Skip to content

ஸ்கூட்டர்

10-ம் வகுப்பு மாணவி ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மோதியதில் தூக்கி வீசப்பட்ட தொழிலாளி பலி

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள தொளார் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தசெல்வம்(43) தொழிலாளி. இவர் நேற்று காலை ஆழிச்சிக்குடியில் இருந்து தொளார் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அதே சமயம் பெண்ணாடம் அரசு பெண்கள்… Read More »10-ம் வகுப்பு மாணவி ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மோதியதில் தூக்கி வீசப்பட்ட தொழிலாளி பலி

தஞ்சை- வீட்டில் இருந்த ஸ்கூட்டர்-லேப்டாப் திருட்டு… மர்மநபர்கள் கைவரிசை

தஞ்சாவூர் மாவட்டம் மேல உளூர் அருகே பருத்திக்கோட்டை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த கணேசன் மகன் பாஸ்கரன். இவர் குடும்பத்துடன் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். இந்நிலையில் நேற்று… Read More »தஞ்சை- வீட்டில் இருந்த ஸ்கூட்டர்-லேப்டாப் திருட்டு… மர்மநபர்கள் கைவரிசை

புதுகை…. மாற்றுதிறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கிய அமைச்சர் ரகுபதி….

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி , மாவட்ட ஆட்சித்தலைவர் … Read More »புதுகை…. மாற்றுதிறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கிய அமைச்சர் ரகுபதி….

ஸ்கூட்டரில் சென்றவாறு வீதியில் குளியல்…. மும்பையிலும் பரவியது

நாடு முழுவதும் கோடை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றன. இதனிடையே, கோடை வெப்பத்தை பயன்படுத்தி பிரபலமடைய வேண்டும் என நினைக்கும் சிலர் குளித்துக்கொண்டே… Read More »ஸ்கூட்டரில் சென்றவாறு வீதியில் குளியல்…. மும்பையிலும் பரவியது

வீதியில் குளித்துக்கொண்டே ஸ்கூட்டர் ஓட்டிய தஞ்சை வாலிபருக்கு அபராதம்

தமிழகத்தில் வெயில் கடந்த மார்ச் மாதம் முதல் கொளுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.  வெயில் கொடுமையை… Read More »வீதியில் குளித்துக்கொண்டே ஸ்கூட்டர் ஓட்டிய தஞ்சை வாலிபருக்கு அபராதம்

error: Content is protected !!