Skip to content

வேலூர்

‘டிஜிட்டல் கைது’ மோசடி: ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் ரூ.10 லட்சம் அள்ளிய கும்பல்

  • by Editor

வேலூர் காட்பாடி காந்திநகரை சேர்ந்தவர் 77 வயது ஓய்வுபெற்ற அரசுப்பள்ளி ஆசிரியை. அவரது செல்போன் எண்ணுக்கு கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர் ஒருவர், தன்னை மும்பை போலீஸ் அதிகாரி… Read More »‘டிஜிட்டல் கைது’ மோசடி: ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் ரூ.10 லட்சம் அள்ளிய கும்பல்

5,000 நாற்காலிகள்-மாபெரும் பந்தல் –வேலூரில் விஜய் மக்கள் சந்திப்பு!

  • by Editor

வேலூரில் வரும் 23-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அகரம்சேரி பகுதியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் முதல்முறையாக பெரிய அளவில் பந்தல்… Read More »5,000 நாற்காலிகள்-மாபெரும் பந்தல் –வேலூரில் விஜய் மக்கள் சந்திப்பு!

வேலூரில் பிப்.23ம் தேதி விஜய் பிரசாரம்

  • by Editor

சேலத்தைத் தொடர்ந்து வரும் 23ஆம் தேதி வேலூர் மாவட்டம் அகரம்சேரி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அந்த பரப்பரைக்கு காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். அதில் சேலம் கூட்டம்… Read More »வேலூரில் பிப்.23ம் தேதி விஜய் பிரசாரம்

வேலூர்- மயான கொள்ளை திருவிழாவில் 60 அடி உயர தேர் சரிந்து விபத்து

  • by Editor

வேலூர் மாவட்டத்தில் முக்கிய விழாக்களில் ஒன்றான மயான கொள்ளை விழா வேலூர் பாலாற்றங்கரையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் 10 ஊர்களில் இருந்து அம்மனை அலங்கரித்து தேரில் எடுத்து பாலாற்றுக்கு அழைத்து வந்து சூரையாடி… Read More »வேலூர்- மயான கொள்ளை திருவிழாவில் 60 அடி உயர தேர் சரிந்து விபத்து

77 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது

  • by Editor

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த பெரிய பரவக்கல் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (24). மேளம் அடிக்கும் தொழிலாளியான இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. கடந்த 22-ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 77… Read More »77 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது

வேலூர் அருகே 3 யானைகள் மர்ம மரணம்

  • by Editor

வேலூர் மாவட்ட வனப்பகுதியை ஒட்டிய தனியார் காட்டில், 3 யானைகள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. யானைகளின் மரணத்திற்கான காரணம் குறித்து அறிய உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகம்: மர்மமான முறையில் யானைகள் இறந்தது குறித்து… Read More »வேலூர் அருகே 3 யானைகள் மர்ம மரணம்

மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் பலி

  • by Editor

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா ஒடுகத்தூர் அருகே ராமநாயினி குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜானகிராமன் (55) மல்லிகா(50) தம்பதி. விவசாயம் செய்து வரும் இவர்களுக்கு விகாஷ் (25), லோகேஷ் (23), ஜீவா (22)… Read More »மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் பலி

கழிவுநீர் கால்வாயில் பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு

  • by Editor

வேலூர் மாவட்டம், வேலூர் அரசு பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை (பென்ட்லான்ட்) அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் பிறந்து நேற்று பிறந்த குழந்தை  பெண் பச்சிளம் குழந்தையின் சடலம் இருப்பதாக அந்த பகுதியில் இருந்த… Read More »கழிவுநீர் கால்வாயில் பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு

6 மாதத்திற்கு முன்பு நாய் கடித்த நபர் பலி…வேலூரில் சோகம்

  • by Editor

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பிச்சாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (45), இவர் கூலி தொழில் செய்து வந்தார். இவரது மனைவி யமுனா(40) இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.… Read More »6 மாதத்திற்கு முன்பு நாய் கடித்த நபர் பலி…வேலூரில் சோகம்

8ம் வகுப்பு மாணவனிடம் ஜிபே மூலம் ரூ.45,000 மோசடி

  • by Editor

 வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த நகர் பகுதியில் வசித்து வரும் கோகுல் என்ற சிறுவன் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நேற்று முன்தினம் இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இத்தகைய… Read More »8ம் வகுப்பு மாணவனிடம் ஜிபே மூலம் ரூ.45,000 மோசடி

error: Content is protected !!