Skip to content

வெடி விபத்து

ஈரான் துறைமுகத்தில் வெடி விபத்து….115 பேர் காயம்

ஈரான் துறைமுக நகரான பாந்தர் அபாஸில் நிகழ்ந்த வெடி விபத்தில் 115 பேருக்கு மேல் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வெடி விபத்தில் காயம் அடைந்தோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்து ஏற்பட்ட… Read More »ஈரான் துறைமுகத்தில் வெடி விபத்து….115 பேர் காயம்

இறுதி ஊர்வலம்..வெடி வெடித்ததில் ஒருவர் பலி… 4 பேர் சீரியஸ்….திருச்சியில் பரபரப்பு..

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே இறுதி ஊர்வலத்தின் போது வெடி வெடித்ததில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் ஸ்ரீதர் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். 16 பேர் காயமடைந்தனர் . இதனால் அப்பகுதியில் பெரும்… Read More »இறுதி ஊர்வலம்..வெடி வெடித்ததில் ஒருவர் பலி… 4 பேர் சீரியஸ்….திருச்சியில் பரபரப்பு..

மயிலாடுதுறை…வெடி விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தில்லையாடி கிராமத்தில் மோகன் என்பவருக்கு சொந்தமான வானவெடி தயாரிப்பு தொழிற்சாலையில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட வெடி விபத்தில் கிடங்கல் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் , மயிலாடுதுறை அருகே… Read More »மயிலாடுதுறை…வெடி விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி…

பட்டாசு கிடங்கு வெடி விபத்து…..பலியானோரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்….

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள தனியார் பட்டாசு குடோனில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், கிருஷ்ணகிரி… Read More »பட்டாசு கிடங்கு வெடி விபத்து…..பலியானோரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்….

அடுக்குமாடி கட்டிடத்தில் வெடிவிபத்து…8 பேர் பலி…

  • by Authour

வங்காளதேச தலைநகர் டாக்காவில் 7 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிவிபத்து ஏற்பட்ட தளத்தில் பலர் தூக்கி வீசப்பட்டனர். குண்டு வெடித்ததுபோன்று பயங்கர சத்தம் கேட்டு அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள்… Read More »அடுக்குமாடி கட்டிடத்தில் வெடிவிபத்து…8 பேர் பலி…

error: Content is protected !!