Skip to content

வேலைநிறுத்தம்

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 30 பேர் நேற்று முன் தினம் இரவு தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.  அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்கள் நாட்டு எல்லைக்குள் மீன்பிடித்ததாக மீனவர்கள் 30… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

கோவையில் தொழிலாளர்கள்- விவசாயிகள் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்

கோவை தபால் தந்தி அலுவலகம் முன்பு இன்று எல்பி எப் ஐ என் டி எஸ் சி எஸ் எம் எஸ் சி ஐ டி யு ஏ டி சி யு எம்… Read More »கோவையில் தொழிலாளர்கள்- விவசாயிகள் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்

சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.. LPG டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்..

  • by Authour

எண்ணெய் நிறுவனங்களுடன் நடத்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் வேலைநிறுத்தம் தொடரும் என்று தென்மண்டல LPG டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். டெண்டர் தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள விதிமுறைகளை தளர்த்த வேண்டும். கிளீனர் இல்லாத… Read More »சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.. LPG டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்..

சென்னையில் மார்ச் 19ம் தேதி ஆட்டோக்கள் ஓடாது…. வேலைநிறுத்தம்…

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தாத தமிழ்நாடு அரசை கண்டித்து மார்ச் 19ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை ஆட்டோ ஓட்டுனர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை புரசைவாக்கத்தில் அனைத்து ஆட்டோ தொழிலாளர்கள்… Read More »சென்னையில் மார்ச் 19ம் தேதி ஆட்டோக்கள் ஓடாது…. வேலைநிறுத்தம்…

தமிழகம் முழுவதும் 7ம் தேதி ரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம்….

  • by Authour

தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளை வரும் 7ம் தேதி பூட்டிவிட்டு வேலைநிறுத்தம், மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கச் சிறப்புத் தலைவர்… Read More »தமிழகம் முழுவதும் 7ம் தேதி ரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம்….

கரூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் 15ம் தேதி வேலை நிறுத்த ஆயத்த மாநாடு….

  • by Authour

கரூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ஆயத்த மாநாடு- தமிழக அரசு இதுவரை பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்கவில்லை என குற்றச்சாட்டு. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் ஜாக்டோ… Read More »கரூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் 15ம் தேதி வேலை நிறுத்த ஆயத்த மாநாடு….

கரூரில் நூற்றுக்கணக்கான குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்… பணிகள் முடக்கம்….

கரூர் மாவட்டத்தில் குவாரி மற்றும் கிரசர் தொழிலில் சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் ஏற்படுத்தும் இடையூறு மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனர் தமிழகத்தில் உள்ள அனைத்து குவாரிகளையும் முடக்கும் நோக்கத்தோடு பல… Read More »கரூரில் நூற்றுக்கணக்கான குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்… பணிகள் முடக்கம்….

வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தம்…தொடர்ந்து 4 நாள் மூடப்படும்….

பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டதால் பொதுமக்களின் பணம் மற்றும் காசோலை பரிமாற்றம் பாதிக்கப்பட்டன. விடுமுறை முடிந்து இன்று தான் வங்கிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த 10 நாட்களில் மீண்டும் 4… Read More »வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தம்…தொடர்ந்து 4 நாள் மூடப்படும்….

error: Content is protected !!