Skip to content

வாலிபர் கைது

தஞ்சை பஸ் ஸ்டாண்டில் டூவீலர் மாயம்… மர்ம நபருக்கு வலைவீச்சு..

  • by Authour

தஞ்சை அடுத்த களிமேடு பரிசுத்தம் நகரை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் குமார் (50). இவர் வீட்டில் இருந்து தஞ்சைக்கு தனது பைக்கில் வந்தார். பின்னர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பைக்கை நிறுத்தி… Read More »தஞ்சை பஸ் ஸ்டாண்டில் டூவீலர் மாயம்… மர்ம நபருக்கு வலைவீச்சு..

தஞ்சையில் நடந்து சென்றவரிடம் பணம் பறிக்க முயற்சி…. வாலிபர் சிக்கினார்…

தஞ்சை, அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார் ( 49). சம்பவத்தன்று இவர் ரெயிலடியில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை ஒரு வாலிபர் வழிமறித்து நிறுத்தி ரூ.500 பணத்தைப் பறித்து… Read More »தஞ்சையில் நடந்து சென்றவரிடம் பணம் பறிக்க முயற்சி…. வாலிபர் சிக்கினார்…

தஞ்சையில் வீட்டின் முன் இருந்த டூவீலரை திருடிய வாலிபர் கைது….

தஞ்சாவூர் கீழவாசலை சேர்ந்தவர் முகமது ரசூல் (24). இவர் சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். மறுநாள் பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த இவர்… Read More »தஞ்சையில் வீட்டின் முன் இருந்த டூவீலரை திருடிய வாலிபர் கைது….

16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோவில் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டம் அருகே குருவாலப்பர் கோயில் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் என்பவரது மகன் ஜெயமூர்த்தி. இவர் சென்னையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் குருவாலப்பர் கோயில் அதே பகுதி அதே தெருவை சேர்ந்த 16… Read More »16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோவில் கைது….

தஞ்சை அருகே இளம் பெண்ணை தவறாக சித்தரித்து வெளியிட்ட இளைஞர் கைது…

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் அம்மாக்குளத்தூர் பகுதியை சேர்ந்த பிச்சமணி என்பவரின் மகன் காசிநாதன் (34). நெல் அரவை இயந்திர டிரைவர். இவர் தஞ்சை பகுதிக்கு வேலைக்கு வந்தபோது திருவையாறு பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம்… Read More »தஞ்சை அருகே இளம் பெண்ணை தவறாக சித்தரித்து வெளியிட்ட இளைஞர் கைது…

இளம்பெண்ணை ஆசை வார்த்தைக்கூறி ஏமாற்றிய வாலிபர் கைது….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இருகையூர் கிராமத்தைச் சார்ந்தவர் அஜித். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஷர்மிளா என்பவரை 12ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து பல தொந்தரவுகளை செய்தும் நீ என்னை காதலிக்கவில்லை… Read More »இளம்பெண்ணை ஆசை வார்த்தைக்கூறி ஏமாற்றிய வாலிபர் கைது….

திருட்டு பைக்கை சைக்கிள் ஸ்டாண்டில் விட்ட வாலிபர் கைது….

  • by Authour

ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று பஸ் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சைக்கிள் ஸ்டாண்டில் பைக் ஒன்று கடந்த 10 நாட்களுக்கு மேலாக நின்று கொண்டிருந்தது. அதனை யாரும் வந்து எடுத்துச் செல்லவில்லை… Read More »திருட்டு பைக்கை சைக்கிள் ஸ்டாண்டில் விட்ட வாலிபர் கைது….

வீட்டிற்குள் புகுந்து கொள்ளை முயற்சி….சிக்கிய வாலிபர்…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி, லால்குடி அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் ஜான்பிரிட்டோ. வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் லால்குடி செம்பரையை சேர்ந்த மோகன்ராஜ் என்ற வாலிபர் கதவின் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே சென்று… Read More »வீட்டிற்குள் புகுந்து கொள்ளை முயற்சி….சிக்கிய வாலிபர்…. திருச்சியில் சம்பவம்…

error: Content is protected !!