Skip to content

விமானம்

ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்க…. விமானம் மூலம் கோவை வந்தார் ரஜினி்…

  • by Authour

ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், ஜெயிலர் 2 படத்திற்கு 20 நாட்கள் படப்பிடிப்பிற்காக கோவை வந்துள்ளதாகவும்… Read More »ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்க…. விமானம் மூலம் கோவை வந்தார் ரஜினி்…

திருச்சி விமானத்தில் திடீர் கோளாறு: 113 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஷார்ஜா / மலேசியா சிங்கப்பூர் துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவிலான விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவைகளை… Read More »திருச்சி விமானத்தில் திடீர் கோளாறு: 113 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்

172 பயணிகளுடன் நடுவானில் பறந்த விமானம்…சென்னையில் அவசரமாக தரையிறக்கம்..!!

172 பயணிகளுடன் நடுவானில் பறந்த ஏர் இந்தியா விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்கியது. டெல்லி – பெங்களூரு சென்ற விமானத்தில் எரிபொருள் குறைவாக இருப்பதாக காட்டியதால் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. அவசரமாக தரையிறங்கிய ஏர்… Read More »172 பயணிகளுடன் நடுவானில் பறந்த விமானம்…சென்னையில் அவசரமாக தரையிறக்கம்..!!

ரூ.23 கோடி உயர் ரக கஞ்சா கடத்தல்: சென்னை ஏர்போர்ட்டில் 3 பெண் குருவி கைது

  • by Authour

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு விமானம் மூலமாக உயர்ரக கஞ்சா அதிகளவில் கடத்தி வரப்படுவதாக 2 நாட்களுக்கு முன் சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, சென்னை விமானநிலைய பன்னாட்டு… Read More »ரூ.23 கோடி உயர் ரக கஞ்சா கடத்தல்: சென்னை ஏர்போர்ட்டில் 3 பெண் குருவி கைது

விமானத்தில் பறந்த ஆதரவற்ற 15 குழந்தைகள்!…. நெகிழ்ச்சி….

கோயம்புத்தூர் வடக்கு லேடிஸ் சர்க்கிள் 11, கோயம்புத்தூர் வடக்கு ரவுண்ட் டேபிள் 20, மற்றும் மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100, ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ‘ஃப்ளைட் ஆஃப் ஃபேண்டஸி’ என்ற… Read More »விமானத்தில் பறந்த ஆதரவற்ற 15 குழந்தைகள்!…. நெகிழ்ச்சி….

மோசடி புகார்…. இலங்கை தம்பதியை வலுகட்டாயமாக திருச்சியிலிருந்து அனுப்பி வைத்த போலீசார்….

  • by Authour

இலங்கையைச் சேர்ந்தவர் முகமது சாஹிப் (49), அவரது மனைவி பாத்திமா ஃபர்சனா (34) மற்றும் மகன் ( 14 வயது சிறுவன்) உள்ளிட்டோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து தப்பி, இந்தியா (தமிழகம்)… Read More »மோசடி புகார்…. இலங்கை தம்பதியை வலுகட்டாயமாக திருச்சியிலிருந்து அனுப்பி வைத்த போலீசார்….

சென்னை விமான நிலைய பயணிகளுக்காக சிறப்பு பஸ்கள் ஏற்பாடு….

  • by Authour

வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரை செய்த ஃபெஞ்சல் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது ஃபெஞ்சல் புயல் சென்னைக்கு 110 கி.மீ.… Read More »சென்னை விமான நிலைய பயணிகளுக்காக சிறப்பு பஸ்கள் ஏற்பாடு….

அமைச்சர் எ.வ. வேலு சென்ற விமானம்….அவசரமாக தரையிறக்கம்

  • by Authour

தமிழகபொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று கன்னியாகுமரியில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம்  தூத்துக்குடி சென்று அங்கிருந்து காரில் கன்னியாகுமரி செல்ல இருந்தார்.   தூத்துக்குடி… Read More »அமைச்சர் எ.வ. வேலு சென்ற விமானம்….அவசரமாக தரையிறக்கம்

தொழிலாளர் குடும்பங்களை விமானத்தில் பறக்க வைத்த கோவையின் கனவு மகன்….

  • by Authour

கோவை பேரூர் பகுதியில் “பிரியா உணவு கேட்டரிங்” நடத்தி வரும் லட்சுமி ராஜனின் மகனான பிரகாஷ் தேவ் ராஜன் இவரது கேட்டரிங் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 26″க்கும் மேற்பட்ட தொழிலாளர் சொந்தங்களான பெரியவர்கள் முதல்… Read More »தொழிலாளர் குடும்பங்களை விமானத்தில் பறக்க வைத்த கோவையின் கனவு மகன்….

முதல்வர் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்…..4 மணி நேரம் திக்…திக்…..

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு 10 மணி அளவில் அமெரிக்கா புறப்பட்டார். சென்னையில் இருந்து துபாய் சென்று  அவர் அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகருக்கு  இன்று போய் சேர்ந்தார். இன்று சான்… Read More »முதல்வர் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்…..4 மணி நேரம் திக்…திக்…..

error: Content is protected !!