Skip to content

வால்பாறை

சிறுத்தை தாக்கி குழந்தை பலி

  • by Authour

கோவை வால்பாறையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியின் 5 வயது குழந்தையை சிறுத்தை தாக்கியது. குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வால்பாறை சாலக்குடி சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலை தொடர் மலை காரணமாக பழுதடைத்ததால் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் , பஸ்கள் செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. முழுமையாக… Read More »வால்பாறை சாலக்குடி சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்

வால்பாறை அருகே கபாலி யானை அட்டகாசம்… அச்சம்

கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள சாலக்குடி செல்லும் சாலையில் கடந்த சில மாதங்களாக ஒற்றைக் கொம்பு காட்டு யானை கபாலி அரசு பேருந்து மரித்து சுற்றுலா செல்லும் வாகனங்களை சேதப்படுத்தியும் வருகிறது வனப்… Read More »வால்பாறை அருகே கபாலி யானை அட்டகாசம்… அச்சம்

வனவிலங்குளால் ஏற்படும் உயிரிழப்பு தடுக்கப்படும்… கோவையில் எம்பி உறுதி

  • by Authour

கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 17 , 18 ,19 மற்றும் 27 வார்டுகளில் ரூ1 கோடியே 17 இலட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிக்கு… Read More »வனவிலங்குளால் ஏற்படும் உயிரிழப்பு தடுக்கப்படும்… கோவையில் எம்பி உறுதி

பாட்டி-பேத்தியை கொன்ற காட்டு யானை கூட்டம்… வால்பாறை அருகே பரபரப்பு

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானை கூட்டங்கள் தேயிலைத் தோட்டம் மற்றும் வால்பாறை சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகிறது குடியிருப்பு பகுதிகளுக்குள் யானைக் கூட்டங்கள் வராமல்… Read More »பாட்டி-பேத்தியை கொன்ற காட்டு யானை கூட்டம்… வால்பாறை அருகே பரபரப்பு

வால்பாறை அருகே மானை வேட்டையாடி இழுத்து சென்ற புலி… அச்சம்

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை அருகே தமிழக எல்லை பகுதியில் அமைந்துள்ளது அண்டை மாநிலமான கேரளா மாநிலம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. இந்த அதிரப்பள்ளி சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளதால் இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது… Read More »வால்பாறை அருகே மானை வேட்டையாடி இழுத்து சென்ற புலி… அச்சம்

வால்பாறை அருகே வாலிபரை தாக்கிய கரடி….பொதுமக்கள் அச்சம்

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இஞ்சிபாறை எஸ்டேட்டில் வசித்து வருபவர் கம்பெனியின் சிறுகுன்ற ஒர்க் ஷாப்பில் மெக்கானிக்கல் ஆக பணி புரியும் காளீஸ்வரன் வயது 29 த/பெ… Read More »வால்பாறை அருகே வாலிபரை தாக்கிய கரடி….பொதுமக்கள் அச்சம்

காட்டெருமை தாக்கி பெண் படுகாயம்… வால்பாறை அருகே பரபரப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே வனப்பகுதியில் பத்துக்கு மேற்பட்ட ஆதிவாசி பழங்குடியின கிராமங்கள் உள்ளன. அடர்ந்த வனப் பகுதியில் வாழும் இவர்களுக்கு சாலை வசதி இல்லாமல் மின் வசதி இல்லாமலும் குடிநீர் வசதி இன்றி… Read More »காட்டெருமை தாக்கி பெண் படுகாயம்… வால்பாறை அருகே பரபரப்பு

வால்பாறை அருகே தாக்க முயன்ற கரடி… உயிர் தப்பிய தொழிலாளர்கள்..

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கரடி நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வால்பாறை அருகே உள்ள ரொட்டிக்கடை, பழைய வால்பாறை, பாரலை லோயர் பாரலை,ஐயர்பாடி, போன்ற எஸ்டேட் பகுதிகளில் கரடி நடமாட்டம் மிக… Read More »வால்பாறை அருகே தாக்க முயன்ற கரடி… உயிர் தப்பிய தொழிலாளர்கள்..

வால்பாறை அருகே பஸ்சை வழிமறித்து… பின்பு வழிவிட்ட ஒற்றை காட்டுயானை

கோவை மாவட்டம் , வால்பாறை அருகே உள்ள பெரியார் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சாலக்குடி அதரப்பள்ளி ஃபால்ஸ், இப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் கூட்டம் நடமாட்டம் உள்ளது ஆகவே சுற்றுலாப் பணிகள் காலை 6… Read More »வால்பாறை அருகே பஸ்சை வழிமறித்து… பின்பு வழிவிட்ட ஒற்றை காட்டுயானை

error: Content is protected !!