Skip to content

விழா

கோவை… 366 சப்-இன்ஸ்பெக்டர்கள் பயிற்சி நிறைவு விழா

கோவை துடியலூர் அருகே ராக்கிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சி.ஆர்.பி.எப். மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மத்திய ரிசர்வ் போலீஸ் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.… Read More »கோவை… 366 சப்-இன்ஸ்பெக்டர்கள் பயிற்சி நிறைவு விழா

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற விழாவில் தமிழ்நாடு மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிப்பு

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் ஆடி திருவாதிரை உள்ளிட்ட முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த விழா மேடையில் ஆளுநர்,… Read More »பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற விழாவில் தமிழ்நாடு மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிப்பு

கரூரில் எஸ்பி தலைமையில் மரக்கன்று நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, IPS., தலைமையில் மாவட்ட காவல் லுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் காவல் கண்காணிப்பாளர் மகிழமரக்கன்று நடப்பட்டது.… Read More »கரூரில் எஸ்பி தலைமையில் மரக்கன்று நடும் விழா

தவெக-வின் 2ம் கட்ட கல்வி விருது விழா… தொடங்கியது

https://youtu.be/flLO6x1I-IM?si=9f3oKLyrGiPFNdWj10 மற்றும் 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தவெக சார்பில் இன்று கல்வி விருது வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தொகுதி வாரியாக… Read More »தவெக-வின் 2ம் கட்ட கல்வி விருது விழா… தொடங்கியது

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணாசாலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் உள்ள மூலவருக்கு சித்திரை மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால்,தயிர், பஞ்சாமிர்தம்,… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

நாகையில் ரூ.200 நலத்திட்ட உதவிகள்- முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

நாகையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன் இல்ல திருமண விழா, தளபதி அறிவாலயம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்… Read More »நாகையில் ரூ.200 நலத்திட்ட உதவிகள்- முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

”ஒத்த ஓட்டு முத்தையா” படம் குறித்து கலகலப்பாக பேசிய கவுண்டமணி….

‘ஒத்த ஓட்டு முத்தையாவை, வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றுங்கள்’ என்று ‘ஒத்த ஓட்டு முத்தையா’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கவுண்டமணி கூறியுள்ளார்.   ’ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தில் கவுண்டமணியுடன் யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து… Read More »”ஒத்த ஓட்டு முத்தையா” படம் குறித்து கலகலப்பாக பேசிய கவுண்டமணி….

திருச்சி மாவட்ட நூலகர் பணி நிறைவு… பாராட்டு விழா…

36 ஆண்டு பணியில் மாவட்ட நூலகராக 2002 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 2025 வரை பணி அமைந்தவர் 31.01.25 பணி நிறைவு பெறும் அ.பொ.சிவக்குமார், அவருக்கு திருச்சி மாவட்ட நூலக அலுவலகத்தில் மாவட்ட… Read More »திருச்சி மாவட்ட நூலகர் பணி நிறைவு… பாராட்டு விழா…

தஞ்சை அருகே அரசு பள்ளியில் வாக்காளர் தின கொண்டாட்டம்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தஞ்சாவூர் ,மாவட்டம் 175 ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி பாகம் எண் 99 -ல் தெற்கு நத்தம் கிராமத்தில் 25.1.2025 , அன்று15 வது வாக்காளர் தினத்தை முன்னிட்டு… Read More »தஞ்சை அருகே அரசு பள்ளியில் வாக்காளர் தின கொண்டாட்டம்….

திருவையாறு தியாகராஜ ஆராதனை விழா… தஞ்சை மாவட்டத்திற்கு 18ம் தேதி உள்ளூர் விடுமுறை…

திருவையாறு தியாகராஜ ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு வரும் 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை… Read More »திருவையாறு தியாகராஜ ஆராதனை விழா… தஞ்சை மாவட்டத்திற்கு 18ம் தேதி உள்ளூர் விடுமுறை…

error: Content is protected !!