ஒப்படைப்பு..

மீன்சுருட்டி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… வாலிபர் கைது

அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டியில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் பேசினார். அந்த நபர் மீன்சுருட்டி… Read More »மீன்சுருட்டி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… வாலிபர் கைது

வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை… கோவையில் வாலிபர் கைது..

கோவை, பன்னிமடை விநாயகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் தற்போது அன்னூர் அருகே உள்ள பாசகுட்டை பகுதியில் குடியிருந்து வருகிறார். இவரது வீட்டில் கஞ்சா செடி வளர்த்து கஞ்சா இலைகளை விற்று வருவதாக அன்னூர்… Read More »வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை… கோவையில் வாலிபர் கைது..

1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… .வாலிபர் கைது

1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூரில் தீவிரமெடுக்கும் பெற்றோர் போராட்டம். பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி பள்ளியை… Read More »1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… .வாலிபர் கைது

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே முத்துவாஞ்சேரி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் உதயகுமார் ( 27). இவர் 17 வயது சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது, அவரது வீட்டிற்கு சென்ற உதயகுமார், அச்சிறுமியை… Read More »ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது

நெல்லை: காதலியை கற்பழித்து கொன்ற வாலிபர் கைது

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அயன் சிங்கம்பட்டியை சேர்ந்த துரை மகன் மாரிமுத்து (26). இவர் வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது  பெண்ணுடன் பழகி வந்தார்.சிறுமி வேறு ஒருவருடன் பழகுவதாக எண்ணி மாரிமுத்து… Read More »நெல்லை: காதலியை கற்பழித்து கொன்ற வாலிபர் கைது

அரியலூர்… 10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வாலிபர் கைது…

தமிழகம் முழுவதும் கடந்த நான்காம் தேதி பத்தாம் வகுப்பு சிறப்பு தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று பத்தாம் வகுப்பு ஆங்கிலம் படத்திற்கானதேர்வு நடைபெற்றது. இத் தேர்வில் அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் கிராமத்தில் உள்ள அரசு… Read More »அரியலூர்… 10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வாலிபர் கைது…

முன்னாள் ஊ.ம.தலைவருக்கு அரிவாள் வெட்டு… திருச்சியில் வாலிபர் கைது

திருச்சி மாவட்டம், குணசீலத்தை சேர்ந்த சத்தியநாராயணன் (50). இவர் குணசீலம் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றியவர். இவர் சொந்த வேலை காரணமாக நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் நாமக்கல் – திருச்சி… Read More »முன்னாள் ஊ.ம.தலைவருக்கு அரிவாள் வெட்டு… திருச்சியில் வாலிபர் கைது

ஓரினச்சேர்க்கைக்கு மறுப்பு.. 5 வயது சிறுவனை கொன்ற இளைஞர் கைது..

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கருமாங்கழனி கிராமத்தில் பீகாரைச் சேர்ந்த நீரஜ் குமார், காஜல் குமாரி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது 5 வயது சிறுவன் ஆரவ்குமார் கடந்த 9 ம் தேதி காணாமல்… Read More »ஓரினச்சேர்க்கைக்கு மறுப்பு.. 5 வயது சிறுவனை கொன்ற இளைஞர் கைது..

error: Content is protected !!