Skip to content

வீராங்கனை

அரியானா டென்னிஸ் வீராங்கனை சுட்டுக்கொலை

அரியானா  மாநிலம் குருகிராமை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ்(25). இவரை அவரது தந்தை  தீபக்  கண்மூடித்தனமாக 5 முறை துப்பாக்கியால் சுட்டார். இதில் 3 குண்டுகள் பாய்ந்தது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு… Read More »அரியானா டென்னிஸ் வீராங்கனை சுட்டுக்கொலை

ஆஸி., ஓபன் டென்னிஸ் போட்டி….பெலாரஸ் வீராங்கனை சபலென்கா சாம்பியன்…

  • by Authour

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார். சீனாவின் குயின் வென்ங்கை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சபலென்கா  வெற்றி பெற்றார்.

துபாயில் சதுரங்க போட்டி…. தங்கபதக்கம் வென்ற அரியலூர் வீராங்கனை…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஜக்கிய அரசு எமிரேட்ஸ் துபாயில் நடைபெற்ற ஆசிய இளையோருக்கான சதுரங்க போட்டிகளில் Rapid, Blitz, Standard ஆகிய பிரிவுகளில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தைச் சேர்ந்த சரவணன்-அன்புரோஜா இவர்களின் மகள்… Read More »துபாயில் சதுரங்க போட்டி…. தங்கபதக்கம் வென்ற அரியலூர் வீராங்கனை…

error: Content is protected !!