Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வாலிபர் கைது

மதுபோதையில் கார் ஓட்டி விபத்து: வாலிபர் கைது

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து… Read More »மதுபோதையில் கார் ஓட்டி விபத்து: வாலிபர் கைது

திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது…

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி புதூர் செட்டிப்பட்டி பாலம் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது இரண்டு வாலிபர் நின்று… Read More »திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது…

திருச்சி-ரியல் எஸ்டேட் புரோக்கரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது

  • by Editor

திருச்சி கருமண்டபம் வசந்த நகர் நான்காவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (52. )ரியல் எஸ்டேட் புரோக்கர் . இவரது மைத்துனர் கேகே நகர் பாரி நகரை சேர்ந்த முத்தமிழ் குமரன் (வயது 36)… Read More »திருச்சி-ரியல் எஸ்டேட் புரோக்கரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது

பெண்களின் உள்ளாடைகளைத் திருடி அணிந்து செல்பி: பெங்களூரு வாலிபர் அதிரடி கைது

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பெண்களின் உள்ளாடைகளைத் திருடி அவற்றை அணிந்து மகிழ்ந்த வினோத நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரு ஹெப்பகோதி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர் அமல். இவர் அப்பகுதியில் உள்ள… Read More »பெண்களின் உள்ளாடைகளைத் திருடி அணிந்து செல்பி: பெங்களூரு வாலிபர் அதிரடி கைது

போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் கைது

  • by Editor

திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சஞ்சீவி நகர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ரோஷன் (22, )என்பவர் அதே பகுதியில் போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்தார்.… Read More »போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் கைது

திருச்சியில் தடையற்ற புகையிலை விற்பனை: பெரம்பலூர் வாலிபர் கைது

  • by Editor

திருச்சி கருமண்டபம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த வாலிபரைப் போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த புகையிலையைப் பறிமுதல் செய்தனர். திருச்சி செசன் கோர்ட் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாகப் புகையிலை… Read More »திருச்சியில் தடையற்ற புகையிலை விற்பனை: பெரம்பலூர் வாலிபர் கைது

திருச்சியில் ஆட்டோ டிரைவரின் செல்போன் திருட்டு: பெங்களூரு வாலிபர் கைது

  • by Editor

திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது உசேன் (57). ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று தனது ஆட்டோவை திருச்சி எம்.ஜி.ஆர் சிலை அருகே நிறுத்தியிருந்தார். அப்போது தனது மொபைல் போனை ஆட்டோவிலேயே வைத்துவிட்டு,… Read More »திருச்சியில் ஆட்டோ டிரைவரின் செல்போன் திருட்டு: பெங்களூரு வாலிபர் கைது

17 வயது மாணவியை திருமணம் செய்த வாலிபர் கைது

  • by Editor

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகேயுள்ள பழைய திருச்சம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மெய்யப்பன் (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவரை கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.… Read More »17 வயது மாணவியை திருமணம் செய்த வாலிபர் கைது

நாய்க்கு மது கொடுத்ததை வீடியோ எடுத்து பெருமைப்பட்ட நண்பர்கள்: சிக்கிய வாலிபர் சிறையில் அடைப்பு

  • by Editor

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டம் கீர்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திரா. இவர் தனது கிராமத்தில் உள்ள தெருநாய்க்கு வலுக்கட்டாயமாக மதுபானம் கொடுத்துள்ளார். தெருநாய்க்கு ஜிதேந்திரா மதுபானம் கொடுப்பதை அவரது நண்பர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து… Read More »நாய்க்கு மது கொடுத்ததை வீடியோ எடுத்து பெருமைப்பட்ட நண்பர்கள்: சிக்கிய வாலிபர் சிறையில் அடைப்பு

ஓட்டலில் கியூஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டி மோசடி…வாலிபர் கைது

  • by Editor

தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டதற்கான பணத்தை QR ஸ்கேனர் மூலம் வாடிக்கையாளர் ஒருவர் அனுப்பும்போது அந்தப் பணம் ஓட்டல் உரிமையாளரின் வங்கி கணக்கிற்கு வராமல் இருந்துள்ளது. இதனையடுத்து ஓட்டல் உரிமையாளர் கியூஆர் கோடு… Read More »ஓட்டலில் கியூஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டி மோசடி…வாலிபர் கைது

error: Content is protected !!