Skip to content

வெளியீடு

குரூப் 1 ஹால் டிக்கெட் வெளியீடு

தமிழ்நாட்டில் அரசு பணியிடங்களில் காலியாக உள்ள இடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம்  நிரப்பப்படும். அதன்படி, டி.என்.பி.எஸ்.சி பல்வேறு போட்டி தேர்வுகளை நடத்தி  வருகிறது. அந்த வகையில் மார்ச் 28ல் குரூப்… Read More »குரூப் 1 ஹால் டிக்கெட் வெளியீடு

திருச்சியில், 2 சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியீடு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திருச்சி  மத்திய மண்டல அஞ்சல் துறை பொதுமக்களிடையே தூய்மை சக்தியைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திருச்சி ராக்போர்ட் துணை அஞ்சல் அலுவலகம் முதல் திருச்சி தலைமை அஞ்சல்… Read More »திருச்சியில், 2 சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியீடு

கலைஞரின் பேனா நூல் – முதல்வர் ஸ்டாலின் வௌியிட்டார்

பேராசிரியர்  ராசகோபாலன்  எழுதிய “கலைஞரின் பேனா”  என்னும் நூலினை  தலைமை செயலகத்தில்  முதல்வர் ஸ்டாலின் இன்று  வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில்,  இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்… Read More »கலைஞரின் பேனா நூல் – முதல்வர் ஸ்டாலின் வௌியிட்டார்

10ம் வகுப்பு ரிசல்ட்: சிவகங்கை முதலிடம், 11ம் வகுப்பில் அரியலூர் முதலிடம்

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nதமிழ்நாட்டில்  10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 28 முதல் , ஏப்ரல்  15 வரை நடந்தது. சுமார் 9.13  லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதினர். தேர்வு முடிவுகள் 19ம் தேதி வெளியிடப்படும்… Read More »10ம் வகுப்பு ரிசல்ட்: சிவகங்கை முதலிடம், 11ம் வகுப்பில் அரியலூர் முதலிடம்

சிபிஎஸ்சி 10, பிளஸ்2 ரிசல்ட் வெளியீடு

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87பிசிஎஸ்சி பிளஸ்2 , 10ம் வகுப்பு தேர்வுகள் கடந்த   பிப் 15 முதல் ஏப்ரல் 4 வரை   நாடு முழுவதும் நடந்தது.  44 லட்சம் பேர் இந்த தேர்வு எழுதினர்.  இந்த தேர்வு முடிவுகள்… Read More »சிபிஎஸ்சி 10, பிளஸ்2 ரிசல்ட் வெளியீடு

ஆபரேசன் செந்தூரில் பயங்கரவாதி அசாரும் பலி

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eபஹல்காமில் 26 பேர் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக இந்தியா கடந்த  7ம் தேதி அதிகாலை நடத்திய  ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்   மொத்தம் 9 இடங்களில் நடத்தப்பட்டது.  இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.… Read More »ஆபரேசன் செந்தூரில் பயங்கரவாதி அசாரும் பலி

பிளஸ்2 ரிசல்ட் வெளியீடு , அரியலூர் முதலிடம்

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் பிளஸ்2 தேர்வு நடந்தது.   சுமார் 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் இந்த தேர்வினை எழுதினர்.  இதில் அரியலூர் மாவட்டம் முதலிடம்  பிடித்துள்ளது. 98.82 % பேர் தேர்ச்சி… Read More »பிளஸ்2 ரிசல்ட் வெளியீடு , அரியலூர் முதலிடம்

குரூப் 2 ஏ ரிசல்ட் வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார் பதிவாளர், உதவி பிரிவு அலுவலர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு குரூப்-2,   2ஏ போட்டித்தேர்வுகள்  நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான… Read More »குரூப் 2 ஏ ரிசல்ட் வெளியீடு

நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

அரசு, தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, நீட் பொதுத் தேர்வு அவசியம். இந்த தேர்வை மத்திய அரசின் என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.… Read More »நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

குரூப் 2 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

குரூப் -2    முதன்மை தேர்வுகளுக்கான நுழைவு சீட்டை (ஹால் டிக்கெட்) விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II பணிகளுக்கான… Read More »குரூப் 2 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

error: Content is protected !!