Skip to content

விழுப்புரம்

விழுப்புரம் டாக்டர் வீட்டில் 160 பவுன் கொள்ளை

  • by Authour

விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றுபவர்   டாக்டர் ராஜா. இவரது வீடு கடலூர் காடாம்புலியூர்  போலீஸ்சரகம்  புதுபிள்ளையார் குப்பம் பகுதியில் உள்ளது. நேற்று வீட்டில் யாரும் இல்லை. அப்போது அங்கு து வந்த… Read More »விழுப்புரம் டாக்டர் வீட்டில் 160 பவுன் கொள்ளை

நூடுல்ஸ் சாப்பிட்ட இளைஞர் பரிதாப பலி…விழுப்புரத்தில் சோகம்

விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் திருபுகழ் தெருவினை சேர்ந்த மனோஜ் குமார் என்ற 24 வயது இளைஞர் விழுப்புரத்தில் உள்ள தனியார் துணிக்கடை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மூன்று நாட்களாக வயிற்று போக்கு… Read More »நூடுல்ஸ் சாப்பிட்ட இளைஞர் பரிதாப பலி…விழுப்புரத்தில் சோகம்

மலட்டாற்றில் மூழ்கி 3 பேர் பலி- உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQவிழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், அரசூர் கிராமத்திலுள்ள மலட்டாற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம்,… Read More »மலட்டாற்றில் மூழ்கி 3 பேர் பலி- உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி

விழுப்புரத்தில் பாரதிதாசன் அரங்கம் அமைப்பு- அமைச்சர் சாமிநாதன் தகவல்

 செய்தித்துறை மானியக்கோரிக்கை  மீது   அமைச்சர்  மு.பெ. சாமிநாதன் இன்று சட்டப்பேரவையில் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: சமயம், இலக்கியம் மட்டுமின்றித் தமிழ் இலக்கிய உலகில் பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசைத்திறன் போன்ற பல… Read More »விழுப்புரத்தில் பாரதிதாசன் அரங்கம் அமைப்பு- அமைச்சர் சாமிநாதன் தகவல்

பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.5000 லஞ்சம்…. விஏஓ கைது…

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பட்டா பெயர் மாற்றத்துக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ  திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டுள்ளார். பட்டா மாற்றத்துக்கு ரூ.5,000 லஞ்சம் கேட்டதாக சுபாஷ் என்பவர் புகார்  அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் லஞ்ச… Read More »பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.5000 லஞ்சம்…. விஏஓ கைது…

காதலனுக்கு தேநீரில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த காதலி… விழுப்புரத்தில் அதிர்ச்சி

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த கிரிமேடு கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த ஏழுமலை-பாக்கியலட்சுமி. இவர்களின் இரண்டாவது மகன் ஜெயசூர்யா(24). இவர் ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் நிலையில், வீட்டிலேயே… Read More »காதலனுக்கு தேநீரில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த காதலி… விழுப்புரத்தில் அதிர்ச்சி

ரூ.1.60 கோடி ஹவாலா பணத்துடன், திருச்சியை சேர்ந்த 4 பேர் கைது

விழுப்புரம் பஸ் நிலையத்தில் நேற்று நள்ளிரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 4 இளைஞர்கள்  பைகளுடன் அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்களின்  நடவடிக்கைகளை கவனித்த போலீசார் 4 பேரையும் பிடித்து  விசாரித்தனர். பின்னர்… Read More »ரூ.1.60 கோடி ஹவாலா பணத்துடன், திருச்சியை சேர்ந்த 4 பேர் கைது

நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திராவிடம் தான்- முதல்வர் ஸ்டாலின் சாட்டையடி

  • by Authour

விழுப்புரம் அருகே உள்ள வழுத ரெட்டி என்ற இடத்தில்  சமூக நீதி போராளிகள் மணி மண்டபம்,  முன்னாள் அமைச்சர் ஏ. கோவிந்தசாமி நினைவு மணிமண்டபம் ஆகியவற்றை திறந்து வைத்து  முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.… Read More »நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திராவிடம் தான்- முதல்வர் ஸ்டாலின் சாட்டையடி

சமூகநீதி போராளிகள் மணிமண்டபம், முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின், 2 நாள் பயணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு நேற்று மாலை வந்தாா். அவருக்கு மாவட்ட எல்லையான ஓங்கூரில் திமுகவினர்,பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திண்டிவனம் ரவுண்டானாவுக்கு வந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காரில்… Read More »சமூகநீதி போராளிகள் மணிமண்டபம், முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

கார் விபத்து: விழுப்புரம் ஏட்டு உள்பட 4 பேர் பலி

விழுப்புரம் மேற்கு  காவல் நிலையத்தில் ஏட்டாக இருப்பவர் பிரபாகரன். இவரது உறவினா்  புதுச்சேரி ஜிப்மரில்  சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக ஏட்டு பிரபாகரன் உறவினர்களுடன் காரில் சென்றுள்ளார்.  அப்போது  எதிரே வந்த கார்… Read More »கார் விபத்து: விழுப்புரம் ஏட்டு உள்பட 4 பேர் பலி

error: Content is protected !!