Skip to content

விழா

கருணாநிதி நூற்றாண்டு விழா ……லோகோ

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் என்பதால் ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.… Read More »கருணாநிதி நூற்றாண்டு விழா ……லோகோ

மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன்…. ரஜினி-விஜய் சார்பில் அன்னதானம்…

புகழ் பெற்ற கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு அக்னி சட்டி எடுத்தல் அழகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கணக்குகளை பக்தர்கள் நிறைவேற்றி வருகின்றனர் . திருவிழாவை காண 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட… Read More »மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன்…. ரஜினி-விஜய் சார்பில் அன்னதானம்…

தஞ்சை அருகே திரௌபதி அம்மன் கோயில் தீ மிதி விழா… பக்தர்கள் நேர்த்திக்கடன்

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே சரபோஜிராஜபுரம் திரௌபதி அம்மன் கோயில் தீ மிதி திருவிழா நடந்தது. இதையொட்டி 8 ந் தேதி காப்பு கட்டப் பட்டது. நேற்று அம்மன் தீக் குண்டத்தின் முன் எழுந்தருள,… Read More »தஞ்சை அருகே திரௌபதி அம்மன் கோயில் தீ மிதி விழா… பக்தர்கள் நேர்த்திக்கடன்

தஞ்சை அம்மாபேட்டை உத்திராபதிஸ்வரர் கோவில் அமுதுபடையில் விழா…..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை உத்திராபதியார் கோவில் தெருவில் அருள்மிகு உத்திராபதிஸ்வரர் ஆலயம் உள்ளது. அங்கு நேற்று அமுதுபடையில் பெருவிழா நடைபெற்றது. அதில் அனைத்து வகையான பழங்கள், இனிப்புகள் , காய்கறி வகைகள் கொண்டு சமையல்… Read More »தஞ்சை அம்மாபேட்டை உத்திராபதிஸ்வரர் கோவில் அமுதுபடையில் விழா…..

கரகாட்டத்தை கோவில் விழாவில் நடத்த அனுமதிக்க வேண்டும்…. நடன கலைஞர்கள் கோரிக்கை….

  • by Authour

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள்… Read More »கரகாட்டத்தை கோவில் விழாவில் நடத்த அனுமதிக்க வேண்டும்…. நடன கலைஞர்கள் கோரிக்கை….

5 கிராம மக்களிடம் பூச்சொரிதல் விழா ஆலோசனைக் கூட்டம் …

பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வருகின்ற சித்திரை தேரோட்ட விழாவை முன்னிட்டு, வருகின்ற 12ஆம் தேதி சமயபுரம் மாரியம்மன்க்கு மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று முதல் பூச்சொரிதல் விழா நடைபெற… Read More »5 கிராம மக்களிடம் பூச்சொரிதல் விழா ஆலோசனைக் கூட்டம் …

ஜெ.வின் பிறந்த நாள்… பாபநாசத்தில் அமமுக சார்பில் மரியாதை…

  • by Authour

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அ.ம.மு.க சார்பில் ஜெய லலிதா படத்திற்கு மாலையணிவித்து, பூக்களைத் தூவி மரியாதைச் செலுத்தப் பட்டது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் புதிய பேருந்து நிலையம் அருகில்… Read More »ஜெ.வின் பிறந்த நாள்… பாபநாசத்தில் அமமுக சார்பில் மரியாதை…

4ம் தேதி தைப்பூசம்…..ரங்கநாதரிடம் சீர்வரிசை பெறுகிறார், சமயபுரம் மாரியம்மன்

திருச்சி மாவட்டம் சமயபுரம்  மாரியம்மன் கோயில்  தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஸ்தலம்  ஆகும். இந்த ஸ்தலத்திற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர். தைப்பூச… Read More »4ம் தேதி தைப்பூசம்…..ரங்கநாதரிடம் சீர்வரிசை பெறுகிறார், சமயபுரம் மாரியம்மன்

மயிலாடுதுறை….. யானை வரவழைத்து சமத்துவ பொங்கல் விழா….

  • by Authour

மயிலாடுதுறை நகராட்சியில் யானையை வரவழைத்து மேளதாளம் முழங்க சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நகரமன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி… Read More »மயிலாடுதுறை….. யானை வரவழைத்து சமத்துவ பொங்கல் விழா….

பொங்கல் வைத்து கொண்டாடிய திருச்சி கல்லூரி மாணவ- மாணவிகள்…..

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே புத்தனாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது நேரு மெமோரியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. 1967 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட இந்த கல்லூரியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள்… Read More »பொங்கல் வைத்து கொண்டாடிய திருச்சி கல்லூரி மாணவ- மாணவிகள்…..

error: Content is protected !!