Skip to content

விளையாட்டு

டி.20 உலககோப்பை- இந்திய அணி அறிவிப்பு..

  • by Authour

2026ல் நடைபெற உள்ள டி20 உலககோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு வௌியட்டுள்ளது. பிப்ரவரி 7 முதல் மார்ச் 8ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள போட்டிகள் நடைபெற உள்ளது. கேப்டனாக… Read More »டி.20 உலககோப்பை- இந்திய அணி அறிவிப்பு..

பேட்டிங் ஓகே 20 ஓவர் பந்து யார் வீசுவா?– ஹைதராபாத்தை விமர்சித்த ஸ்ரீகாந்த்!

  • by Authour

ஐபிஎல் 2026 மினி ஏலம் முடிந்த பிறகு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியின் வீரர் தேர்வுகளை முன்னாள் இந்திய வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, அணியின் பந்துவீச்சு பலவீனத்தை சரி செய்யாமல்,… Read More »பேட்டிங் ஓகே 20 ஓவர் பந்து யார் வீசுவா?– ஹைதராபாத்தை விமர்சித்த ஸ்ரீகாந்த்!

மதீஷா பதிரனாவை ரூ.18 கோடிக்கு ஏலம் எடுத்த கொல்கத்தா அணி

ஐபிஎல் 2026 சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி, ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனை இமாலய விலைக்கு வாங்கியதைத் தொடர்ந்து, மற்றொரு இளம் வேகப்பந்து வீச்சாளரான இலங்கையின் மதீஷா பதிரனாவையும்… Read More »மதீஷா பதிரனாவை ரூ.18 கோடிக்கு ஏலம் எடுத்த கொல்கத்தா அணி

IPL ஏலத்தை வெளிநாட்டில் நடத்துவது ஏன்? காங்., கேள்வி

  • by Authour

IPL 2026 சீசனுக்கான மினி ஏலம் இன்று துபாயில் தொடங்க உள்ளது. 350 வீரர்களை உள்ளடக்கிய இந்த ஏலத்தில் 240 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி அதிகபட்சமாக ரூ.64… Read More »IPL ஏலத்தை வெளிநாட்டில் நடத்துவது ஏன்? காங்., கேள்வி

37 வயதில் ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்

  • by Authour

2013 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான மோகித் சர்மா, மகேந்திர சிங் தோனியின் நம்பிக்கைக்குரிய பந்துவீச்சாளராக வலம் வந்தார். குறிப்பாக 2015 ஆம் ஆண்டு… Read More »37 வயதில் ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்

ஆசிய கோப்பை கிரிக்கெட்-அரையிறுதியில் இந்திய ‘ஏ’ அணி

  • by Authour

வளர்ந்து வரும் வீரர்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த கடைசி லீக்கில் இந்திய ‘ஏ’… Read More »ஆசிய கோப்பை கிரிக்கெட்-அரையிறுதியில் இந்திய ‘ஏ’ அணி

சூர்யகுமார்- பாகிஸ்தான் வீரருக்கு 30% அபராதம்-எச்சரிக்கை

  • by Authour

2025 ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இரண்டுமுறை மோதின, இதில் இரண்டு போட்டியிலும் இரண்டு அணி வீரர்களுக்கும் இடையே வார்த்தை மோதல்களும், சர்ச்சைக்குரிய செயல்பாடுகளும் இருந்தன. லீக் போட்டியில் பாகிஸ்தான் கேப்டனுடன் கைக்குலுக்காத இந்திய… Read More »சூர்யகுமார்- பாகிஸ்தான் வீரருக்கு 30% அபராதம்-எச்சரிக்கை

வங்கதேசத்தை வீழ்த்தி ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய… Read More »வங்கதேசத்தை வீழ்த்தி ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா

இணைய வழி விளையாட்டால் ஏற்படும் ஆபத்து…. கோவையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு..

  • by Authour

தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில், விழிப்புணர்வு முகாம், நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. ‘இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதலும், மாணவர்களுக்கான எதிர்வினைகளும்’ என்ற தலைப்பில், நடைபெற்ற இந்த… Read More »இணைய வழி விளையாட்டால் ஏற்படும் ஆபத்து…. கோவையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு..

விளையாட்டு மேம்பாட்டு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை…

தமிழக வாள் வீச்சு சங்கத்தின் மீது தவறான தகவல்களை கூறி அவதூறு பரப்பி வரும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட வாள் வீச்சு சங்கத்தினர்… Read More »விளையாட்டு மேம்பாட்டு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை…

error: Content is protected !!