Skip to content

விழிப்புணர்வு

இன்று உலக யானைகள் தினம்

இன்று(ஆகஸ்ட் 12) உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம் யானைகளை பாதுகாப்பது. உலகம் முழுவதும் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில்… Read More »இன்று உலக யானைகள் தினம்

போதை பொருட்கள் குறித்தான விழிப்புணர்வு..கல்லூரி மாணவர்களிடம் கோவை கலெக்டர் பேச்சு..

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் போதையில்லா தமிழ்நாடு- 2025 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை… Read More »போதை பொருட்கள் குறித்தான விழிப்புணர்வு..கல்லூரி மாணவர்களிடம் கோவை கலெக்டர் பேச்சு..

கரூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணுர்வு பேரணி

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYகரூர் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கத் துறை மற்றும் மாவட்ட காவல் துறை சார்பில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் தங்கவேல் தொடங்கி வைத்தார். கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து… Read More »கரூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணுர்வு பேரணி

எச்.ஐ.வி விழிப்புணர்வு பிரச்சாரம்… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகம் இணைந்து நடத்தும் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நாட்டுப்புற… Read More »எச்.ஐ.வி விழிப்புணர்வு பிரச்சாரம்… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றம் குறித்து இந்தியா முழுவதும் விழிப்புணர்வு…. கோவையில் தொடக்கம்…

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து கோவையில் இருந்து இந்தியா முழுவதும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் இரு இளைஞர்களின் தொடர் பயணத்தை கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் துவக்கி வைத்தார்.… Read More »பெண்களுக்கு எதிரான சைபர் குற்றம் குறித்து இந்தியா முழுவதும் விழிப்புணர்வு…. கோவையில் தொடக்கம்…

ஆட்டிசம் குறித்தான விழிப்புணர்வு வாக்கத்தான்…. கோவை கலெக்டர் தொடங்கி வைத்தார்..

உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர் கலந்து கொண்டனர். இதில்… Read More »ஆட்டிசம் குறித்தான விழிப்புணர்வு வாக்கத்தான்…. கோவை கலெக்டர் தொடங்கி வைத்தார்..

மயிலாடுதுறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு…

  • by Authour

மயிலாடுதுறை நகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நகராட்சி நிர்வாகத்துடன் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தேசிய பசுமை படையும் இணைந்து நடத்திய 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மினி… Read More »மயிலாடுதுறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு…

கரூர்… டூவீலரில் ”ஹெல்மெட்” அணிந்து விழிப்புணர்வு பேரணி…

உலக தலை காய விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கரூர் தனியார் மருத்துவமனை சார்பில் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவர்கள் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இன்று உலக தலை காய விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு… Read More »கரூர்… டூவீலரில் ”ஹெல்மெட்” அணிந்து விழிப்புணர்வு பேரணி…

பட்டுக்கோட்டை வனச்சரக பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு..

  • by Authour

தஞ்சாவூர் வனக்கோட்டம், பட்டுக்கோட்டை வனச்சரகத்தில், மாவட்ட வன அலுவலர் ஆனந்த குமார் உத்தரவின் படி, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ்.சந்திரசேகரன் தலைமையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி  நடைபெற்றது. பட்டுக்கோட்டை செல்லிகுறிச்சி ஏரி, கரிசக்காடு பெரிய… Read More »பட்டுக்கோட்டை வனச்சரக பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு..

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு… அரியலூரில் தொடக்கம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பிரச்சாரத்தினை… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு… அரியலூரில் தொடக்கம்

error: Content is protected !!