Skip to content

விசாரணை

கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு-பூங்குன்றன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக, ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் இன்று கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக… Read More »கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு-பூங்குன்றன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்

வக்பு சட்டத்துக்கு தடை விதிக்கப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று 2ம் நாள் விசாரணை

  • by Authour

வக்பு (திருத்த) சட்டம் கடந்த 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி,  இந்திய கம்யூ, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும்… Read More »வக்பு சட்டத்துக்கு தடை விதிக்கப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று 2ம் நாள் விசாரணை

அமைச்சர் கே. என். நேருவின் தம்பியிடம் 1 மணி நேரம் ED விசாரணை

  • by Authour

அமைச்சர் கே. என். நேருவின் சகோதரர் மற்றும்  உறவினர்கள் வீடுகளில் கடந்த  வாரம் அமலாக்கத்துறை  ரெய்டு நடந்தது. இதைத்தொடர்ந்து  நேருவின் தம்பி  ரவிச்சந்திரன் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த நிலையில் இன்று மீண்டும் அவரிடம்… Read More »அமைச்சர் கே. என். நேருவின் தம்பியிடம் 1 மணி நேரம் ED விசாரணை

வக்பு சட்டத்துக்கு எதிரான மனுக்கள்- உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

மக்களவையில் கடந்த 2-ம் தேதிவக்பு திருத்த மசோதா (ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு) நிறைவேற்றப்பட்டது. அடுத்த நாளில் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. கடந்த 5-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி… Read More »வக்பு சட்டத்துக்கு எதிரான மனுக்கள்- உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

தீவிரவாதி ராணாவிடம் 18 நாள் என்ஐஏ விசாரணை

மும்​பை​யில் கடந்த 2008-ம் ஆண்டுநிகழ்ந்த தீவிர​வாத தாக்​குதல் வழக்​கில் தொடர்​புடைய தஹாவூர் ராணா (64) கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்​கா​வில் கைது செய்​யப்​பட்​டார். பாகிஸ்​தானைச் சேர்ந்த அவரை இந்​தி​யா​வுக்கு அழைத்து வர மத்​திய அரசுநடவடிக்கை… Read More »தீவிரவாதி ராணாவிடம் 18 நாள் என்ஐஏ விசாரணை

நயன்தாராவுக்கு எதிரான தனுஷ் தொடர்ந்த வழக்கு… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…

  • by Authour

நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கின் இறுதி விசாரணையை ஏப்ரல்… Read More »நயன்தாராவுக்கு எதிரான தனுஷ் தொடர்ந்த வழக்கு… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…

கிரிப்டோ கரன்சி மோசடி: நடிகைகள் தமன்னா, காஜலிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டம்

  • by Authour

புதுச்சேரியில் நடந்த பல கோடி கிரிப்டோ கரன்சி மோசடிதொடர்பாக பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபத்தை கொடுப்பதாக… Read More »கிரிப்டோ கரன்சி மோசடி: நடிகைகள் தமன்னா, காஜலிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டம்

சீமான் மீது பாலியல் புகார்… நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை..

  • by Authour

சீமான் மீது பாலியல் வன்கொடுமை புகாரளித்த நடிகை விஜயலட்சுமியிடம் 5 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது. நாளை ஆஜராக சீமானுக்கு சம்மன் வழங்கியுள்ள நிலையில் பெங்களூருவில் உள்ள நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை… Read More »சீமான் மீது பாலியல் புகார்… நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை..

காரை திருடி அனாதையாக நிறுத்திவிட்டு சென்ற கொள்ளையர்கள்… திருச்சியில் சம்பவம்…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் உணவு சாப்பிட செல்வதற்கு காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்று சாப்பிட்டுவிட்டு வந்து பார்க்கும் பொழுது கார் அந்த இடத்தில் இல்லை காணாமல் போய்விடுகிறது.… Read More »காரை திருடி அனாதையாக நிறுத்திவிட்டு சென்ற கொள்ளையர்கள்… திருச்சியில் சம்பவம்…

பாலியல் புகார், பள்ளிகளில் விசாரிக்காவிட்டாலும் நடவடிக்கை- அமைச்சர் மகேஸ்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் இன்று  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “பள்ளிகளில் எழும் பாலியல் புகார்களை விசாரிக்கத் தவறினாலும், நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் எழும் பாலியல் புகார் குறித்து உடனடியாக… Read More »பாலியல் புகார், பள்ளிகளில் விசாரிக்காவிட்டாலும் நடவடிக்கை- அமைச்சர் மகேஸ்

error: Content is protected !!