Skip to content

விளையாட்டு

சூர்யகுமார்- பாகிஸ்தான் வீரருக்கு 30% அபராதம்-எச்சரிக்கை

  • by Authour

2025 ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இரண்டுமுறை மோதின, இதில் இரண்டு போட்டியிலும் இரண்டு அணி வீரர்களுக்கும் இடையே வார்த்தை மோதல்களும், சர்ச்சைக்குரிய செயல்பாடுகளும் இருந்தன. லீக் போட்டியில் பாகிஸ்தான் கேப்டனுடன் கைக்குலுக்காத இந்திய… Read More »சூர்யகுமார்- பாகிஸ்தான் வீரருக்கு 30% அபராதம்-எச்சரிக்கை

வங்கதேசத்தை வீழ்த்தி ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய… Read More »வங்கதேசத்தை வீழ்த்தி ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா

இணைய வழி விளையாட்டால் ஏற்படும் ஆபத்து…. கோவையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு..

  • by Authour

தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில், விழிப்புணர்வு முகாம், நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. ‘இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதலும், மாணவர்களுக்கான எதிர்வினைகளும்’ என்ற தலைப்பில், நடைபெற்ற இந்த… Read More »இணைய வழி விளையாட்டால் ஏற்படும் ஆபத்து…. கோவையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு..

விளையாட்டு மேம்பாட்டு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை…

தமிழக வாள் வீச்சு சங்கத்தின் மீது தவறான தகவல்களை கூறி அவதூறு பரப்பி வரும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட வாள் வீச்சு சங்கத்தினர்… Read More »விளையாட்டு மேம்பாட்டு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை…

கேலோ இந்தியா இளையோர் போட்டி… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு…

சென்னையில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா இளையோர் போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது… Read More »கேலோ இந்தியா இளையோர் போட்டி… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு…

தீக்குச்சிகள், மரக்கீற்றுடன் கோலியின் நிழல் ஓவியத்தை வரைந்த ரசிகர்… வீடியோ வைரல்..

  • by Authour

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரான ஷிந்து மவுரியா என்பவர் விராட் கோலியின் ஓவியத்தை கலை நுணுக்கத்துடன் கூடிய நிழல் உருவப்படமாக வரைந்துள்ளார்.  இந்த வீடியோவை அவர்… Read More »தீக்குச்சிகள், மரக்கீற்றுடன் கோலியின் நிழல் ஓவியத்தை வரைந்த ரசிகர்… வீடியோ வைரல்..

கோவாவில் சேற்றில் விளையாடும் ”சிக்கல் காலோ” விழா… உற்சாகமாக கொண்டாட்டம்…

சிக்கல் காலோ என்பது ஒரு மத விழாவின் பெயர், இது கொங்கனியில் ‘சேற்றில் விளையாடுவது’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கோவாவில் உள்ள மார்செல் கிராமத்திற்கு மட்டுமே இது தனிச்சிறப்பு. அரிய திருவிழாவானது பக்தியும் வேடிக்கையும் கலந்த ஒரு நல்ல… Read More »கோவாவில் சேற்றில் விளையாடும் ”சிக்கல் காலோ” விழா… உற்சாகமாக கொண்டாட்டம்…

இங்கிலாந்து வீரர்களுக்கு ரூ.50 கோடி…. ஐபிஎல் உரிமையாளர்கள் பேரம்

  • by Authour

இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘டைம்ஸ் லண்டன்’ பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதாவது:- சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் 6 இங்கிலாந்து வீரர்களை சில ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்கள் அணுகி உள்ளனர். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்,… Read More »இங்கிலாந்து வீரர்களுக்கு ரூ.50 கோடி…. ஐபிஎல் உரிமையாளர்கள் பேரம்

ஆன்லைன் விளையாட்டு…. புதிய விதிமுறை வௌியீடு….

தமிழக அரசு ஆன்லைன் ரம்மி, போக்கர் உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அதன் பின்னர் சட்டசபையில் அந்த அவசர சட்டத்திற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்து,… Read More »ஆன்லைன் விளையாட்டு…. புதிய விதிமுறை வௌியீடு….

நேபாளத்தில் மரங்களில் தொங்கியபடி கிரிக்கெட்போட்டியை ரசித்த ரசிகர்கள்…

நேபாளம் – அரபு அமீரகம் இடையேயான உலகக்கோப்பை லீக் தொடர் போட்டியை காண ரசிகர்கள் கடல் அலை போல் திரண்டனர். நேபாள நகரம் கீர்த்திப்பூரில் நேற்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட… Read More »நேபாளத்தில் மரங்களில் தொங்கியபடி கிரிக்கெட்போட்டியை ரசித்த ரசிகர்கள்…

error: Content is protected !!