Skip to content

வெறிநாய்

ஒரே நாளில் 27 பேரை கடித்த வெறி நாய்

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கடந்த சில தினங்களாகவே வெறிநாய் தொந்தரவு அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் கடையநல்லூர்… Read More »ஒரே நாளில் 27 பேரை கடித்த வெறி நாய்

கரூர்… 10வயது சிறுவனை துரத்தி துரத்தி கடித்து குதறிய வெறிநாய்..

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 10 வயது சிறுவனை துரத்தி துரத்தி கடித்துக் குதறும் வெறி நாய் – பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.… Read More »கரூர்… 10வயது சிறுவனை துரத்தி துரத்தி கடித்து குதறிய வெறிநாய்..

கரூரில் மாணவனையும், குழந்தையையும் வெறி நாய் கடித்ததால் பரபரப்பு…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை செயல்படும் இப்பள்ளியில் 120 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு அருகிலேயே… Read More »கரூரில் மாணவனையும், குழந்தையையும் வெறி நாய் கடித்ததால் பரபரப்பு…

வெறிநாய் கடித்ததில் சிறுவர்கள், பெரியவர்கள் உட்பட 15 பேர் காயம்….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாலாப்பேட்டையில் தெருவில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று சாலையில் நடந்து சென்ற பெரியவர்கள் சிறியவர்கள் என பலரை கடித்துள்ளது. லாலாபேட்டை, நந்தன்கோட்டை, திம்மாச்சிபுரம், கே.பேட்டை ஆகிய பகுதிகளில் சுற்றி திரிந்த… Read More »வெறிநாய் கடித்ததில் சிறுவர்கள், பெரியவர்கள் உட்பட 15 பேர் காயம்….

திருச்சியில் வெறிநாய் தடுப்பு சிறப்பு முகாம்……

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மதுராபுரி ஊராட்சியில் வெறிநோய் தடுப்பு முகாமை மண்டல இணை இயக்குனர் மருத்துவர் எஸ்தர் சீலா தலைமையில் நடைபெற்றது துறையூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் உள்ள… Read More »திருச்சியில் வெறிநாய் தடுப்பு சிறப்பு முகாம்……

error: Content is protected !!