Skip to content

வெடிவிபத்து

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து: 7 பேர் பலி; 3 பேர் படுகாயம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த கமல்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகே உள்ள சின்ன காமன்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் 40-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள்… Read More »சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து: 7 பேர் பலி; 3 பேர் படுகாயம்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து… ஒருவர் பலி

விருதுநகர் அருகே தாதப்பட்டி பகுதியில் உள்ள சத்திய பிரபா பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. தொடர்ந்துஃப்வெடிகள்  வெடித்துக்கொண்டு இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் நெருங்க முடியாத சூழல் உள்ளது. பட்டாசு ஆலையின் உள்ளே தொழிலாளர்கள்… Read More »விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து… ஒருவர் பலி

குத்தாலம்….பட்டாசு ஆலையில் வெடிவிபத்து…. தொழிலாளி கருகிசாவு….2 பேர் சீரியஸ்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாலங்காடு மாதா கோயில் மெயின் ரோடு ஆற்றங்கரை பகுதியில் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான வெடி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த தொழிற்சாலையில்… Read More »குத்தாலம்….பட்டாசு ஆலையில் வெடிவிபத்து…. தொழிலாளி கருகிசாவு….2 பேர் சீரியஸ்

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து… உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3லட்சம்…

  • by Authour

திருவில்லிபுத்தூர் மாயத்தேவன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், மல்லி உட்கடை மாயத்தேவன்பட்டி… Read More »விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து… உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3லட்சம்…

விருதுநகர் அருகே வெடிவிபத்து….4பேர் உடல் சிதறி பலி

விருதுநகர் மாவட்டம்  காரியாப்பட்டியில்  ஒரு தனியார் கல்குவாரியில் இன்று காலை  பாறைகளை உடைக்கும் வெடிமருந்துகளை இறக்கினர். அப்போது திடீரென ஏற்பட்ட விபத்தில்  வெடிமருந்துகள்  எதிர்பாராமல் வெடித்து சிதறியது.  வெடிமருந்துகள் கொண்டு வந்த 2 வாகனங்கள்… Read More »விருதுநகர் அருகே வெடிவிபத்து….4பேர் உடல் சிதறி பலி

11 பேர் பலி….. அரியலூர் பட்டாசு ஆலை உரிமையாளர், நிர்வாகி கைது

  • by Authour

அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் அருகே விரகாலூர் பகுதியில் பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 10பேர் பலியானார்கள். 13 பேர் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து இந்த பட்டாசு ஆலையின் உரிமையாளர் ராஜேந்திரன் ஆலையை நடத்தி… Read More »11 பேர் பலி….. அரியலூர் பட்டாசு ஆலை உரிமையாளர், நிர்வாகி கைது

11 பேர் பலியான அரியலூர் வெடிவிபத்து…. காரணம் என்ன? பகீர் தகவல்கள்

  • by Authour

அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த வெ.விரகாலூர் கிராமத்தின் வயல் பகுதியில் திருமழபாடியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உரிமம் பெற்று கடந்த 10 ஆண்டுகளாக பட்டாசு ஆலை நடத்தி வந்தார். இங்கு  4  ஷெட்கள் அமைக்கப்பட்டு… Read More »11 பேர் பலியான அரியலூர் வெடிவிபத்து…. காரணம் என்ன? பகீர் தகவல்கள்

அரியலூர் வெடிவிபத்து….. 11 பேர் பலி….. தலா ரூ.3 லட்சம் நிவாரணம் முதல்வர் அறிவிப்பு

  • by Authour

அரியலூர் மாவட்டம், விரகாலூர் கிராமம் அருகே அருண் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிக்கும் குடோன் மற்றும் விற்பனை நிலையம் உள்ளது.  இன்று காலை 9.30 மணி அளவில்  தீபாவளி பட்டாசு தயாரிப்பு பணி… Read More »அரியலூர் வெடிவிபத்து….. 11 பேர் பலி….. தலா ரூ.3 லட்சம் நிவாரணம் முதல்வர் அறிவிப்பு

மயிலாடுதுறை அருகே வெடி குடோனில் விபத்து…. 4 பேர் பலி… 3 பேர் படுகாயம்…

மயிலாடுதுறை அருகே வெடி குடோனில் ஏற்பட்ட கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழப்பு. மூன்று பேர் படுகாயம் அடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை:- சம்பவ இடத்தில் நாகை… Read More »மயிலாடுதுறை அருகே வெடி குடோனில் விபத்து…. 4 பேர் பலி… 3 பேர் படுகாயம்…

மயிலாடுதுறை அருகே நாட்டு வெடி விபத்து…. 4 பேர் பலி….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே தில்லையாடி கிராமத்தில் நாட்டு வெடி விபத்தில் 4 பேர்  பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டு இந்த வெடி தயாரிப்பு… Read More »மயிலாடுதுறை அருகே நாட்டு வெடி விபத்து…. 4 பேர் பலி….

error: Content is protected !!