Skip to content

விபத்து

தொப்பூர் அடுத்தடுத்து லாரி, கார்கள் விபத்து…4பேர் பலி…… முதல்வர் இரங்கல்

தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப் பாலம் அருகில் நேற்று மாலை5.15 மணியளவில் 3 லாரிகள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு லாரி பாலத்தை உடைத்துக்கொண்டு  விழுந்தது. இன்னொரு… Read More »தொப்பூர் அடுத்தடுத்து லாரி, கார்கள் விபத்து…4பேர் பலி…… முதல்வர் இரங்கல்

இறந்தவர் உடலுடன் திருச்சி- சென்னை பைபாசில் மறியல்…. 1 மணி நேரமா போலீஸ் கண்டுக்கல….

  • by Authour

தொடர் விபத்து ஏற்படுவதை தவிர்க்க சுரங்கப்பாதை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சர்க்கார்பாளையம் பொதுமக்கள் இறந்தவரின் உடலை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள… Read More »இறந்தவர் உடலுடன் திருச்சி- சென்னை பைபாசில் மறியல்…. 1 மணி நேரமா போலீஸ் கண்டுக்கல….

அரசு பஸ் மோதி இளைஞர் பலி…. அரியலூர் அருகே சம்பவம்..

  • by Authour

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், அதிகாரம் கிராமத்தைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் பாலன் (31). இவா், அரியலூா் ஜெயலலிதா நகரில் தங்கி, பெரம்பலூா் மாவட்டம் அல்லிநகரம் பகுதியிலுள்ள ஒரு ஹாலோ பிளாக் நிறுவனத்தில் மேலாளராக… Read More »அரசு பஸ் மோதி இளைஞர் பலி…. அரியலூர் அருகே சம்பவம்..

தனியார் டவுன் பஸ்சின் தாறுமாறான வேகம்…. பெண்கள், மாணவிகள் கீழே விழுந்து காயம்

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மேல கல் கண்டார் கோட்டைக்கு தனியார் பஸ் ஒன்று பொன்மலை வழியாக சென்று கொண்டிருந்தது. அந்தப் பஸ்ஸின்  படிக்கட்டில்  மாணவ மாணவிகள்,  பொதுமக்கள்  அதிக அளவில் கூட்டமாக பயணித்தனர்.… Read More »தனியார் டவுன் பஸ்சின் தாறுமாறான வேகம்…. பெண்கள், மாணவிகள் கீழே விழுந்து காயம்

ஆம்னி பஸ்-லாரி மோதி விபத்து… 2 டிரைவர்கள் உயிரிழப்பு… உயிர் தப்பிய பயணிகள்

தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளில் எண்ணிக்கை சமீப காலங்களில் மிகவும் அதிகரித்துள்ளது. வரைமுறை இன்றி ஆம்னி பஸ்களுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டு வருவதாக புகார்கள் தெரிவிக்கப்படுகிறது. மூட்டைப் பூச்சிகளைப் போல இரவு நேரங்களில் அவை சாலைகளில் அதிகம்… Read More »ஆம்னி பஸ்-லாரி மோதி விபத்து… 2 டிரைவர்கள் உயிரிழப்பு… உயிர் தப்பிய பயணிகள்

காலி சிலிண்டர் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ… பரபரப்பு….

நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து காலி சிலிண்டர் உருளைகளை ஏற்றிக்கொண்டு அதில் எரிவாயு நிரப்ப கோவை மாவட்டம் கினத்துகடவு பகுதிக்கு செல்வதற்காக லாரி ஒன்று குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வழியாக வந்து கொண்டு இருந்தது. லாரியை… Read More »காலி சிலிண்டர் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ… பரபரப்பு….

லாரி மோதி 2 திருநங்கைகள் பலி…. திருச்சியில் சோகம்..

திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை சாலையில் தனியா (25), தமிழ் (29) என்ற 2 திருநங்கைகள் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி டூவீலரில் மீது மோதியது. இதில்  தனியா சம்பவ… Read More »லாரி மோதி 2 திருநங்கைகள் பலி…. திருச்சியில் சோகம்..

வேளச்சேரி விபத்தில் 2 பேர் பலி….. கட்டுமான நிறுவன ஊழியர் 2 பேர் கைது

சென்னை  வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலை பகுதியில் உள்ள கேஸ் பங்க் அருகே நடைபெற்று வந்த தனியார் கட்டுமான பகுதியில் கடந்த திங்கட்கிழமை அன்று சுமார் 50 அடிக்கும் மேல் திடீரென பள்ளம் ஏற்பட்டது.… Read More »வேளச்சேரி விபத்தில் 2 பேர் பலி….. கட்டுமான நிறுவன ஊழியர் 2 பேர் கைது

திருச்சி அருகே கார் மோதி பெண் பலி… 2 வாலிபர்கள் படுகாயம்..

திருச்சி கொண்டையம் பேட்டை சென்னை பைபாஸ் சாலையில் சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத கார் மோதி பெண் பலியானார் .இரண்டு வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். திருச்சி மாவட்டம், மணச்சநல்லூரை சேர்ந்தவர் பகஸ்லின் (… Read More »திருச்சி அருகே கார் மோதி பெண் பலி… 2 வாலிபர்கள் படுகாயம்..

ஆட்டோ மீது கார் மோதி விபத்து…. 3 பேர் காயம்… திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் ஆட்டோ டிரைவர்.  இவர்  ஆட்டோவில் 2 பயணிகளை ஏற்றிக்கொண்டு லால்குடி இருதயபுரம் வெற்றி வித்யாலயா பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு எதிரே வந்த… Read More »ஆட்டோ மீது கார் மோதி விபத்து…. 3 பேர் காயம்… திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்….

error: Content is protected !!