கோவையில் சட்டவிரோதமாக ரயில் டிக்கெட் விற்ற நபர் கைது
கோவை, போத்தனூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) நடத்திய அதிரடி சோதனையில், சட்ட விரோதமாக ரயில் டிக்கெட்டுகளை விற்று வந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 26,230 ரூபாய் மதிப்பு… Read More »கோவையில் சட்டவிரோதமாக ரயில் டிக்கெட் விற்ற நபர் கைது