Skip to content

விழுப்புரம்

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் மீது கொலைவெறித் தாக்குதல்

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இளங்கோவன் கடந்த ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.இந்நிலையில், இளங்கோவன் நேற்று இரவு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார்.… Read More »நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் மீது கொலைவெறித் தாக்குதல்

4 மாவட்டங்களில் இன்று கமழைக்கு வாய்ப்பு

  • by Editor

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறையில் இன்று (ஜன.24) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில்… Read More »4 மாவட்டங்களில் இன்று கமழைக்கு வாய்ப்பு

திடீர் பிரேக்… ஏரியில் கவிழ்ந்த கார்

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சொக்கனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன் (45). இவர் செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தபோது செம்மேடு அருகே திடீரென்று டூவீலர்… Read More »திடீர் பிரேக்… ஏரியில் கவிழ்ந்த கார்

20 பெண்களை திருமண மோசடி செய்த கல்யாண ராமன்

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தைச் சேர்ந்த 29 வயது இளம்பெண்ணுக்கு மேட்ரிமோனியில் அருண்மொழி (36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக நம்பி, அப்பெண் 17 சவரன் நகை, ரூ.2.5 லட்சம், ஆகியவற்றை அவரிடம்… Read More »20 பெண்களை திருமண மோசடி செய்த கல்யாண ராமன்

கார் – சிலிண்டர் லாரி மோதி விபத்து…சாலையில் சிதறிய சிலிண்டர்கள்…

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த திருவண்ணாமலை சாலையில் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கார் மீது மோதி லாரி விபத்துக்குள்ளானது. கார் மீது மோதுவதை தவிர்க்கும் நோக்கில் லாரி… Read More »கார் – சிலிண்டர் லாரி மோதி விபத்து…சாலையில் சிதறிய சிலிண்டர்கள்…

செப்.1 முதல் விக்கிரவாண்டி சுங்கசாவடி கட்டணம் உயர்கிறது

  • by Authour

விழுப்புரம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் செப்டம்பர் 1, 2025 முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. நாள் ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரையும், மாத கட்டணம் ரூ.70 முதல் ரூ.395 வரையும் கட்டணம் உயருகிறது. மேலும், உள்ளூர் வாகனங்களுக்கு… Read More »செப்.1 முதல் விக்கிரவாண்டி சுங்கசாவடி கட்டணம் உயர்கிறது

விழுப்புரம் டாக்டர் வீட்டில் 160 பவுன் கொள்ளை

  • by Authour

விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றுபவர்   டாக்டர் ராஜா. இவரது வீடு கடலூர் காடாம்புலியூர்  போலீஸ்சரகம்  புதுபிள்ளையார் குப்பம் பகுதியில் உள்ளது. நேற்று வீட்டில் யாரும் இல்லை. அப்போது அங்கு து வந்த… Read More »விழுப்புரம் டாக்டர் வீட்டில் 160 பவுன் கொள்ளை

நூடுல்ஸ் சாப்பிட்ட இளைஞர் பரிதாப பலி…விழுப்புரத்தில் சோகம்

விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் திருபுகழ் தெருவினை சேர்ந்த மனோஜ் குமார் என்ற 24 வயது இளைஞர் விழுப்புரத்தில் உள்ள தனியார் துணிக்கடை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மூன்று நாட்களாக வயிற்று போக்கு… Read More »நூடுல்ஸ் சாப்பிட்ட இளைஞர் பரிதாப பலி…விழுப்புரத்தில் சோகம்

மலட்டாற்றில் மூழ்கி 3 பேர் பலி- உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQவிழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், அரசூர் கிராமத்திலுள்ள மலட்டாற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம்,… Read More »மலட்டாற்றில் மூழ்கி 3 பேர் பலி- உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி

விழுப்புரத்தில் பாரதிதாசன் அரங்கம் அமைப்பு- அமைச்சர் சாமிநாதன் தகவல்

 செய்தித்துறை மானியக்கோரிக்கை  மீது   அமைச்சர்  மு.பெ. சாமிநாதன் இன்று சட்டப்பேரவையில் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: சமயம், இலக்கியம் மட்டுமின்றித் தமிழ் இலக்கிய உலகில் பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசைத்திறன் போன்ற பல… Read More »விழுப்புரத்தில் பாரதிதாசன் அரங்கம் அமைப்பு- அமைச்சர் சாமிநாதன் தகவல்

error: Content is protected !!