Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விழுப்புரம்

செஞ்சி அருகே ₹5,000 லஞ்சம் வாங்கிய VAO கைது

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நடுநெல்லிமலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரங்கநாதன், தனது பாட்டி கொடுத்த சொத்தை பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பித்திருந்தார்.இதற்காக பாடிப்பள்ளம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) சிங்காரவடிவேல் ரூ.5 ஆயிரம்… Read More »செஞ்சி அருகே ₹5,000 லஞ்சம் வாங்கிய VAO கைது

மீன் குழம்பு சாப்பிட்டு தூங்கிய 6 பேருக்கு வாந்தி மயக்கம்- மூதாட்டி பலி

  • by Editor

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே குரும்புரம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 65 வயது பெண் உயிரிழந்தார். நேற்றிரவு மீன் குழம்பு சாப்பிட்ட பிறகு… Read More »மீன் குழம்பு சாப்பிட்டு தூங்கிய 6 பேருக்கு வாந்தி மயக்கம்- மூதாட்டி பலி

தந்தை திட்டியதால் 11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த முட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் இவரது மகள் ஜெயஸ்ரீ (16). இவர் திண்டிவனம் அடுத்த பெலாகுப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.… Read More »தந்தை திட்டியதால் 11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

பாட்டி திட்டியதால் மனமுடைந்த 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உடையாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் ரோகிணி (14). இவர் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த வயலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த… Read More »பாட்டி திட்டியதால் மனமுடைந்த 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை

விழுப்புரம் கல்வித்துறை அதிரடி: தேர்வுப் பணியில் கவனக்குறைவாக இருந்த 5 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

  • by Editor

தமிழகம் முழுவதும் கடந்த 2ம் தேதி முதல் 12ம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 26ம் தேதி தேர்வு நிறைவு பெறுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் கல்வி மாவட்டம் என… Read More »விழுப்புரம் கல்வித்துறை அதிரடி: தேர்வுப் பணியில் கவனக்குறைவாக இருந்த 5 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

திருமணமான 40 நாட்களில் கொடூரம்: இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

  • by Editor

விழுப்புரம் அருகே உள்ள சோழாம்பூண்டி இந்திரா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் தீபவள்ளி (19). இவரும், கண்டாச்சிபுரம் தாலுகா சென்னகுணத்தை சேர்ந்த முருகவேல் மகன் மகேஸ்வரன் (27) என்பவரும் காதலித்து வந்தனர். இதனிடையே… Read More »திருமணமான 40 நாட்களில் கொடூரம்: இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரத்தில் +2 தேர்வில் மாணவர்களை கண்காணிக்க தவறிய 5 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

  • by Editor

விழுப்புரம்: தமிழகம் முழுவதும் கடந்த 2ம் தேதி முதல் 12ம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 26ம் தேதி தேர்வு நிறைவு பெறுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் கல்வி மாவட்டம்… Read More »விழுப்புரத்தில் +2 தேர்வில் மாணவர்களை கண்காணிக்க தவறிய 5 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை: காப்பாற்ற சென்ற கணவரும் பலி

  • by Editor

விழுப்புரம் அருகே உள்ள சோழகனூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் தசரதன் மகன் சக்திபரதன் (26). பால் வியாபாரம் மற்றும் விவசாயம் செய்து வந்தார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமிபுரத்தை சேர்ந்த ராஜகுமாரி… Read More »இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை: காப்பாற்ற சென்ற கணவரும் பலி

விழுப்புரத்தில் 4 கிலோ தங்கம் கொள்ளை வழக்கு.. 5 பேர் கைது

  • by Editor

விழுப்புரத்தில் 4 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தது. சென்னையை சேர்ந்த 5 பேரை கைது செய்த போலீஸ் கோட்டக்குப்பத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தில் நகை… Read More »விழுப்புரத்தில் 4 கிலோ தங்கம் கொள்ளை வழக்கு.. 5 பேர் கைது

பட்டப்பகலில் துணிகரம்: நகை வியாபாரியை மிரட்டி 3 கிலோ தங்கம் கொள்ளை

  • by Editor

விழுப்புரத்தில் பட்டப்பகலில் நகை மொத்த வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி 3 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதை பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(43).… Read More »பட்டப்பகலில் துணிகரம்: நகை வியாபாரியை மிரட்டி 3 கிலோ தங்கம் கொள்ளை

error: Content is protected !!