Skip to content

வெள்ளம்

அசாமில் கடும் வெள்ளம்……6 லட்சம் மக்கள் பாதிப்பு

 பிரம்மபுத்திரா அதன் கிளை ஆறுகள் என 8 ஆறுகளில் வெள்ள நீர் அபாய அளவைத் தாண்டி பாய்வதால் அசாம் மாநிலத்தில்  பலத்த மழை பெய்து வருகிறது.  மழை காரணமாக பிரம்மபுத்ரா மற்றும் அதன் கிளை… Read More »அசாமில் கடும் வெள்ளம்……6 லட்சம் மக்கள் பாதிப்பு

ஆழியார் கவியருவியில் வெள்ளம்…. சுற்றுலா பயணிகள் செல்லத் தடை

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை கடந்த 2 தினங்களாக கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை முதல் வால்பாறை தலைநகர் எஸ்டேட்,… Read More »ஆழியார் கவியருவியில் வெள்ளம்…. சுற்றுலா பயணிகள் செல்லத் தடை

அரியலூர் கோடைமழை…. முந்திரி காடுகளில் வெள்ளம்

அரியலூர் மாவட்டத்தில் , செந்துறை, ஜெயங்கொண்டம் , திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு கோடை மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே திடீர் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து… Read More »அரியலூர் கோடைமழை…. முந்திரி காடுகளில் வெள்ளம்

குற்றால அருவிகளில் வெள்ளம்…. சிறுவன் மாயம்

நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது. அதன்படி 3 மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக  குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு எடுத்துள்ளது. வெள்ளம்… Read More »குற்றால அருவிகளில் வெள்ளம்…. சிறுவன் மாயம்

நெல்லை…….மழை வெள்ளத்தில் பஸ்சை இறக்கிய டிரைவர்…… அதிரடி சஸ்பெண்ட்

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று காலையில்  வெயில் சுட்டெரித்தது. மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 2.40 மணியளவில் இடி,… Read More »நெல்லை…….மழை வெள்ளத்தில் பஸ்சை இறக்கிய டிரைவர்…… அதிரடி சஸ்பெண்ட்

ஓமனில் கனமழை…… குடியிருப்புகளில் வெள்ளம்

  • by Authour

அரபு நாடுகளில் ஒன்றான ஓமனில் கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால், பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. குடியிருப்புகள், வீடுகள் முழுவதும்… Read More »ஓமனில் கனமழை…… குடியிருப்புகளில் வெள்ளம்

வௌ்ள சேதம்…மெத்தன பணி…. ஏரல் தாசில்தார் அதிரடி மாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில்  வரலாறு காதாண  மழை , வெள்ள சேதம் ஏற்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதி பெரும் பாதிப்புக்கு உள்ளானது. ஏரல் வட்டாட்சியர் (தாசில்தார்) கைலாச குமாரசாமி வெள்ள நிவாரண பணிகளை… Read More »வௌ்ள சேதம்…மெத்தன பணி…. ஏரல் தாசில்தார் அதிரடி மாற்றம்

தூத்துக்குடி நிவாரண முகாம்களில் உள்ளவர்களிடம்…… காணொளி மூலம் முதல்வர் ஆறுதல்

  • by Authour

தென் மாவட்ட மழை பாதிப்பு குறித்து சென்னையில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதில் பாதிப்பு பற்றிய விவரங்கள் மற்றும் நிவாரண பணிகள் குறித்து புகைப்படங்கள் மூலம் தலைமை… Read More »தூத்துக்குடி நிவாரண முகாம்களில் உள்ளவர்களிடம்…… காணொளி மூலம் முதல்வர் ஆறுதல்

முதல்வர் ஸ்டாலின் நாளை தூத்துக்குடி வெள்ளப்பகுதியில் ஆய்வு

  • by Authour

தென் மாவட்டங்களில் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கன மழையால் அம்மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.  வெள்ளத்தில்… Read More »முதல்வர் ஸ்டாலின் நாளை தூத்துக்குடி வெள்ளப்பகுதியில் ஆய்வு

அதிகனமழை…… நெல்லையில் பலி எண்ணிக்கை 9 ஆனது

நெல்லை மாவட்டத்தில்  கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. நீரில் மூழ்கி இருவரும், சுவர் இடிந்ததில் இருவரும், மின்சாரம் தாக்கி ஒருவர் உள்பட 9… Read More »அதிகனமழை…… நெல்லையில் பலி எண்ணிக்கை 9 ஆனது

error: Content is protected !!