Skip to content

வீடுகள்

கனமழை…கரூர்-இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகளில் விழுந்த மரங்கள் அகற்றம்..

குளித்தலை அருகே இரும்பூதிபட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் சுமார் 40க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்தன. குடியிருப்பு பகுதியில் உள்ள மரங்கள் முறிந்து… Read More »கனமழை…கரூர்-இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகளில் விழுந்த மரங்கள் அகற்றம்..

வீடுகளில் கருப்பு கொடி கட்டி…. எஸ்டிபிஐ கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்….

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்பு திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக… Read More »வீடுகளில் கருப்பு கொடி கட்டி…. எஸ்டிபிஐ கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்….

கரூர் கோயில் நிலத்தில் உள்ள கடைகளுக்கு சீல் வைப்பதாக தகவல்…. பொதுமக்கள் எதிர்ப்பு…

  • by Authour

கரூர் வெண்ணெய் மலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி கோவில் நிலம் சம்பந்தமாக நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நிலம் மற்றும் வணிக கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று இந்து அறநிலைத்துறையின்… Read More »கரூர் கோயில் நிலத்தில் உள்ள கடைகளுக்கு சீல் வைப்பதாக தகவல்…. பொதுமக்கள் எதிர்ப்பு…

ஈரோடு கிழக்கு: முதியவர்களின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்கு பெற்ற அதிகாரிகள்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 5ம் தேதி நடக்கிறது.   பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.இதில்  திமுக சார்பில்  வி.சி. சந்திரகுமார்,  நாதக சார்பில்  சீதாலட்சுமி  மற்றும் சுயேச்சைகள்… Read More »ஈரோடு கிழக்கு: முதியவர்களின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்கு பெற்ற அதிகாரிகள்

ஸ்ரீரங்கம் அடுக்குமாடி குடியிருப்பு…… முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

  • by Authour

  திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகில் ஜெ.ஜெ.நகரில் தமிழ்நாடு அரசு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பினை  முதல்வர் ஸ்டாலின்  இன்று  சென்னை தலைமை செயலகத்தில்… Read More »ஸ்ரீரங்கம் அடுக்குமாடி குடியிருப்பு…… முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டினை பயனாளிகளுக்கே ஒப்படைக்க வேண்டும்…. கோரிக்கை மனு..

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே தோப்புவிடுதியில் உள்ள சமத்துவபுரத்தில் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் சம்பந்தம் இல்லாதவர்கள் குடியிருந்து வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.… Read More »பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டினை பயனாளிகளுக்கே ஒப்படைக்க வேண்டும்…. கோரிக்கை மனு..

திருச்சியில் பழைய குற்றவாளிகள் வீடுகளில் போலீசார் அதிரடி ரெய்டு

  • by Authour

கேரளாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததை தொடர்ந்தும், தமிழ்நாட்டின் பாதுகாப்பினை பலப்படுத்தும் நோக்கத்திலும் தமிழ்நாடு முழுவதும்  பழைய குற்றவாளிகளின் வீடுகளில் அதிரடி சோதனை  நடத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அவரது… Read More »திருச்சியில் பழைய குற்றவாளிகள் வீடுகளில் போலீசார் அதிரடி ரெய்டு

error: Content is protected !!