Skip to content

விண்கலம்

50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கு செல்லும் மனிதர்கள்- நாசா

  • by Editor

நாசாவின் அறிவிப்புப்படி, பிப்.6-ம் தேதி 4 விண்வெளி வீரர்களுடன் இந்த விண்கலம் விண்ணில் பாய்கிறது. 1972-ல் அப்பல்லோ திட்டம் முடிவுக்கு வந்த பிறகு, நிலவை நோக்கிச் செல்லும் முதல் மனிதப் பயணம் இதுவாகும். ஜனவரி… Read More »50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கு செல்லும் மனிதர்கள்- நாசா

இன்று இரவு நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைகிறது சந்திரயான்-3 விண்கலம்….

  • by Authour

கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 3 பூமியை சுற்றி தனது… Read More »இன்று இரவு நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைகிறது சந்திரயான்-3 விண்கலம்….

நிலவுக்கு இந்தியா அனுப்பும் 3வது விண்கலம் சந்திரயான் 3… கவுன்ட் டவுன் தொடக்கம்

இந்தியா நிலவுக்கு அனுப்பும் 3வது விண்கலம் சந்திரயான்-3′ . இந்த விண்கலத்தை சுமந்து செல்லும் ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு உள்ளன. தற்போது அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை… Read More »நிலவுக்கு இந்தியா அனுப்பும் 3வது விண்கலம் சந்திரயான் 3… கவுன்ட் டவுன் தொடக்கம்

error: Content is protected !!