Skip to content

வால்பாறை

வால்பாறையில் மான் வேட்டையாடிய நபர் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கும் உட்பட்ட பாரீ ஆக்ரோ சொந்தமான கல்யாண பந்தல் எஸ்டேட் சிக்குப்பாடி பகுதியில் கூலித் தொழிலாளியாக குடியிருந்து வேலை செய்து குடியிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த… Read More »வால்பாறையில் மான் வேட்டையாடிய நபர் கைது

வால்பாறை அருகே காட்டுயானைகள் கூட்டங்கள் நடமாட்டம்

வால்பாறை அருகே சாலக்குடி செல்லும் வழியில் காட்டு யானை கூட்டங்கள் நடமாட்டம், கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தல். வால்பாறை- செப்-8 கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கேரளாவில் இருந்து இடம்… Read More »வால்பாறை அருகே காட்டுயானைகள் கூட்டங்கள் நடமாட்டம்

தினசரி கூலியை உயர்த்தகோரி… வால்பாறையில் தூய்மை பணியாளர்கள் தர்ணா

  • by Authour

வால்பாறையில் தினசரி கூலியை உயர்த்தி தரவேண்டும் என தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா. வால்பாறை – ஆக – 4 கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் 50,000 மேற்பட்ட மக்கள் நகரப்புற… Read More »தினசரி கூலியை உயர்த்தகோரி… வால்பாறையில் தூய்மை பணியாளர்கள் தர்ணா

வால்பாறை அருகே 3 வயது சிறுவனை தூக்கி சென்ற புலி… தப்பிய சிறுவன்..

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள பெரியார் புலிகள் காப்பக பகுதிக்கு உட்பட்ட மளுக்குப்பாறையில் தனியார் எஸ்டேட்டுகள் அதிகம் உள்ள பகுதிகளாகும் இப்பகுதிகளில் காட்டு யானை சிறுத்தை புலி கரடி மான் உள்ளிட்ட வனவிலங்குகள்… Read More »வால்பாறை அருகே 3 வயது சிறுவனை தூக்கி சென்ற புலி… தப்பிய சிறுவன்..

வால்பாறை.. ஆற்று வௌ்ளத்தில் சிக்கி தப்பிய காட்டு யானை..

கோவை மாவட்டம், வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சோலையார் அணையின் நீர்மட்டம் உயர்ந்து அணை திறக்கப்பட்டுள்ளது. சோலையார் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரானது கேரளா வனப்பகுதியில்… Read More »வால்பாறை.. ஆற்று வௌ்ளத்தில் சிக்கி தப்பிய காட்டு யானை..

வால்பாறை அடுத்த குடியிருப்பு பகுதியில் நுழைந்த ஒற்றைக் காட்டு யானை… பரபரப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த ரொட்டிக்கடை பகுதியில் சிறுத்தை கரடி காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பில் நோக்கி உலா வருகிறது. இரவு 12 மணி அளவில் செல்வகுமார் என்பவருடைய வீட்டின் அருகாமையில் உள்ள பலா… Read More »வால்பாறை அடுத்த குடியிருப்பு பகுதியில் நுழைந்த ஒற்றைக் காட்டு யானை… பரபரப்பு

வால்பாறை அருகே வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறையில் சுமார் 54 எஸ்டேட்டுகள் உள்ளன. தேயிலை தோட்டங்கள் நிறைந்த இப்பகுதியில் தமிழ்நாடு, கேரளா, பீகார், ஜார்கண்ட் உள்பட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த சுமார் 35000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தலைமுறை, தலைமுறையாக… Read More »வால்பாறை அருகே வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை

வால்பாறை..சிறுத்தை நடமாட்டம்… சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அறிவுறுத்தல்

கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் சிறுத்தை புலி கருஞ்சிறுத்தை காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன வனப்பகுதி விட்டு வெளியேறும் வனவிலங்குகள்… Read More »வால்பாறை..சிறுத்தை நடமாட்டம்… சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அறிவுறுத்தல்

வால்பாறை-சுற்றுலா பயணிகளை மிரட்டும் காட்டு யானை கூட்டம்…

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqifகோவை மாவட்டம், வால்பாறை மற்றும் அருகில் உள்ள கேரளா அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் வழி சாலக்குடி வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் கூட்டமாகவும் தனியாகவும் சுற்றி வருகிறது தமிழ்நாடு வனத்துறை மற்றும் கேரளா வனத்துறையினர்… Read More »வால்பாறை-சுற்றுலா பயணிகளை மிரட்டும் காட்டு யானை கூட்டம்…

வால்பாறையில் தொடரும் கனமழை- மரம் விழுந்து.. போக்குவரத்து பாதிப்பு

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiகோவை மாவட்டம் வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது இதனால் சோலையார் பிர்லா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதோடு நடுமலை ஆறு, கூழாங்கல் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து… Read More »வால்பாறையில் தொடரும் கனமழை- மரம் விழுந்து.. போக்குவரத்து பாதிப்பு

error: Content is protected !!