Skip to content

வாலிபர் கைது

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் சாகசம் செய்த வாலிபர் கைது…

  • by Authour

திருச்சி சமயபுரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 25.02.2025-ம் தேதி அன்று இளைஞர் ஒருவர் நம்பர் பிளேட் இல்லாத இரு சக்கர வாகனத்தில் (Yamaha R15 Blue… Read More »திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் சாகசம் செய்த வாலிபர் கைது…

தஞ்சை அருகே கோயில் உண்டியலில் நூதன திருட்டு…. வாலிபர் சிக்கினார்…

தஞ்சை அருகே அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில். இந்தக் கோயிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளி மாநிலம் ,வெளிநாடுகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விழா காலங்களில் பக்தர்களின்… Read More »தஞ்சை அருகே கோயில் உண்டியலில் நூதன திருட்டு…. வாலிபர் சிக்கினார்…

காதலி உள்பட 5 பேர் சுத்தியலால் அடித்து கொலை, தாய் சீரியஸ், கேரள வாலிபர் வெறியாட்டம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பேருமலை பகுதியை சேர்ந்தவர் அபான் (23). இவர் நேற்று இரவு வெஞ்ஞாரமூடு போலீஸ் நிலையத்திற்கு வந்தார். தான் தனது அம்மா, சகோதரன், காதலி உள்பட 6 பேரை கொலை… Read More »காதலி உள்பட 5 பேர் சுத்தியலால் அடித்து கொலை, தாய் சீரியஸ், கேரள வாலிபர் வெறியாட்டம்

தஞ்சை அருகே 14வயது சிறுமி வன்கொடுமை செய்த வாலிபர் கைது… சிறுமியின் காதலனும் கைது..

  • by Authour

சென்னையை சேர்ந்த 14 வயது சிறுமியை காணவில்லை. அவர் தஞ்சை பகுதிக்கு வந்திருக்கலாம் என்று புகார் தஞ்சை போலீசாருக்கு வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் அந்த சிறுமியின் புகைப்படத்தை வைத்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது… Read More »தஞ்சை அருகே 14வயது சிறுமி வன்கொடுமை செய்த வாலிபர் கைது… சிறுமியின் காதலனும் கைது..

ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு… மணல் கடத்தல்… வாலிபர் கைது… திருச்சி க்ரைம்

திருச்சி ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு பதிவு திருச்சி கோட்டை போலீஸ் சரகம் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வணிக சிலிண்டரை பயன்படுத்தாமல் வீட்டு உபயோக சிலிண்டரை பயன்படுத்துவதாக போலீசாருக்கு தகவல்… Read More »ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு… மணல் கடத்தல்… வாலிபர் கைது… திருச்சி க்ரைம்

கல்லூரி மாணவிக்கு முத்தம் கொடுத்த வாலிபர் கைது…. கோவையில் பரபரப்பு…

கோவையில் ஸ்கூட்டர் மீது மோதியதற்கு சிரித்து கொண்டே மன்னிப்பு கேட்ட கல்லூரி மாணவிக்கு முத்தம் கொடுத்த வாலிபரை குனியமுத்தூர் காவல் துறையினர் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். கோவையைச் சேர்ந்த 20 வயது… Read More »கல்லூரி மாணவிக்கு முத்தம் கொடுத்த வாலிபர் கைது…. கோவையில் பரபரப்பு…

திருச்சியில் தொழிலாளியை தாக்கி நகை- பணம் பறித்த வாலிபர் கைது….

திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (45) இவர் தையக்கார தெருவில் உள்ள ஒரு பழக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று பழக் கடைக்கு வந்த வடக்கு தாராநல்லூர் பகுதியை… Read More »திருச்சியில் தொழிலாளியை தாக்கி நகை- பணம் பறித்த வாலிபர் கைது….

திருச்சியில் பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது…

திருச்சி , ஸ்ரீரங்கம்,  மேல உத்தரவீதியை சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி ஸ்ரீதேவி (53). இவர் நேற்று ஸ்ரீரங்கம் மண்டபம் சாலையில் உள்ள ஒட்டலில் சாப்பிட குடும்பத்துடன்  டூவீலரில் சென்றார். அப்போது ஓட்டல் அருகே… Read More »திருச்சியில் பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது…

தஞ்சை அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தல்… வாலிபர் கைது…

தஞ்சை பகுதியில் ஆறுகளில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து தாலுகா போலீசார் நேற்று முன்தினம் வெண்ணாறு தெற்கு கரை சுடுகாடு சாலை அருகே தீவிர ரோந்து… Read More »தஞ்சை அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தல்… வாலிபர் கைது…

ஜெயங்கொண்டத்தில் டூவீலர் திருடிய வாலிபர் கைது…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கல்வெட்டு கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் (35) இவர் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு முன்பாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். காலையில் எழுந்து பார்த்தபோது… Read More »ஜெயங்கொண்டத்தில் டூவீலர் திருடிய வாலிபர் கைது…

error: Content is protected !!