Skip to content

விபத்து

கரூர் அருகே விபத்து…. .டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் பலி…

  • by Authour

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தி வரும் மகேஷ் குமார் (38) என்பவர் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு செல்லும் போது கரூர் சேலம் பைபாஸ் சாலையில் நாணப்பரப்பு பிரிவு… Read More »கரூர் அருகே விபத்து…. .டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் பலி…

மாணவி மீது மோத இருந்த லாரி….சமயோசிதமாக காப்பாற்றிய போலீஸ்காரர்

  • by Authour

கோவை மாவட்டம் சூலூரில் ,  திருச்சி சாலை மற்றும் கலங்கல் சாலை சந்திப்பில்   காலை மற்றும் மாலை வேலைகளில் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். இந்த நிலையில் இன்று காலை அப்பகுதியில் செல்வகணேஷ் என்ற… Read More »மாணவி மீது மோத இருந்த லாரி….சமயோசிதமாக காப்பாற்றிய போலீஸ்காரர்

டூவீலர் மீது கார் மோதி விபத்து…. பெண் எஸ்.ஐ., காவலர் பலி…

செங்கல்பட்டு , மதுராந்தகம் அடுத்த சிறுநாகலூர் என்ற இடத்தில் இன்று சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த  டூவீலர் மீது, பின்னால் வந்த கார் மீது மோதியதில் சென்னை மாதவரம் பால்… Read More »டூவீலர் மீது கார் மோதி விபத்து…. பெண் எஸ்.ஐ., காவலர் பலி…

மயிலாடுதுறை அருகே 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து……

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்திலிருந்து நன்னிலம் சென்ற அரசு பேருந்தும் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்த அரசு பேருந்தும் மயிலாடுதுறை அருகே வழுவூரில் திருவாரூர் சாலை மெயின்ரோட்டில் வளைவில் எதிர்பாராத விதமாக… Read More »மயிலாடுதுறை அருகே 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து……

அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து…. 3 பேர் படுகாயம்….

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே காஷ்மீர் டு கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு 3000 மேற்பட்ட வானங்கள் சென்று வருகிறது. அரவக்குறிச்சி அருகே அமைந்துள்ள புங்கம்பாடி கார்னர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறை… Read More »அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து…. 3 பேர் படுகாயம்….

கவரைப்பேட்டை ரயில் விபத்து….. 20 பேர் காயம்…துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல்..

  • by Authour

மைசூரில் இருந்து  10 மணிக்கு புறப்பட்டு இன்று பொன்னேரி வழியாக 8:30 மணிக்கு கடந்து கும்மிடிப்பூண்டி வழியாக பீகார் மாநிலம் தர்பங்கா செல்லும் பாக்மதி விரைவு ரயில்  கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நின்று… Read More »கவரைப்பேட்டை ரயில் விபத்து….. 20 பேர் காயம்…துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல்..

தஞ்சை வக்கீலுக்கு ரூ.1.19 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு…

தஞ்சை தில்லைநகரை சேர்ந்தவர் சக்திவேல். வக்கீலான இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஆட்டோமொபைஸ் நிறுவனத்தில் ஒரு காரை 2017-ம் ஆண்டு முன்பணம் செலுத்தி மீதி தொகையை நிதி நிறுவனம் உதவியுடன் 2018-ம் ஆண்டு… Read More »தஞ்சை வக்கீலுக்கு ரூ.1.19 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு…

நைஜீரியா…… ஆற்றில் படகு கவிழ்ந்து 100 பேர் பலி

  • by Authour

ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் மொக்வா என்ற இடத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 100 க்கும் மேற்பட்டோரை காணவில்லை. 300 பேருடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 150 பேர் உயிருடன் மீட்கப்பட்ட… Read More »நைஜீரியா…… ஆற்றில் படகு கவிழ்ந்து 100 பேர் பலி

திருச்சி உறையூரில் கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தீப்பற்றியது

  • by Authour

திருச்சி உறையூர் சிஎஸ்ஐ மருத்துவமனை எதிரில், கீழ புதுபாய்க்காரதெருவில் வசிப்பவர் சர்தார். நேற்று மாலை பள்ளிவாசல் சென்று தொழுகை நடத்திவிட்டு பின்னர் வீட்டுக்குவந்த சர்தார், வீட்டின் லைட்டை போட்டபோது திடீரென்று மின்வயரில் இருந்து பொறி… Read More »திருச்சி உறையூரில் கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தீப்பற்றியது

கார் மீது லாரி மோதல்…..மயிலாடுதுறை, கும்பகோணத்தை சேர்ந்த 5 பேர் பலி

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்து கொர நாட்டு கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்  யாசர் அராபத் (40), மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா நக்கம்பாடி பள்ளிவாசல் தெருவையைச் சேர்ந்தவர் முகமது அன்வர் (56), குத்தாலம் நக்கம்பாடி… Read More »கார் மீது லாரி மோதல்…..மயிலாடுதுறை, கும்பகோணத்தை சேர்ந்த 5 பேர் பலி

error: Content is protected !!