Skip to content

விமான நிலையம்

விமான நிலையத்தில் கைக்குழந்தையுடன் சென்ற பயணியை தாக்கிய ஏர் இந்தியா விமானி

  • by Authour

டெல்லியை சேர்ந்தவர் அங்கித் திவான். இவர் தனது 4 மாத கைக்குழந்தை, குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாட வெளியூர் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி, ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் டிக்கெட் புக் செய்துள்ளார். இதையடுத்து, அங்கித் இன்று… Read More »விமான நிலையத்தில் கைக்குழந்தையுடன் சென்ற பயணியை தாக்கிய ஏர் இந்தியா விமானி

திருவாரூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும்.. டிஆர் பாலு

  • by Authour

திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு, திருவாரூர் மாவட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். திருவாரூர் மாவட்டத்தில் மத்தியப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளதாலும், ஆன்மீகம்… Read More »திருவாரூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும்.. டிஆர் பாலு

பிரதமர் வருகை…கோவை விமான நிலையத்தில் கட்டுப்பாடு…

  • by Authour

கோவை மாவட்டம் கொடிசியாவில் வருகிற 19ம் தேதி விவசாயிகள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்துப் பேசுகிறார். மேலும், இந்த மாநாட்டில் இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடனும் பிரதமர் நரேந்திர… Read More »பிரதமர் வருகை…கோவை விமான நிலையத்தில் கட்டுப்பாடு…

விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

கர்நாடக மாநிலம் மங்களூருவில் சர்வதேச விமான நிலைய மேலாளருக்கு  கடந்த 29ம் தேதி வெடிகுண்டு மிரட்டல் வந்தது. செல்போனில் வந்த அழைப்பில் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது வெடித்து சிதறும் என்றும் ஒரு… Read More »விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம்  ராமேஸ்வரம்  வரலாற்று சிறப்பு வாய்ந்த புனித தலம். சீதையை மீட்க இங்கிருந்து தான்  ராமன் சென்றதாக கூறப்படுகிறது.  இங்குள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு தினமும்  வெளிமாநில பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.  அமாவாசை, பவுர்ணவமி… Read More »ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு

திருச்சி ஏர்போட்டில் கட்டு கட்டாக வௌிநாட்டு பணம் பறிமுதல்…

  • by Authour

வெளிநாட்டில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு தங்கம், வெளிநாட்டு பணம் மற்றும் பொருட்கள் கடத்தி வரும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.   திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜா செல்லவிருந்த ஏர் இந்தியா… Read More »திருச்சி ஏர்போட்டில் கட்டு கட்டாக வௌிநாட்டு பணம் பறிமுதல்…

சென்னையில் செயின் பறித்த உ.பி. கொள்ளையர்கள், விமானத்தில் கைது

  • by Authour

சென்னையில் இன்று   காலையில்  2 மணி நேரத்தில் 7 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. திருவான்மியூர், கிண்டி, சைதாப்பேட்டை, பெசன்ட் நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. திருவான்மியூர்… Read More »சென்னையில் செயின் பறித்த உ.பி. கொள்ளையர்கள், விமானத்தில் கைது

திருச்சி ஏர்போட்டில் ரூ.42.81 லட்சம் மதிப்புள்ள தங்க பிஸ்கட் பறிமுதல்..

திருச்சி விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் இருந்த சுங்கத்துறை AIU அதிகாரிகள் 09.02.2025 அன்று ஏர் ஏசியா விமானம் எண்.AK-25 மூலம் கோலாலம்பூரில் இருந்து பயணித்த ஆண் பயணி ஒருவரை தடுத்து நிறுத்தினர். அப்போது… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.42.81 லட்சம் மதிப்புள்ள தங்க பிஸ்கட் பறிமுதல்..

கரூரில் உயிரிழந்த போலீஸ் ஏட்டு குடும்பத்திற்கு…. ரூ.28.34 லட்சம் உதவிய 5668 போலீசார்…

தமிழ்நாடு காவல் துறையில் கடந்த 01.12.2003 அன்று பணியில் சேர்ந்த கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் பிரகாஷ் உடல் நலக் குறைவால் கடந்த 30.05.2024 அன்று உயிரிழந்தார். அவருக்கு… Read More »கரூரில் உயிரிழந்த போலீஸ் ஏட்டு குடும்பத்திற்கு…. ரூ.28.34 லட்சம் உதவிய 5668 போலீசார்…

அஜித்துக்கு பத்ம பூஷன் விருது….. நடிகர் ரஜினி வாழ்த்து…

  • by Authour

பத்ம பூஷண் விருது பெறும் நடிகரும், ரேசருமான அஜித்குமாருக்கு வாழ்த்துகள் என நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் நிரூபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன்… Read More »அஜித்துக்கு பத்ம பூஷன் விருது….. நடிகர் ரஜினி வாழ்த்து…

error: Content is protected !!