Skip to content

வெடிகுண்டு

விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

கர்நாடக மாநிலம் மங்களூருவில் சர்வதேச விமான நிலைய மேலாளருக்கு  கடந்த 29ம் தேதி வெடிகுண்டு மிரட்டல் வந்தது. செல்போனில் வந்த அழைப்பில் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது வெடித்து சிதறும் என்றும் ஒரு… Read More »விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

விநாயகர் ஊர்வலத்தில் குண்டு வைக்க சதி

விநாயகர் சதுர்த்தி நாளில் வைத்து வணங்கப்படும் விநாயகர் சிலைகளை 10-வது நாளான சதுர்தசியில் ஊர்வலமாக எடுத்துச் சென்று, நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். அதன்படி, செப்டம்பர் 6-ம் தேதி விநாயகர் ஊர்வலம் நடைபெறும் சூழலில்,… Read More »விநாயகர் ஊர்வலத்தில் குண்டு வைக்க சதி

முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்: செங்கல்பட்டு வாலிபர் கைது

  • by Authour

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு நபர் போனில் தொடர்பு கொண்டார். அவர், நாளை சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றும்போது குண்டு வெடிக்கும் என கூறிவிட்டு போனை துண்டித்தார்.  உடனடியாக போலீசார்… Read More »முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்: செங்கல்பட்டு வாலிபர் கைது

கரூரில் ரயிலில் வெடி குண்டு… பீதியை கிளப்பிய 50வயது நபர் கைது

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5கரூர் மாவட்டம் புலியூரை அடுத்த வீரராக்கியம் ரயில் நிலையத்திற்கு நேற்று மதியம் 3 மணியளவில் வந்த நபர் தான் திருச்சி செல்ல வேண்டும் என்றும், சேலத்திலிருந்து திருச்சி வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் ரயிலில்… Read More »கரூரில் ரயிலில் வெடி குண்டு… பீதியை கிளப்பிய 50வயது நபர் கைது

சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் வெடிகுண்டு தாக்குல் – 9 வீரர்கள் பலி

சட்டீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில்  மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் உள்ள அடர்ந்த வனப் பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள்  தேடுதல்  பணியில் ஈடுபட்டனர். அப்போது  வீரர்கள் சென்று வாகனம் மீது மாவோயிஸ்ட்கள் சரமாரி வெடிகுண்டுகளை வீசினர். இதில்… Read More »சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் வெடிகுண்டு தாக்குல் – 9 வீரர்கள் பலி

திருச்சி…லாரி டிரைவர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு சம்பவம்… இலங்கை வாலிபரிடம் விசாரணை

  • by Authour

திருச்சி, கருமண்டபம் சக்தி நகர்9 வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சோலை பாண்டியன்( 60 ) காந்தி மார்க்கெட்டில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மல்லிகா மகன் சுரேஷ் குமார்(26) இவர்கள்… Read More »திருச்சி…லாரி டிரைவர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு சம்பவம்… இலங்கை வாலிபரிடம் விசாரணை

திருச்சியில் கிடைத்த ராக்கெட் லாஞ்சர்…. செயலிழக்கம் செய்யப்பட்டது…

திருச்சி, ஜீயபுரம் அருகே உள்ள அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள வடதீர்த்த நாத சுவாமி சிவன் கோவில் எதிர்புறம் உள்ள காவிரி ஆற்றில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் காவிரி ஆற்றிக்கு… Read More »திருச்சியில் கிடைத்த ராக்கெட் லாஞ்சர்…. செயலிழக்கம் செய்யப்பட்டது…

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… ரூ.1000 கோடி இழப்பு

கல்வி நிறுவனங்கள்,  ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், விமான கம்பெனிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும்  சம்பவம் சமீபகாலமாக   தொடர்கதையாக  நடந்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து  மின்னஞ்சல் மூலம் மர்ம நபா்கள் இந்த செயலில் ஈடுபட்டு… Read More »விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… ரூ.1000 கோடி இழப்பு

மும்பை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்… அவசரமாக தரையிறக்கம்

  • by Authour

மும்பையில் இருந்து நியூயார்க் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலை அடுத்து ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு திருப்பிவிடப்பட்டது. டெல்லியில் தரையிறங்கிய விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக… Read More »மும்பை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்… அவசரமாக தரையிறக்கம்

மதுரை….8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

மதுரை நரிமேடு பகுதியில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிக்கு தொலைபேசி வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தனர். மேலும் பொன்மேனி, சிந்தாமணி, நாகமலை உள்ளிட்ட இடங்களில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கும் இன்று காலை… Read More »மதுரை….8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

error: Content is protected !!