Skip to content

விவசாயிகள் மகிழ்ச்சி

கரூர்-அரவக்குறிச்சியில் காற்றுடன் கனமழை…. விவசாயிகள் மகிழ்ச்சி…

கரூர் மாவட்டத்தில் கடந்த 14 நாட்களாக கோடை வெயில் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட் மேல் பதிவாகி வரும் நிலையில் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி இருந்தனர். இந்த நிலையில் இன்று கரூர் மாவட்டம்,… Read More »கரூர்-அரவக்குறிச்சியில் காற்றுடன் கனமழை…. விவசாயிகள் மகிழ்ச்சி…

திருப்பத்தூர் அருகே வெளுத்து வாங்கிய கனமழை…. விவசாயிகள் மகிழ்ச்சி…

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று மாலை நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வேட்டப்பட்டு, பங்களாமேடு,… Read More »திருப்பத்தூர் அருகே வெளுத்து வாங்கிய கனமழை…. விவசாயிகள் மகிழ்ச்சி…

ஆழியார் அணைமட்டம் உயர்வு… விவசாயிகள் மகிழ்ச்சி…

கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவிற்கு கோடை காலத்தில் வெயில் வாட்டி வதைத்ததால் ஆழியார் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து அணைப்பகுதியில் பாறைகள் தென்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் நீர் நிலைகளில்… Read More »ஆழியார் அணைமட்டம் உயர்வு… விவசாயிகள் மகிழ்ச்சி…

கரூர் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை… விவசாயிகள் மகிழ்ச்சி…

  • by Authour

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் மற்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில்… Read More »கரூர் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை… விவசாயிகள் மகிழ்ச்சி…

மயிலாடுதுறை… நள்ளிரவு முதல் பரவலாக மிதமான மழை… விவசாயிகள் மகிழ்ச்சி…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழைப்பொழிவு இல்லாத நிலையில் தற்போது நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, பொறையார், செம்பனார்கோவில், மங்கநல்லூர், பெரம்பூர், மன்னம்பந்தல், வில்லியநல்லூர் உள்ளிட்ட… Read More »மயிலாடுதுறை… நள்ளிரவு முதல் பரவலாக மிதமான மழை… விவசாயிகள் மகிழ்ச்சி…

வடகிழக்குப் பருவமழை துவங்கியது… விவசாயிகள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் விட்டுவிட்டு பலத்த மழை இரவிலும் தொடர்ந்தது அதிகபட்சமாக மணல்மேட்டில் 3.6 செ.மீ., மழை பதிவானது.  மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில் அவ்வப்பொழுது விட்டு விட்டு மிதமானது… Read More »வடகிழக்குப் பருவமழை துவங்கியது… விவசாயிகள் மகிழ்ச்சி

இருப்பிடத்திற்கே சென்று வெல்லம் கொள்முதல்…. விவசாயிகள் மகிழ்ச்சி….

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந் தோறும் வெல்லம் கொள் முதல் நடைப் பெற்று வருகிறது. இந் நிலையில் தேசிய வேளாண்மை மின்னணு சந்தை திட்டத்தின் கீழ் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று வெல்லம் கொள்முதல்… Read More »இருப்பிடத்திற்கே சென்று வெல்லம் கொள்முதல்…. விவசாயிகள் மகிழ்ச்சி….

error: Content is protected !!